Author: செங்கனல்

நடிகர் விஜய் முன்வைக்கும் அரசியல் யாருக்கானது?

கடந்த வியாழக்கிழமை (21.08.2025) தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை கூடகோவில் அருகே உள்ள பாரபத்தியில் நடைபெற்றது. இதற்கு முன்பு 27.10.2024 அன்று முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமம், விழுப்புரத்திலும், 2024-ஆம் ஆண்டு…

ஐ.ஜி. முதல் அமைச்சர் வரை
கொலையை மூடி மறைக்கத் திட்டம்
கவினின் வழக்கறிஞர் சிறப்புப் பேட்டி – பாகம் 2

ஐ.ஜி முதல் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் வரை கவினின் படுகொலையை மூடி மறைக்கவும், பிணத்தை வாங்க வைத்து விசயத்தை நீர்த்துப் போகச் செய்யவும் எவ்வாறு முயன்றனர் என்பதையும்; 5 நாட்களாக கவினின் பெற்றோர் கடுமையாகப் போராடி கவினின் தந்தையை கைது செய்து…

பொறியியல் கல்லூரி விதிமீறல் – திராவிட மாடல் என்பது அப்பட்டமான தனியார்மயம் தான்!

ஏப்ரல் வந்தாலே நகைக்கடை முதலாளிகளுக்கு கொண்டாட்டம். அக்க்ஷயத் திரிதியை காரணம் காட்டி எப்படியாவது அனைவரையும் சிறு குண்டுமணியளவு தங்கத்தையாவது வாங்க வைக்க, சினிமா நடிகர்களின் விளம்பரத்தில் தொடங்கி ஜோதிடர்களின் அருள்வாக்கு வரை பல யுக்திகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவதைப் பார்த்திருப்போம். அதைப்போலவே…

தி வயர் ஆசிரியர்கள் கரண் தாப்பர் மற்றும் சித்தார்த் வரதராஜன் ஆகியோர் மீது அசாம் போலிசின் தேச துரோக வழக்கு!

பத்திரிகையாளர்களை ஒடுக்கும் பாசிச மோடி அரசு! புரட்சிகர மக்கள் அதிகாரம் கண்டனம் பத்திரிகை செய்தி 20-08-2025 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! பத்திரிகை துறை நண்பர்களே! நாட்டில் அரங்கேற்றப்படும் பாசிச நடவடிக்கைகளை வெளிக்கொண்டு வருவதில் முன்னணி இணையதளமாக செயல்படுவது தி வயர். அந்த…

தூய்மைப் பணியாளர்களை தனியாருக்கு நவீன கொத்தடிமைகளாக்கும் சென்னை மாநகராட்சி.

சென்னை மாநகராட்சியில் இயங்கி வந்த 15 மண்டலங்களில், 11 மண்டலங்கள், அதிமுக ஆட்சியில் ஏற்கனவே தனியாருக்கு தாரைவாக்கப்பட்டு விட்டது. அன்றைய எதிர்க்கட்சியான திமுக இதைக் கடுமையாக எதிர்த்தது. திமுக ஆட்சிக்கு வந்தால், தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரமாக்குவோம் என வாக்குறுதி அளித்தது.…

காஷ்மீரில் 25 புத்தகங்களுக்கு தடை: அறிவுத்துறையினர் மீது காவி பாசிஸ்டுகளின் தாக்குதல்!

மோடி அரசு ஜம்மு காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரம் அளித்து வந்த சட்டப் பிரிவான 370 மற்றும் 35(A) இரண்டையும் இரத்து செய்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இச்சிறப்பு சட்டப்பிரிவை இரத்து செய்த ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று, ஜம்மு காஷ்மீரின் உள்துறை…

மேற்கு வங்காள புலம்பெயர் தொழிலாளர்களை ஒடுக்கும் காவி பாசிஸ்டுகள்!

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள தர்திபூர் கிராமத்தை சார்ந்த நசிமுதீன் என்பவர் புலம் பெயர்ந்து மும்பையின் நாலசோபரா பகுதியில் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக வேலை பார்த்து வந்திருக்கிறார். அங்கு ரூ.1300 தினக்கூலியை சம்பளமாக பெற்ற அவர் ஒரு வாடகை வீட்டில்…

வலைதள ரீல்ஸ்களில் எதிர்காலம்
வளரும் இளைய சமுதாயம் சீரழிவதை அனுமதிக்கலாமா?

அண்மைக் காலமாக துளிர்கள் முதல் முதியவர்கள் வரை ரீல்ஸ் (குறுகிய வீடியோ) மோகம் வேகமாகப் பரவி, பெரும்பான்மையினர் அதற்கு அடிமையாகி, பலியாகி வருவதை அனைவரும் அறிவோம். பிரபலம் தேடும் நோக்கத்திற்காக தாங்கள் செய்யும் சேட்டைகளை, ஆபத்தான, ஆபாசமான, அசிங்கமான நிகழ்வுகளைக் கைப்பேசி…

இனி இங்கு பட்டொளி வீசாது – கவிதை

நாளை நாடே சுதந்திர தினம் கொண்டாடும் கொடிகள் ஏற்றப்படும் முடிச்சுகள் அவிழ்க்கப்படும் அண்ணார்ந்துப் பார்ப்பீர்கள் மலர்கள் கொட்டாது உங்கள் முகங்களில் மலங்கள் கொட்டும் பட்டொளி வீசிப் பறக்கும் உங்கள் போலிச் சுதந்திர தினக் கொடியில் உங்கள் கொள்கைகள் முடைநாற்றமெடுத்து வீசும் திராவிட…