செங்கனல்

செங்கனல்

அரசியலற்ற போராட்டங்களின் பின்னே வால்பிடித்துச் சென்று, அதை வானளாவப் புகழும் அரசியலற்ற லும்பன் கும்பல்

 

 

கடந்த 19.02.2023 அன்று சென்னை மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் அக்கல்லூரி முதல்வருக்கெதிராகப் போராட்டத்தில் இறங்கியதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் வாயிலாக நாங்கள் அறிந்தோம். ம.க.இ.க., பு.மா.இ.மு., மக்கள் அதிகாரம் ஆகிய எமது அமைப்புகளின் கொள்கையைத் துறந்தோடி, அவற்றின் பெயரைக் கேடாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அரசியலற்ற லும்பன் கும்பல் தலைமையில் இயங்கும் சிலர், …

பெண்களை முன்னிறுத்தும் அரசின் திட்டங்களும் அதிகரிக்கும் உழைக்கும் மகளிர் மீதான சுரண்டலும் ஒடுக்குமுறையும்.

 

 

இந்த ஆண்டின் தொடக்கம் முதல் பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் (நரி சக்தி) என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு அமுல்படுத்தத் தொடங்கியுள்ளது. மகப்பேறு நலன்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் உள்ளிட்ட, பெண் தொழிலாளர்களின் பணி நிலைமைகளை மேம்படுத்தும் பல்வேறு சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறித்தி ஜனவரி மாத இறுதியில் முதலாளிகளுக்கான புதிய …

போர்க்களத்தில் வேலை செய்யும் இந்திய இளைஞர்கள் – மோடி அரசின் சாதனை

 

நேற்று இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் லெபனான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த பட்நிபின் மேக்ஸ்வெல் என்ற இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். இவருடன் வேலை செய்த மேலும் இரண்டு இந்திய இளைஞர்கள் இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ளனர். கர்ப்பிணி மனைவியையும் ஐந்து வயதுக் குழந்தையையும் பிரிந்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் மேக்ஸ்வெல் இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு ஒரு …

தேர்தலுக்கு தேர்தல் முளைக்கும் ரஜினி, விஜய் போன்ற காளான்களைப் பிடுங்கி எறிவோம்! மக்களுக்கான அதிகாரத்தை மீட்டெடுக்கும் வழியில் பயணிப்போம்!

 

புலி வருது, புலி வருது என்று பயங்காட்டி வந்த, ரஜினி அரசியலுக்கு வருவது இனி சாத்தியமில்லை என்றாகிவிட்ட சூழலில், விஜய்-ன் மக்கள் இயக்கமானது, தமிழக வெற்றி கழகமாக உருமாறி, சட்டமன்ற, நாடாளுமன்ற பன்றித் தொழுவத்தில், வலம் வருவது என்ற முடிவை ‘துணிச்சலாக’ எடுத்துள்ளது என்று ஊடகங்கள் ஊளையிடுகின்றன. இந்த ‘துணிச்சலான’ முடிவை வரவேற்று, இவருடைய …

தோழர் ஸ்டாலினும், ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அவரது போராட்டமும்! – பாகம் – 1

 

 

மனித குல வரலாற்றில் மரணத்திற்கு பின்பு எதிரிகளால் கேவலமாக தூற்றப்பட்டவர்களில் தோழர் ஸ்டாலினை போன்று வேறு யாரும் இருக்க முடியாது. ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி; கொடுங்கோலன் போன்ற அவதூறுகள் பொய்களாக, குப்பைகளாக இன்றளவும் உலகம் முழுவதும் கொட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஸ்டாலின் மீதான அவதூறுகளுக்கான ஆதாரங்களை யார் கேட்கப்போகிறார்கள் என அசட்டுத் துணிச்சலுக்கு …

விவசாயிகள் கோரிக்கை பற்றிய மெத்த படித்த அரை வேக்காட்டு முதலாளித்துவ அறிஞர்களின் பொய்கள்

 

 

வேளாண் விளைபொருட்களுக்கு சட்டப்பூர்வமான குறைந்த பட்ச ஆதாரவிலை; உலக வர்த்தக கழகத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் டெல்லியின் எல்லையில் தீவிரமாக போராடி வருகின்றனர்.

மோடி அரசின் ஊதுகுழல்களான முதலாளித்துவ பத்திரிக்கைகளும், மோடி அரசின் துதிபாடிகளான மெத்த படித்த முதலாளித்துவ அறிஞர்களும் சட்டப்பூர்வ குறைந்தப் பட்ச ஆதார …

“இந்தியா” கூட்டணியால் பாசிசத்தை வீழ்த்த முடியுமா?

 

 

“இந்தியா” கூட்டணியால் பாஜகவைத் தேர்தலில் தோற்கடிக்க முடியுமா என்பதுதான் கேள்வியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே பலர் பாசிசத்தைத் தேர்தல் மூலம் வீழ்த்திவிட முடியும் என்றும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசத்தை வீழ்த்த “இந்தியா” கூட்டணிக்கு வாக்களிப்போம் என்றும் பிரச்சாரம் செய்துவருகின்றனர். அதில் சிலர் இப்படி சொல்வது மட்டுமல்ல ”இந்தியா” கூட்டணி பாசிசத்தை …

மக்கள் அதிகாரம் 2 – வது அரசியல் – அமைப்பு மாநில பொதுக்குழு மற்றும் மாநாடு

2 – வது அரசியல் – அமைப்பு மாநில பொதுக்குழு மற்றும் மாநாடு பத்திரிகை செய்தி தேதி 25-02-2024 அன்பார்ந்த பத்திரிகையாளர்களே! ஜனநாயக சக்திகளே! உழைக்கும் மக்களே! வணக்கம்!!. 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எமது அமைப்பான மக்கள் அதிகாரம் இந்த அரசு கட்டமைப்புக்கு வெளியே தீர்வுகளை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை எடுத்து மக்களிடம் செல்வாக்கு…

போராடும் விவசாயிகள் பற்றிய
காவி பாசிஸ்டுகளின் பொய்கள்!

 

“தில்லி சலோ” என்ற முழக்கத்துடன் நாட்டின் தலைநகரை முற்றுகையிட்டிருக்கும் விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை மோடி அரசு நிறைவேற்றாத வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என உறுதியாக நிற்கின்றனர்.

போராடும் விவசாயிகளை தடுத்து நிறுத்த சாலைகளில் ஆணி பதித்து, கான்கிரிட் தடுப்புகளை ஏற்படுத்தி, பேருந்து டாங்கர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை நிறுத்தி, போரில் எதிரியிடமிருந்து …

விவசாயிகளின் போராட்டமும், நிறைவேறாத கோரிக்கைகளும்!

பாசிச மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து 2020-ல் தொடங்கிய ‘டெல்லி சலோ’ போராட்டத்திற்கு இன்று வரை முடிவு காணப்படவில்லை. இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கொல்லப்பட்டதோடு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் படுகாயமும் அடைந்தனர்.

இருப்பினும் இதன் வெற்றியாக மூன்று வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வராமல் தடுத்து நிறுத்தப்பட்டது. பாசிச மோடி அரசு அதனை …