பாட்டாளி வர்க்க பேராசான் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!
பாட்டாளி வர்க்கப் புரட்சியை முன்னெடுப்போம்!

இன்று பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சித்தாந்தத்தை வடித்துக் கொடுத்த மாமேதைகளில் ஒருவரான, பிரடெரிக் எங்கெல்ஸின் 129வது நினைவு தினம். கார்ல் மார்க்ஸுக்கு அடுத்தபடியாக உலகெங்கும் பாட்டாளி வர்க்கத்தின் தலை சிறந்த அறிஞராகவும் ஆசானாகவும் விளங்கியவர் எங்கெல்ஸ். தொழிலாளி வர்க்கத்திற்கு மார்க்ஸும் எங்கெல்ஸும் ஆற்றிய பணிகளைப் பற்றி ஒரு சில சொற்களில் பின்வருமாறு சொல்லி விடலாம்: தொழிலாளி…