Month: நவம்பர் 2025

மெட்ரோ இரயில் திட்டம் : யாருக்கு இலாபம்?

கோவை, மதுரை மெட்ரோ இரயில் திட்டத்தை நிராகரித்த ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் 20.11.2025 வியாழக்கிழமை கோவையிலும், 21.11.2025 வெள்ளிக்கிழமை மதுரையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்துக்கொண்ட அனைத்துக் கட்சியினரும், தமிழ்நாட்டிற்கான…

தொழிலாளர் நலச் சட்டத்திருத்தம் – தெருவில் இறங்கிப் போராடுவது ஒன்றே தீர்வு

கடந்த நவம்பர் 21 அன்று, திடீரெனவும், ஒருதலைப்பட்சமாகவும், மோடி அரசாங்கம் நான்கு தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்புகளை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதுவரை இந்தியத் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் பிடுங்கி எறியும் விதமாக, 44 மத்திய தொழிலாளர் நலச்…

सरकार नागरिकता छीनने आ गई है!
तमिलनाडु, डटकर खड़े हो जाओ!

राज्य-व्यापी अभियान एवं प्रदर्शन प्यारे मेहनतकश लोगों! विशेष गहन संशोधन (एसआईआर) तमिलनाडु सहित 12 राज्यों और केंद्रशासित प्रदेशों में लागू किया जा रहा है। लोग, और यहां तक कि सरकारी…

வழமையான SIR என்றால் என்ன?

தற்போது தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) இந்திய தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, வாக்காளர்கள் அனைவரும், தங்களது குடியுரிமையை நிரூபித்து அதன் மூலம் தங்களது வாக்குரிமையை நிலைநாட்டிக் கொள்ள, ஒரு படிவத்தை பூர்த்தி செய்து…

திமுக முன்வைக்கும் சட்டப்போராட்டத்தினால் நீட் தேர்வு விலக்கைப் பெற முடியுமா?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவிற்குக் குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்காததைக் எதிர்த்து சிலதினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது திமுக அரசாங்கம். இதில் “மூன்றரை வருடங்களுக்கும் மேலாக எந்தப் பதிலும் சொல்லாமல் மசோசாதவை கிடப்பில் போட்டிருந்ததாகவும் மசோதாக்கள் மீது…

குடியுரிமையைப் பறிக்கவே SIR!
தமிழகமே, ஒத்துழைக்காதே!

தமிழகம் தழுவிய பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம் அன்பார்ந்த உழைக்கும் மக்களே! தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் & யூ.பி.களில் எஸ்.ஐ.ஆர். (Special Intensive Revision – SIR) அமலாக்கப்பட்டுள்ளது. எங்கே விண்ணப்பம் பெறுவது; எப்படிப் பூர்த்தி செய்வது; என்னென்ன ஆவணங்களை இணைப்பது;…

கோவன், காளியப்பன் தலைமையிலான கலைப்புவாதக் கும்பலின் பிதற்றல்களும், அவதூறுகளும் செங்கனலின் மறுப்பு

“ தாராளவாதிகள் கூடப் பொறுமையிழந்து சட்டப் பூர்வ பத்திரிக்கைகளில் தமது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தி வருகின்றனர்; எனினும், புதிய-இஸ்க்ரா வகைப்பட்ட சமூக-ஜனநாயகவாதிகளோ தாராளாவாதிகளைவிட எளிதில் எதையும் நம்பிவிடும் ஏமாளிகள் (credulous) என்பதை நிரூபித்துவருகின்றனர்” – லெனின் குறிப்பு: 2020-இல் மார்க்சியத்தைத் துறந்தோடி, அதன்…

பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் : ஆசிரியர்களையும், மாணவர்களையும் பாசிஸ்டுகளாக உருவாக்குவதற்கான காவி பாசிஸ்டுகளின் சதித்திட்டம்.

– அடால்ப் ஹிட்லரின் நாஜி ஜெர்மனியின் நபோலாஸ் (தேசிய அரசியல் கல்வி நிறுவனம்) பாசிச கல்வி முறையினை பின்பற்றி ஆசிரியர்களையும், மாணவர்களையும் பார்பனிய, சனாதன மற்றும் ஏகாதிபத்திய கருத்தியலின் அரசியல் தூதுவர்களாகவும் (Political Ambassadors of Brahminhal varunshirama and Imperilist…

எலான் மஸ்க்கின் டிரில்லியனர் பேராசையும் தொழிலாளர் வர்க்கத்தின் வேலையிழப்பும்!

ஒரு நிறுவனத்தில் அதிக சம்பளம் பெறக்கூடியவர் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பார். அவரது சம்பளம், அந்நிறுவனத்தில் வேலைசெய்யும் இடைநிலை ஊழியரை விட பலமடங்கு அதிகமாக இருக்கும். இது பொதுத்துறை நிறுவனமான sbi வங்கிக்கோ அல்லது தனியார் மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ்…