ஈழத்து எம்.ஜி.ஆர் பிரபாகரனின்
பொய்கள் சதிகள் கொலைகள்

காவி பாசிசத்தின் பாதந்தாங்கியான சீமான், தந்தை பெரியார் குறித்து பேசி வந்த அவதூறுகளை அடுத்து, சீமானின் தம்பிகளில் பலரும், பிரபாகரனையும், பெரியாரையும் ஒப்பிட்டுப் பேசி பெரியார் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். இவர்களுடன் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் இணையக் கூலிகளும் கைகோர்த்துக் கொண்டு பெரியாருக்கு எதிரான துவேசப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
2009ல் நடந்த இனப்படுகொலைக்குப் …