திண்டுக்கல்லில் சிபிஎம் கட்சியினர் மீது தாக்குதல் தமிழ்நாட்டில் தடையின்றி வளர்ந்து வரும் காவி பாசிச சக்திகள்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. கடந்த முறையைப் போலவே “திமுக கூட்டணிக்கு வாக்களிக்காவிட்டால் அது பாசிச சக்திகளுக்கு ஆதரவாகப் போய் முடிந்துவிடும், தமிழ்நாட்டில் பாசிச சக்திகள் காலூன்ற வழிசெய்துவிடும்” என்ற குரல்கள் தற்போது மீண்டும் கேட்கத் தொடங்கியுள்ளன. “திமுகவிற்கு வாக்களித்தால் அது பாசிச சக்திகளின் வளர்ச்சியைத் தடைசெய்து தமிழகத்தினைப் பாதுகாக்கும் அரணாக இருக்கும்” என்று …











