மின்சார தனியார்மயத்துக்கு எதிரான
ஓசூர் பொதுக்கூட்டம் – நிகழ்ச்சி நிரல்

மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! …

மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! …


திமுகவின் அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். மூன்று அமைச்சர்கள் பொன்முடி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஆகியவற்றை முன்னிறுத்தி திமுக ஊழல் கட்சி அதற்கு வாக்களிக்காதீர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்ற …

தமிழ்நாடு முழுவதும் வீடுகளின் பொதுப் பயன்பாட்டிற்கான மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் அறிவித்தது. அதன்படி 19 ஆயிரம் கோடி ருபாய் செலவில், 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், 1.17 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் மூன்று கட்டங்களாக …


மின்சாரக் கட்டண உயர்வைக் கண்டித்து, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் 3,000க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் செப்டம்பர் 7ஆம் தேதி திருப்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்ட பின்னர் அடுத்த 6 மாதங்களில் மீண்டும் 2023 …

அரசியல் களத்தில் இன்றைய விவாதப் பொருளாக வலம் வரும் சனாதனமானது, வைதீக மரபைக் கொண்ட பார்ப்பன மதம். இதற்கு வெள்ளையன்தான் இந்து மதம் என பெயரிட்டான். ஆங்கிலேயன் போட்டச் சட்டத்திற்கு ஆங்கிலப் பெயரை வைத்தான்.அதை நீக்கி விட்டு இந்திப் பெயரை சூட்டும் ‘சுயமரியாதை’யுள்ள இவர்கள் வெள்ளையன் வைத்த இந்து என்ற பெயரை நீக்கலாமே; நீக்கினால் …

மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை நடத்திவருகின்றன. வரும் அக்டோபர் 8 ஞாயிறு அன்று ஓசூரில் பொதுக்கூட்டமும் நடக்கவிருக்கிறது. இதனை ஒட்டி ஒரு…


1947 ஆகஸ்டு 15 நள்ளிரவில் ‘சுதந்திரம்’ வழங்கிய பரங்கி தலைகளைப் போல, பாசிச மோடி தலை(மை)யிலான அரசு 2023 ஆகஸ்டு 30 இல் எரிவாயு விலையில் ரூ.200 ஐ குறைத்தும், உஜலாலாவில் வழங்கும் எரிவாயு’க்கு ரூ.400 ஐ குறைத்தும் நள்ளிரவு நாடகத்தை நடத்தியுள்ளது.
வழக்கம் போல, இதற்கு “என் சகோதர்களின் மகிழ்ச்சிக்கு ஆதரவு” …

மாநில மின்வாரியங்கள் கார்ப்பரேட்டுகளால் எவ்வாறு நட்டத்தில் வீழ்ந்தது என்பதையும், மின் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதே, மின் கட்டண உயர்வின் பின்னால் ஒளிந்திருக்கும் சதி என்பதையும் அம்பலப்படுத்துகிறார், தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பின் தலைவர், பொறியாளர் சா.காந்தி …

இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றுவதே எங்களது இலக்கு; வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குதற்கான தடைகள் இல்லாத சூழலை ஏற்படுத்துவதன் மூலம் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க உக்குவிப்பதுடன் உற்பத்தியாகும் பொருட்களை உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம்; இந்தியாவின் சுயசார்பு உற்பத்தியை ஊக்குவிப்போம் என நியாயம் கற்பித்து மோடி அரசால் ஆத்மநிர்பார் …

சந்திராயன் – 3, நிலவில் கால் பதித்த சாதனைகளில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற உலக நாடுகளின் வரிசையில் இந்தியாவும் அணிவகுத்திருந்தாலும், இதிலும் குறிப்பாக நிலாவின் தென்துருவ பகுதியில் கால் பதித்ததில் முதன்மை என்கிற பெருமைக்குரிய செயலை வரவேற்போம்; பாராட்டுவோம். இதற்கு மூளையாக செயல்பட்ட விஞ்ஞானிகளின் அயராத உழைப்பும், 1000 க்கும் மேலான தொழிற்நுட்ப…