மக்களுக்காக வாழ்ந்தோரின் மரணம்
இமயமலையை விட கனமானது.
இந்திய பொதுவுடமை கட்சி ( மாவோயிஸ்ட்) யின் அகில இந்திய பொதுச்செயலாளர்
தோழர் பசவராஜ் அவர்களுக்கு வீரவணக்கம்!

பத்திரிக்கைச் செய்தி! 22-05-2025 இந்திய பொதுவுடமை கட்சி (மாவோயிஸ்ட்)யின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் அவர்கள் சத்தீஸ்கரின் நாராயன்பூர் மாவட்டத்தில் ஒன்றிய அரசின் நக்சல் எதிர்ப்பு படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். என்ற செய்தி வெளியாகி உள்ளது. மாவோயிஸ்டுகளின் அரசியல் வழிமுறையில் தவறுகள் இருப்பினும் மக்களுக்கான அவர்களின் தியாகம் உயர்வானது. மக்களுக்காக வாழ்வது உன்னதமானது. அவருக்கு…










