செங்கனல்

செங்கனல்

ஈழத்து எம்.ஜி.ஆர் பிரபாகரனின்
பொய்கள் சதிகள் கொலைகள்

காவி பாசிசத்தின் பாதந்தாங்கியான சீமான், தந்தை பெரியார் குறித்து பேசி வந்த அவதூறுகளை அடுத்து, சீமானின் தம்பிகளில் பலரும், பிரபாகரனையும், பெரியாரையும் ஒப்பிட்டுப் பேசி பெரியார் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள்.  இவர்களுடன் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் இணையக் கூலிகளும் கைகோர்த்துக் கொண்டு பெரியாருக்கு எதிரான துவேசப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.  

2009ல் நடந்த இனப்படுகொலைக்குப் …

மலம் தண்ணீரிலா
திராவிட மாடலின் தலையிலா?
காணொளி

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கிய தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலந்த வழக்கில் தற்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மீதே குற்றஞ்சாட்டியிருக்கிறது திமுக அரசு. இது தொடர்பாக தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள “நிலை அறிக்கையில்” (status report) வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன்…

நூல் அறிமுகம்:
பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்

”பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்; ஒரு பிற்போக்கு தத்துவம் பற்றிய விமர்சன ஆய்வுரை” என்ற இந்த நூலை லெனின் 1908ல் பிப்ரவரி மாதம் தொடங்கி அக்டோபர் வரை ஜெனிவா, லண்டனிலிருந்து எழுதினார். ஒன்பது மாதங்களாக லெனின் மேற்கொண்ட பிரம்மாண்டமான, ஆக்கப்பூர்வமான விஞ்ஞான ஆய்வின் விளைவே இந்த நூல். லெனின் இந்த நூலில் மேற்கோளாக் காட்டுகிற அல்லது குறிப்பிடுகிற…

பட்ஜெட் 2025-26 : வரிச்சலுகைகள் எனும் கண்கட்டி வித்தை!

“பன்றியின் காதிலிருந்து வெள்ளிக் கொடியெடுக்க முடியாது” என்றொரு சீனப் பழமொழியிருக்கிறது. ஆனால் முடியும் என்று தனது எட்டாவது பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியிருக்கிறார். அதாவது மக்கள் நலனில் அக்கறை கொண்டு, அவர்களது சேமிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு, இந்த பட்ஜெட்டில் காவி கார்ப்பரேட் பாசிச மோடி அரசு வரிச்சலுகைகளை அறிவித்திருக்கிறது …

KLEF நிகர்நிலைப் பல்கலைக்கழக ஊழல் முறைகேடு:
பல்கலைக்கழகங்கள் தரமதிப்பீடு என்பதே ஒரு மோசடி!

கடந்த வாரம் ஆந்திராவிலுள்ள ஒரு தனியார் கல்லூரியை ஆய்வு செய்ய, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சிலால்  (National Assessment and Accredatio Council-NAAC-நாக்) அனுப்பப்பட்ட குழுவின் தலைவர், அதன் உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 பேரை லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை(CBI). கைது செய்யபட்டுள்ளவர்களில் பெரும்பான்மையினர் பேராசிரியர்கள்.

இந்த மெத்தப் …

திருப்பரங்குன்றம் – கலவரம் செய்யும் காவி கும்பலை கைது செய்து அடக்க வேண்டும்.

இஸ்லாமியர்கள் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள் எனவே அதனை மீட்க வேண்டும் எனக் கூறிக்கொண்டு கலவரம் செய்து அந்த இடத்தில் காலூன்றுவது காவி பாசிஸ்டுகள் தொன்றுதொட்டு பின்பற்றும் வழிமுறை. அயோத்தி தொடங்கி, காசி ஞானவாபி மசூதி, மதுரா, சம்பல் என அடுத்தடுத்து மசூதிகளைக் குறிவைத்து மக்கள் மத்தியில் மத வெறுப்பு அரசியலைப் பிரச்சாரம் செய்வதை…

தில்லி தேர்தல் :
பதவிப் போட்டியிடம் சரணடைந்த பாசிச எதிர்ப்பு

தில்லி சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கிறது. தேர்தல் களத்தில் ஒருவரை ஒருவர் வசைபாடுவதும், குற்றம் சுமத்துவதும், வாக்காளர்களைக் கவர்வதற்கு வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் என கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக தில்லி தேர்தலைச் சுற்றியே வடஇந்திய ஊடகங்கள் திரியும் அளவிற்கு அரசியல் கட்சிகள் தினமும் ஏதாவதொரு ஒரு பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.…

உலக நாடுகளை அச்சுறுத்தும்
டிரம்பின் – “வெள்ளை நிறவெறி பாசிசம்”

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், பதவியேற்ற முதல் வாரத்திலேயே அதிரடியாக பல்வேறு ஆணைகளைப் பிறப்பித்து வருகிறார். “அமெரிக்காவிற்கு முன்னுரிமை (America First)” என்றும், “மீண்டும் அமெரிக்காவை தலைசிறந்த நாடாக மாற்றுவோம் (Make America Great Again)” என்றும், கூறிக்கொண்டு அவர் நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் எல்லாவற்றையும் மேலோட்டமாகப் பார்க்கும் அமெரிக்க ஊடகங்கள் மட்டுமல்ல, …