செங்கனல்

செங்கனல்

முதலாளிகள் நடத்தும் பருவநிலை மாநாடு – ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதை!

ஒவ்வொரு வருடமும் உலகின் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தங்கள் நோக்கம் எனக் கூறிக்கொண்டு, சர்வதேச பருவநிலை மாநாடு என்ற பெயரில்  கூடி நிதிமூலதனத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த சில பரிந்துரைகளை வெளியிடுவார்கள். அந்த வகையில் இந்த வருடத்தில் அவர்கள் எகிப்தின் ஷார்ம் அல்-ஷேக் நகரில் நடைப்பெற்றுவரும் …

கட்டாய மதமாற்றம்! நீதிபதிகளின் கருத்து!! காவிகள் மூட்டிய தீயில் ஊற்றிய எண்ணெய்!!!

கட்டாய மதமாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்குமாறும் உச்ச நீதிமன்றத்தில் அஸ்வினி குமார் உபாத்யாயா என்கிற பா.ஜ.க. வழக்கறிஞர் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். இவ்வழக்கில் இவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மிரட்டல், அச்சுறுத்தல், பரிசுகள் வழங்குதல் போன்றவைகள்.

இதுகுறித்து “மத்திய அரசு தரப்பில்” என்ன நடவடிக்கை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோரிய போது, இதற்கு பதிலளித்த சொலிசிட்டர் …

கால்பந்து வீராங்கணை பிரியா மரணம், யார் குற்றவாளி?

நேற்று விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் மற்றும் மாற்றுத் திறனாளி பாட்மிடன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜூனா விருதுகளும், டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகள் “தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல …

மோடி உருவாக்கிய குஜராத் யாருக்கானது?

குஜராத் சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மோடி, பிரச்சாரக் கூட்டத்தில் ”நான் உருவாக்கிய குஜராத்” என பிரச்சார முழக்கத்தை அறிவித்திருக்கிறார்.

மோடி பெருமையாக கூறுவது போல ”நான் உருவாக்கிய குஜராத்” எனும் முழக்கம் மோடி ஆட்சிக்கு வந்த பின்பு, இத்தனை ஆண்டுகாலம் …

குஜராத்தில் ஆட்சியைக் கைப்பற்ற காவியில் புரளும் கேஜ்ரிவால்

குஜராத் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பா.ஜ.க, காங்கிரசுக்கு போட்டியாக மூன்றாவது அணியாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது அரவிந்த கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி.

தில்லியிலும் பஞ்சாப்பிலும் சட்டமன்ற தேர்தலை வென்றதைப் போல குஜராத்திலும் வென்று ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என தீவிரமாக வேலை செய்கிறது ஆம் ஆத்மி கட்சி.  ஆனால் பஞ்சாப்பை …

குஜராத் மோர்பி பாலம் அறுந்தது விபத்து அல்ல! படுகொலை!

குஜராத் மோர்பி பகுதியில் மச்சு நதியின் மீது பிரிட்டன் ஆட்சி காலத்தில் ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன் இப்பகுதியை ஆட்சி புரிந்து வந்த சர்வாக்ஜி தாகூர் என்பவரால் கட்டப்பட்ட ஜீல்டோபூல் என்ற குலுங்கும் பாலமானது இன்று மோர்பி பாலம் என அழைக்கப்படுகிறது. இன்று இதன் வயது 143. இந்த குலுங்கும் பாலத்தைத் திறந்து வைத்தவர் அன்றைய பிரிட்டன் ஆளுநரான…

முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி: பலியிடப்படும் ஐ.டி. மற்றும் ஸ்டார்ட்-அப் துறை ஊழியர்கள்

ரவி இந்த ஆண்டு பொறியியல் படிப்பு முடித்த மாணவர். ஜனவரி மாதத்தில் தனது கல்லூரியில் நடந்த வளாக நேர்முகத் தேர்வின் (கேம்பஸ் இண்டர்வியூ) மூலம் விப்ரோ நிறுவனத்தால் தேர்தெடுக்கப்பட்டு பணி உத்திரவாதத்திற்கான கடிதத்தையும் பெற்றார். அதன் பிறகு விப்ரோ நடத்திய இரண்டு மாதப் பயிற்சியையும் முடித்து பணியில் சேர்வதற்கான அழைப்பிற்காக காத்திருக்கிறார். ஆனால், படிப்பு முடிந்து …

நாடு முழுவதும் என்.ஐ.ஏ கிளைகள்! பாசிசத்தின் அடுத்த கட்ட நகர்வு!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தமிழக போலீசு விசாரணை செய்து கொண்டிருக்கும் போதே, இச்சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூப்பாடு போடுகிறார், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியோ, தேசிய புலனாய்வு முகமையிடம் வழக்கை உடனடியாக ஏன் ஒப்படைக்க வில்லை? இதற்கு  ஏன் நான்கு நாட்கள் தாமதம்? என …

சிவப்பு வர்ணம்

சிவப்பு நிறத்தைப் பார்த்தாலே சில மிருகங்கள் வெறிகொண்டு விடுமென்று நமக்குத் தெரியும். அந்த மிருகங்களைப் போலவே சனாதனிகளும் சிவ‌ப்பைக் கண்டாலே எப்படியெல்லாம் உள‌றத் தொடங்கி விடுவார்களென்பதையும்; அந்த உளறல் தங்ககளது வேதங்களையும் உபநிட‌தங்களையும் விட அபத்தமாக இருக்குமென்பதையும் தோழர் குத்தூசி குருசாமி அவர்கள் இதோ படம் பிடித்துக் காட்டுகிறார்:

“சீனா முழுதும் சிவப்பாகி விட்டதாமே! உண்மைதானா …

நவம்பர் 7 – ரஷ்ய புரட்சி தின கொண்டாட்டம்! படங்கள்.

நவம்பர் 7 – ரஷ்ய புரட்சி தின கொண்டாட்டம்! ரசியப் புரட்சியின் 106 வது ஆண்டையொட்டி “காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவோம்! மக்கள் ஜனநாயக குடியரசை கட்டியமைப்போம்” என்ற முழக்கத்தின் கீழ் புரட்சிகர அமைப்புகளின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்நிகழ்வுகளின் தொகுப்பு. ஓசூர்: புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் …