உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டிக் கொழுக்க, ஏகாதிபத்திய முதலாளிகள் நடத்தும் மந்திராலோசனைக் கூட்டமே ஜி20 மாநாடு!

அடுத்த ஜி20 நாடுகளின் மாநாட்டை தலைமையேற்று நடத்தும் பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. 2023ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் புதுதில்லியில் மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்களும், ரிசர்வ் வங்கி கவர்னர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இவர்களுடன் உலகவங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) அதிகாரிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள்.
2023 செப்டம்பரில் நடக்கும் …