Author: செங்கனல்

விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டத்தோடு கரம் கோர்ப்போம்! மின்கட்டண உயர்வை முறியடிப்போம்!

மாநில அரசுக்கு ஏற்ப்பட்டுள்ள நிதிச் சுமையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு மின்வாரியம் கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாலும் , “ கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படாததால், தற்போது கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது…

நட்சத்திரம் நகர்கிறது : அடையாள அரசியல் எனும் புளித்த மாவில் சுட்ட ‘புரட்சிகர’ தோசை (பாகம்-1)

நட்சத்திரம் நகர்கிறது எனும் திரைப்படம் வெளிவந்ததையொட்டி பல்வேறு விவாதங்கள் இணையவெளியில் கிளம்பியுள்ளன. ஒரே படத்தில் சாதிய எதிர்ப்பு, தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல், திருநங்கைகளின் காதல், சாதிய ஆணவப் படுகொலை – என இவற்றையெல்லாம் இரஞ்சித் பேசியுள்ளதாகவும், அதனால் இப்படத்தை மிகப்பெரிய ‘புரட்சிப்’…

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை – காவி கும்பலை வீழ்த்தாமல் தீர்வில்லை!

மோடி அரசின் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளினால் (பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, கோவிட்-19, விலைவாசி உயர்வு) இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொழில்கள் நசிவடைந்து நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பிஜேபி ஆளும் குஜராத்தும் அடக்கம். இந்த ஆண்டின் இறுதியில் குஜராத் சட்டமன்ற தேர்தல்…

அதானிக்கு பல ஆயிரம் கோடிகள் ஆனால் மக்களுக்கோ பஜனை-பக்தி பாடல்கள்

புளூம்பெர்க் வெளியிட்டுள்ள உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 137 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் கௌதம் அதானி மூன்றாவது இடத்தில் உள்ளார். கடந்த பிப்ரவரியில் அம்பானியை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆசியாவின் பெரும் பணக்காரரான அதானி தற்போது உலக பணக்காரர்களில் மூன்றாம் இடத்திற்கு உயர்ந்திருப்பதைக்…

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்ட வழங்கல் துறையில் தொடரும் இலஞ்ச ஊழல் முறைகேடு!

பல்லிளிக்கும் லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு! ஏழை எளிய மக்கள் வாழ்க்கை நடத்துவதற்கு அரசு வழங்கும் உணவு பொருள் மிக மிக முக்கியமானதாக உள்ளது. மேலும் சில நல திட்ட உதவிகளை பெறவும் அரசு வழங்கும் குடும்ப அட்டை முக்கியமானது. ஆனால்…

கஞ்சிக்கு வக்கற்ற நாட்டில் ஐ.என்.எஸ் விக்ராந்த் ஒரு வெற்று ஜம்பம்!

இந்தியாவின் கடற்படை வரலாற்றில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலை செப்டம்பர் 2-ம் தேதி அன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து பேசுகையில் நமது நாடு பாதுகாப்புத்துறையில் தற்சார்புடைய நாடாக மாறிவருவதற்கான சான்று இந்த ஐ.என்.எஸ்.…

ஊரை அடித்து உளையில் போடும் அம்பானி – அதானிகளின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி

ஒரு நாளின் அனைத்து தேவைகளையும் மிகச் சிறந்த தரத்துடன் மக்களுக்கு அளிப்பதற்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்காக துபாயில் உள்ள பாம் ஜுமேரா பகுதியில் மிகப்பெரிய பங்களாவை வாங்கி இருக்கிறார். இதன் மொத்த மதிப்பு…

வீட்டுப் பணிப்பெண்ணை கொடூரமாக சித்திரவதை செய்த ஜார்க்கண்ட் பாஜக பெண் தலைவர்.

மனித உருவில் உலாவும் மிருகங்கள்! சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களின் போது மதவெறி தலைக்கேறிய ஆர்.எஸ்.எஸ். கொலைகாரக் கும்பல், பிஞ்சுக் குழந்தைகளைக் கொல்வது, கர்ப்பிணி பெண்களைக் கூட கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து கொல்வது என மனிதாபிமானமே இல்லாத கொடூர மிருகங்களாக நடந்துகொண்டிருப்பதை…

ஸ்டெர்லைட் படுகொலை: அரங்கேறுகிறது கொலைக் குற்றவாளிகளை தப்புவிக்கும் நாடகம்.

ஸ்டெர்லைட் படுகொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் சமர்பிக்கப்படும் என்றும், அறிக்கையில் பரிந்துரைத்துள்ளபடி தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான 17 போலீசார் மீதும், 4 மாவட்ட அதிகாரிகள் மீதும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,…

விநாயகர் சதூர்த்தி: மதப் பண்டிகையல்ல மக்களைப் பிரிக்கும் அரசியல் சதி

ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கும்பல் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள நாடு முழுவதும் ஒரே மாதிரியாக வேலை செய்வதில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் பிரத்யேகத் தன்மைக்கு ஏற்றவாறு மக்களைப் பிரித்து கலவரம் செய்வதை அவர்கள் திட்டமிட்டு செயல்படுத்திவருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தைப் பொருத்தவரை விநாயகர் சதுர்த்தியைப்…