அதானி – செபி கள்ளக்கூட்டை
அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க்
இந்தியாவிற்கு எதிரான சதி என
கதையளக்கும் காவி கும்பல்

அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானியின் முறைகேடுகள் குறித்து அம்பலப்படுத்தி 18 மாதங்கள் கடந்துவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய அரசு அதானி குறித்து எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து எந்தவிதமான விசாரணையும் நடத்தவில்லை.
அதானி மீதான பங்குச் சந்தை முறைகேடுகளை விசாரிப்பதாக கூறிய இந்திய பங்குச் சந்தைகளைக் கட்டுபடுத்தும் அமைப்பான செபி (இந்திய பங்கு …