Author: செங்கனல்

பீகார் : திசை மாறுகிறதா சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிரான போராட்டம்?

பீகார் மாநிலத்தில் “சிறப்பு தீவிர திருத்தம்” (எஸ்.ஐ.ஆர்.) நடைமுறைக்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளான காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளமும் இணைந்து “வாக்கு அதிகாரத்திற்கான யாத்திரை” என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின்…

உச்சநீதிமன்றத்தில் அதிகரிக்கும் குஜராத் நீதிபதிகள், நீதித்துறையைக் கட்டுக்குள் கொண்டுவரும் காவி பாசிஸ்டுகள்.

காவி பாசிஸ்டுகள் நீதித்துறையைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தேசிய நீதித்துறை நியமன ஆணையம் என்ற ஒன்றை உருவாக்கி, நாட்டிலுள்ள எல்லா நீதிமன்றங்களிலும் காவி பாசிச சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஆட்களை மட்டுமே நிரப்புவதற்கு…

அறிவியலுக்குப் புறம்பாக இந்து தேசவெறியை
மாணவர்களிடம் பிரச்சாரம் செய்யும்
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல்

நிலவுக்கு முதலில் சென்றது யார்? என்று கேட்டால் நீல் ஆம்ஸ்ட்ராங் என்று பள்ளி குழந்தைகள் கூட சொல்லும். ஆம்ஸ்ட்ராங்கிற்கு எட்டு வருடத்திற்கு முன்பே வின்வெளியில் பயணம் செய்தவர் அப்போதைய இரஷ்யாவின் யுரி ககரின். இது உலகம் அறிந்த அறிவியல் உண்மை. ஆனால்,…

பீகார் யாத்திரையை ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் தாக்குவது ஏன்?

இந்திய தேர்தல் ஆணையம், பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் (எஸ்.ஐ.ஆர்.) மூலம் சுமார் 1.2 கோடி வாக்காளர்களை நீக்கியுள்ளது. அதேபோல் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகளைச் செய்து பாஜக வெற்றி பெற்றதுள்ளது. இதற்கு முன்பு…

தர்மஸ்தலா : புகாரளித்தவரைக் கைது செய்து, மாபியா கும்பலைக் காப்பாற்ற துடிக்கும் ஆளூம்வர்க்கம்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலாவில் 1995 முதல் 2014ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில், வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமிகள், இளம்பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பிணங்களைப் புதைக்கும் படி கோவில் நிர்வாகத்தால் தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாகக் கூறி, கோவிலில் பணிபுரிந்த முன்னாள் துப்புரவுத் தொழிலாளி ஒருவர்…

தர்மஸ்தலா : ஆன்மீகம் என்ற பெயரில் கொட்டமடிக்கும் கிரிமினல் மாபியா கும்பல்.

ஆகஸ்டு – செப்டம்பர் 2025 – செங்கனல் இதழில் “தர்மஸ்தலா பயங்கரம்” என்ற தலைப்பில் வெளியான தலையங்கத்தை இங்கே மீள்பதிவு செய்கிறோம். ************* தர்மஸ்தலா குறித்து இதுவரை நாம் கேள்விப்பட்டதெல்லாம், அது கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டப்பகுதியில் அமைந்துள்ளதொரு கோவில் நகரம்…

முதலமைச்சர்களைப் பதவிநீக்கம் செய்யும் சட்டத்திருத்தம் – வேதம் ஓதும் மோடி அமித்ஷா கும்பல்

நடந்து முடிந்த பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று முக்கிய சட்டத் திருத்தங்களை முன்மொழிந்தார். இந்தச் சட்டத்திருத்தங்கள் நாட்டின் பிரதமரையும், எந்த ஒரு மாநிலத்தின், யூனியன் பிரதேசத்தின் முதல்வரையும், அமைச்சர்களையும், அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு அதிகமாகத்…

அமெரிக்க ரஷ்ய ஏகாதிபத்தியங்களின் ஆடுபுலி ஆட்டத்தில் பகடைக்காயான இந்தியா

உலகிற்கே விஸ்வகுருவாக மோடி திகழ்கிறார். மோடிதான் உக்ரைன் போரை நிறுத்தப் போகிறார், ஜி 20 போன்ற சர்வதேச மாநாடுகளில் மோடியின் ஆளுமையை பன்னாட்டுத் தலைவர்களும் புகழ்ந்து தள்ளுகிறார்கள், மோடியின் தலைமையில் இந்தியா உலகிலேயே மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக மாறப்போகிறது என்பதை அமெரிக்காவே…

திருவாளர் மருதையன் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை ஆளும் வர்க்க வரம்புகளுக்குள் முடக்குகுவது எப்படி?

23.08.2025 அன்று செங்கனல் தளத்தில் ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையை சிற்சில மாற்றங்களுடன் தமிழில் வெளியிடுகிறோம். ****** குறிப்பு: ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிசக் கும்பல் நாடு முழுவதும் முன்னேறித் தாக்கிவரும் நிலைமையானது, அநேகமாக அனைத்து மா-லெ குழுக்கள் மத்தியிலும் மிகப்பெரிய குழப்பத்தை…

தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரம் :
சாதி ஒழிப்பையும் வர்க்கப் போராட்டத்தையும் ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்த முடியுமா?

‘இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும், சாதியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வர்க்கப் போராட்டம் வர்க்க போராட்டம் என வரட்டுத்தனமாக கூறிக்கொண்டுள்ளனர்.’ என்பது அடையாள அரசியல் பேசும் தலித்திய செயற்பாட்டாளர்கள் இந்திய இடதுசாரி இயக்கங்கள் மீது எப்போதும் வைக்கின்ற விமர்சனம். வர்க்கப்…