முதலாளிகள் நடத்தும் பருவநிலை மாநாடு – ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதை!

ஒவ்வொரு வருடமும் உலகின் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தங்கள் நோக்கம் எனக் கூறிக்கொண்டு, சர்வதேச பருவநிலை மாநாடு என்ற பெயரில் கூடி நிதிமூலதனத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த சில பரிந்துரைகளை வெளியிடுவார்கள். அந்த வகையில் இந்த வருடத்தில் அவர்கள் எகிப்தின் ஷார்ம் அல்-ஷேக் நகரில் நடைப்பெற்றுவரும் …