பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் தலேவாலின் நெஞ்சை உலுக்கும் உண்ணாவிரதப் போராட்டமும் நீலி கண்ணீர் வடிக்கும் உச்சநீதிமன்றமும்!

விளை (உணவு) பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, வழக்குகளைத் திரும்பப்பெறுவது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் 70 வயதைக் கடந்த ஜக்கீர் சிங் தலே வாலா, கடந்த 40 நாட்களுக்கும் மேலாக உயிரைப் பணயம் வைத்து உண்ணாமல் போராடி வருகிறார். அவருடைய உடல்நிலை மோசமடைந்து…