Category: உழைப்புச் சுரண்டல்

கியோஞ்சரின் கனிம வளமும், திருவள்ளூரின் அம்மோனியா மரணங்களும் : வளர்ச்சி என்பது யாருக்கானது?

கடந்த ஜூன் 21-ஆம் தேதியன்று, திருவள்ளூரில் உள்ள செயின்ட் பீட்டர் & பால் எக்ஸ்போர்ட்ஸ் என்ற இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவின் காரணமாக ஏழு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதன்பின்னர் சுமார் 80 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,…

உழைப்புச் சுரண்டல் எனும் இருட்டின் மீது எழுப்பப்பட்டிருக்கும் “தீப ஒளியின்” கொண்டாட்டம்

“விளக்குகளின் பண்டிகை” என தீபாவளியை மக்கள் கொண்டாடி வரும் வேளையில், இந்தியாவின் பட்டாசுகளில் கிட்டத்தட்ட ஐந்தில் நான்கு பங்கை (80%) உற்பத்தி செய்யும் தமிழ்நாட்டின் பட்டாசு மையமான சிவகாசியின் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கை எனும் விளக்கு என்றைக்கு அணைந்து…