செங்கனல்

செங்கனல்

ஆர்.எஸ்.எஸ்.-ன் ‘தேச’துரோக பார்ப்பன – பாசிச பாரம்பரியம் பாகம் – 1

1993ம் ஆண்டு மே மாதம் புதிய ஜனநாயகம் இதழில் வெளியான தொடர் கட்டுரைகளை இங்கே மீள் பிரசுரம் செய்கிறோம்.  ************ அடுத்து அரசு அமைக்கத் தயாராகக் காத்திருக்கும் கட்சியாகவே பாரதீய ஜனதா நடந்து கொள்கிறது. நாட்டின் அடுத்த பிரதமர் அத்வானிதான் என்கிற தோரணையில் அந்தக் கட்சியும் அதன் பரிவாரங்களும் மட்டுமல்ல பிரபல “தேசிய” பத்திரிகைகளும் ஆளும்…

தோழர் அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

    அன்பார்ந்த தோழர்களே! உழைக்கும் மக்களே! இந்திய கம்யூனிச இயக்கத்தைப் பீடித்திருந்த வலது சந்தர்ப்பவாதத்தை திரைகிழித்து, வசந்தத்தின் இடிமுழக்கமென எழுந்தது, நக்சல்பாரி உழவர் பேரெழுச்சி. அதைத் தொடர்ந்து 1969-இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் (இ.பொ.க. மா-லெ) தோற்றுவிக்கப்பட்டது. எனினும் அது இடது சாகசவாதத்தால் சிதறுண்டு போனது. இத்தகைய இடது, வலது சந்தர்ப்பவாதங்களுக்கெதிராக ஆக்கப்பூர்வமான…

ரூட்ஸ் தமிழ் – யூடியூப் சேனல் முடக்கம்
மக்கள் அதிகாரம் கண்டனம்

அச்சுறுத்தி “ஒருவழிக்கு கொண்டுவர” துடிக்கிறது பாசிச கும்பல்!
அஞ்சாமல் எதிர்த்து நிற்போம்!
பாசிச எதிர்ப்பு ஊடகவியலாளர் முன்னணியைக் கட்டியமைப்போம்!

மக்கள் அதிகாரம்
பத்திரிக்கைச் செய்தி


அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே! ஊடகவியலாளர்களே!

ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பலையும், அவர்களின் தமிழக ஏஜெண்டுகளான நாம் தமிழர், சவுக்கு சங்கர் போன்றவர்களின் பல்வேறு பொய்கள், சதிகள், நடவடிக்கைகள், திட்டங்களை …

செந்தில் பாலாஜி கைது – எதிர்க்கட்சிகளை “வழிக்கு” கொண்டுவரும் பாசிச தாக்குதல்

    வருமான வரித்துறையையும் அமலாக்கத்துறையையும் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை “வழிக்கு” கொண்டுவரும் தாக்குதலை மோடி அரசு தமிழ்நாட்டில் மீண்டும் அரங்கேற்றியுள்ளது. தமிழகத்தின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி தற்போது அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் முதல் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான இடங்களில் அடுத்தடுத்து சோதனை நடைபெற்று வந்த சூழலில்…

மாநில கல்விக் கொள்கையும் தமிழக கல்விச் சூழலும்

    பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஓரிரு வாரங்களில் திறக்கப் போகின்றன. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை நல்ல பள்ளியிலும் கல்லூரியிலும் சேர்ப்பதற்கு ஆளாய் பறக்கின்றனர். பணம் இல்லாமல் நல்ல கல்வி இல்லை என்பது யதார்த்தமாகியுள்ள நிலையில் கல்வி கட்டணங்களுக்காகவும் நன்கொடைகளுக்காகவும் லட்சங்களை திரட்டவேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக கோவை பகுதியில் மட்டும் நாள்…

மூடு டாஸ்மாக்கை! சாராயக்கடையை மூடு!
சாராய ஆலையை இழுத்து மூடு

    மூடு டாஸ்மாக்கை! சாராயக்கடையை மூடு! சாராய ஆலையை இழுத்து மூடு! என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக, 5.6.2023 மாலை 5 மணிக்கு திருச்சி ராமகிருஷ்ண மேம்பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. தோழர் சுந்தரராசு மாவட்ட தலைவர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருச்சி, அவர்கள்…

காவி-கார்ப்பரேட் பாசிசத்தின் புதிய கூடாரமே நாடாளுமன்றம்

    பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் தனது சாம்ராஜ்ஜியத்தின் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற அமைப்புமுறையை “ஜனநாயக ஆட்சி முறையின் ஆன்மா” என்றும், ஜனநாயகத்தின் கோயில்” என்றும், “மக்களுக்கான மன்றம்” என்றும் கடந்த மே 28-க்கு முன்புவரை இந்திய நாடாளுமன்றவாதிகளால் அலங்கரிக்கப்பட்டு வந்துள்ளது. இவர்கள் சொல்லும் அர்த்தத்தில் இந்திய நாடாளுமன்றம் செயல்பட்டிருந்தால் கடந்த 75 ஆண்டுகளில் ஆகப்…

தி.மு.க. பிரச்சாரகர் மருதையனின் திண்ணை உபதேசங்களும்
பாட்டாளி வர்க்கக் கட்சியின் பாசிச எதிர்ப்பும்!

 

 

 

மார்க்சிய-லெனினிய சொல்லாடல்கள் மூலம் தன் ‘வாதங்களை’ அடுக்கி, கேட்பவர்களையே ஒருகணம் திக்குமுக்காட வைத்துவிடும் ‘சொலல் வல்லனும்’ தி.மு.க.வின் ‘மார்க்சிய’ பிரச்சார பீரங்கியுமான திருவாளர் மருதையன், கடந்த 28.05.2023 அன்று ரூட்ஸ் தமிழ் யூடியூபுக்கு ஒரு பேட்டியளித்துள்ளார். பாடகர் கோவன் ஏன் கள்ளச் சாராய சாவுகளை எதிர்த்துப் பாடவில்லை என்பது தொடர்பான பேட்டியான …

20க்கும் மேற்பட்டோர் விஷச்சாராயத்தால் பலி!
ஊழல் போலிசு அதிகாரிகளை தூக்கில் போடு!

  மக்கள் அதிகாரம் – கண்டனம் 20க்கும் மேற்பட்டோர் விஷச்சாராயத்தால் பலி!  ஊழல் போலிசு அதிகாரிகளை தூக்கில் போடு!  டாஸ்மாக் கடைகளை மூடு! போதையிலிருந்து மக்களை மீட்டெடு! 16.05.2023. செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 20 க்கும் மேற்பட்டோர் பலி! இன்னும் பலர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மரணங்கள் அரசு மருத்துவமனைகளின் தரத்தையும் வெளிக்கொண்டுவருகின்றன.…