செங்கனல்

செங்கனல்

மீண்டும் வருகின்றன வேளாண் சட்டங்கள்
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்பதுதான் விவசாயத்தைப் பாதுகாக்க ஒரே வழி.

காவி கார்ப்பரேட் பாசிச மோடி அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்வதைத் தனது உயிர் மூச்சாக கொண்டுள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளின் நலனைக் கைவிடுவது என்பதை பாசிஸ்டுகளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஆனால் மூன்று விவசாய சட்டங்களைத் திரும்ப பெறக் கோரி விவசாயிகள் நடத்திய போராட்டம் உருவாக்கிய அழுத்தம் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், அதிலிருந்து …

காமகோடி – கோமியம் குடிக்கும் முட்டாளல்ல
மதவெறியை பரப்பும் பாசிச சங்கி!

மேற்கு மாம்பாலத்தில் உள்ள செத்துபோன சங்கராச்சாரியின் கோசாலையில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, “ஒரு சன்யாசிக்கு கடுமையான காய்ச்சல், மருத்துவரை கூப்பிடலாமா என்று கேட்டதற்கு கோமூத்ரா நவாமி என்றார். மாட்டு கோமியம் அருந்திய உடனே காய்ச்சல் குணமாகிவிட்டது. கோமியம் சிறந்த மருத்துவ குணத்தைக் கொண்டது. பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை …

மாருதி நிறுவனத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக விடாப்பிடியான போராட்டத்தில் தொழிலாளர்கள்!

இந்திய ஆட்டோ மொபைல் துறையின் மதிப்பு  2024 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 20 இலட்சம் கோடியைத் தாண்டி விட்டது என்றும்; நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இத்துறையின் பங்கு மட்டும் சுமார்  14-15% என்றும்; இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் வினோத் அகர்வால்  கடந்த செப்டம்பர் 2024 ல் தெரிவித்திருந்தார்.

மோடி …

பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் தலேவாலின் நெஞ்சை உலுக்கும் உண்ணாவிரதப் போராட்டமும் நீலி கண்ணீர் வடிக்கும் உச்சநீதிமன்றமும்!

  விளை (உணவு) பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, வழக்குகளைத் திரும்பப்பெறுவது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் 70 வயதைக் கடந்த ஜக்கீர் சிங் தலே வாலா, கடந்த 40 நாட்களுக்கும் மேலாக உயிரைப் பணயம் வைத்து உண்ணாமல் போராடி வருகிறார். அவருடைய உடல்நிலை மோசமடைந்து…

மோடி அரசே மாணவர்கள், தொழிற்சங்க முன்னணியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதை உடனே நிறுத்து!

புரட்சிகர மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை 08/01/2025 மோடி அரசே மாணவர்கள், தொழிற்சங்க முன்னணியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதை உடனே நிறுத்து! சமீபத்தில் தேசிய புலனாய்வு முகமை (NIA), பஞ்சாப், ஹரியானா, தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் சமூக செயற்பாட்டாளர்களைக் குறிவைத்து அவர்களது வீடுகளில் சோதனை நடத்தியுள்ளது. மனேசர் ஜெனரல் மஸ்தூர் தொழிலாளர்…

மன்மோகன் சிங் : சீர்திருத்தங்களின் சிற்பியா? ஏகாதிபத்தியங்களின் ஏஜென்டா?

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவை அடுத்து அவருக்கு எல்லா தரப்பிலிருந்தும் ஒருவழியாக நினைவஞ்சலியும், புகழஞ்சலியும் செலுத்தி முடித்திருக்கிறார்கள். இறந்தவர்களின் தவறுகளைப் பற்றிப் பேசக் கூடாது என்ற இத்துப்போன சம்பிரதாயத்திற்கு இணங்க ஆளுங்கட்சி எதிர்க்கட்சி கூட்டணிக் கட்சி என எல்லா தரப்பும் மன்மோகன் சிங்கை வானளாவப் புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். தமிழ்நாட்டு ஊடகங்களும் இதில் விதிவிலக்கல்ல விஜயகாந்தை …

இந்துக்களின் எதிரி யார்? – தோழர் பாலன் உரை

ஏறித்தாக்கி வரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்! கிளர்ந்தெழு போராடு! என்ற தலைப்பில் டிசம்பர் 8, 2024 அன்று தருமபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் பாலன் ஆற்றிய உரை… …

பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது: ஆதித்தியநாத் போலீசின் அட்டூழியம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக வின் ஆட்சி என்பது இந்திய மாநிலங்கள் எதனோடும் ஒப்பிட முடியாத ஒரு போலீஸ் ராஜ்ஜியம் என்றால் அது பொய்யல்ல. பார்ப்பனியத்தை முன்னிறுத்தவும், முஸ்லீம்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளின் தொடர்சியாகவும் அவர்கள்  மேற்கொண்ட நடவடிக்கைகளில் சமீபத்திய புல்டோசர் அணுகுமுறை என்பது உச்சிகுடுமிமன்ற நீதிபதிகளையே கோபம் கொள்ளவைத்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

யோகியினுடைய இந்துத்துவா …

டங்ஸ்டன் சுரங்கம் 50 கிராமங்களை அழிக்கத் துடிக்கும் வேதாந்தா | தோழர் விடுதலை குமரன் |

ஏறித்தாக்கி வரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்! கிளர்ந்தெழு போராடு! என்ற தலைப்பில் டிசம்பர் 8, 2024 அன்று தருமபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் விடுதலை குமரன் அவர்கள் ஆற்றிய உரை… …