Author: செங்கனல்

சாதிமோதல்களை உருவாக்கும் கயிறுகளை மாணவர்கள் அணிவது மத உரிமையா?

காவி பாசிச சித்தாந்த கருத்துக்கள் அரசின் உறுப்புகளில் தொடர்ந்து விஷம் போலப் பரவி வருகிறது. இதற்கு நீதித்துறையும் விலக்கல்ல என்பது அவ்வப்போது வரும் நீதிமன்றத் தீர்ப்புகளிலும், நீதிபதிகளின் கருத்துக்களிலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. காவி பாசிஸ்டுகளின் கோட்டையாக உள்ள உத்திரபிரதேசம், குஜராத்…

திருக்குறள் விசயத்தில் தடுமாற்றம் எதற்கு?

அண்மையில் சென்னை அரசு பள்ளி மாணவியருக்கு, நன்னெறி போதிப்பதாக கூறி அறிவியலுக்குப் புறம்பான அபத்தங்களை பேசிய மகாவிஷ்ணு என்ற அயோக்கியன் தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்ட மாற்றுத் திறனாளி ஆசிரியரை அவமதித்த நிகழ்வின் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் கண்டனத்திற்கு…

அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்களுக்கு, இலக்கு வைக்கும் மோடி!

“வளர்ந்த இந்தியா என்கிற இலக்கை எட்ட, அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்கள், அரசியலுக்கு வர வேண்டும்” என ‘சுதந்திர’ தின விழாவில் பேசிய அதே உரையை, கடந்த 25.8.2024 அன்று மனதின் குரலிலும் (மன்.கீ.பாத்) மீண்டும் ஒலித்துள்ளார், நரேந்திர மோடி. அதிலும்…

ஹோ-சி-மின்: ஏகாதிபத்திய எதிர்ப்புப் புயல்

இன்று (செப்டம்பர் 2), ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியும் மாபெரும் கம்யூனிசப் புரட்சியாளருமான தோழர் ஹோ-சி-மின் அவர்களின் 55வது நினைவு தினம். ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டு, துண்டாடப்பட்டுக் கிடந்த, மிகவும் பின் தங்கிய ஏழை நாடான வியட்நாமை ஒன்றினைத்து, பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா…

குரங்கம்மை தடுப்பூசியைக் கொடுக்க
மறுக்கும் ஏகாதிபத்தியங்கள் பெருந்தொற்றின் பேரபாயத்திற்குள் தள்ளப்படும் காங்கோ மக்கள்

குரங்கம்மை (mpox) நோய்த்தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடான காங்கோவிற்கு இதுவரை ஒரு தடுப்பூசி கூடக் கிடைக்கவில்லை. தற்போது இரண்டாவது அலையில் பாதிக்கப்படுபவர்களது எண்ணிக்கை தினசரி அதிகரித்துவருகிறது. எனவே காங்கோ பெருந்தொற்றின் மையப்பகுதியாக (Epicenter) மாறியுள்ளது. இந்த நோய் பரவ ஆரம்பித்து…

சாமியார் ராம் ரஹீமுக்கு சிறை தண்டணையிலிருந்து விடுப்பு – பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்கும் பாஜக

மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், மாணவியின் கொலைக்கு நீதிவேண்டியும் கடுமையான போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தினைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் அடைவதற்காக பாஜக களத்தில் முன்னணியில் நிற்கிறது. அம்மாநிலத்தை ஆள்வது திரிணாமுல்…

ஸ்மார்ட் மீட்டருக்கு எதிராக நடைபெறும் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள்!

மின் துறையை மொத்தமாக தனியாருக்கு தாரை வார்த்து, இலவச, மானிய மின்சாரத்தையும் ஒழித்து கட்டுவதற்காக மோடி அரசு, மின்சார சட்ட திருத்த மசோதா 2022 என்ற சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. கார்ப்பரேட் முதலாளிகளை போட்டி என்ற பெயரில் மின்விநியோகத்தில் ஈடுபட…

பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டும் மோடியின் வெளியுறவுக் கொள்கை

இதுவரை எந்த இந்திய பிரதமரும் சென்றிடாத உக்ரைன் நாட்டிற்கு முதன் முறையாக கடந்த வாரம் சென்றார் நரேந்திர மோடி. அதிபர் ஜெலன்ஸ்கியை ஆரத்தழுவி, இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம்தான் நிற்கும் என்று அவர் ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார். இந்த பயணம் “வெகுசிரத்தையாக,…

தேர்தல் ஆணையம்: பாஜக-வின் மற்றொரு நிர்வாகப் பிரிவு

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வெள்ளி அன்று அறிவித்தது. மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட நான்கு மாநில தேர்தல்களுக்கான அறிவிப்பை எதிர்பார்த்து இருந்த நிலையில் இரண்டு மாநிலங்களுக்கானத் (செப்டம்பர் 18…

ஆணாதிக்கத் திமிரையும், ஏகாதிபத்திய நுகர்வு வெறியையும் ஒழிக்காமல், பாலியல் வன்கொடுமைக்கும், கொலைக்கும் தீர்வு இல்லை!

எமதருமை மருத்துவ மாணவர்களே, கல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் மீது, பாலியல் வன்கொடுமை நடத்தி, அவரின் உடல் உறுப்புகளைச் சிதைத்து, கொடூரமான முறையில் கொன்றது, வெறிப்பிடித்த மிருகச் செயல் என்பதோடு, இவை, நிர்பயாவோடு மட்டும் நிற்கவில்லை. இன்று வரை நீடிப்பதோடு, பச்சிளம்…