ஒரே நாடு ஒரே தேர்தல்! முதலாளிகள் போட்ட உத்தரவு! – தோழர் முத்துகுமார் உரை

…
…
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் சமூக விரோதி ஒருவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பல்கலைக்கழக வளாகத்தில் சக மாணவரோடு பேசிக்கொண்டிருந்த போது அங்கே வந்த சமூகவிரோதி, மாணவரை அடித்துத் துரத்திவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதனைத் தனது செல்போனில் படம் பிடித்து அவரைத் தொடர்ந்து மிரட்டவும் செய்துள்ளான்.
இது …
நவீன தாராளமயக் கொள்கையின் படி, வெளிநாடுகளில் இருந்து அந்நிய நேரடி முதலீட்டைக் கொண்டு வருவதுதான், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரே வழி. அதற்காகத்தான் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் நாட்டின் வளங்கள் அனைத்தையும் ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பலின் சுரண்டலுக்குத் திறந்துவிட்டுள்ளது இந்திய ஆளும்வர்க்கம். அந்நிய மூலதனம் நம் நாட்டிற்குள் பாய்வதால் வேலைவாய்ப்பு பெருகும், …
இன்று டிசம்பர் 26ம் தேதிதோழர் மாவோவின் 132வது பிறந்த தினம். தோழர் மாவோ, நமது காலத்தின் மாபெரும் மார்க்சிய லெனினியவாதியாவார். தோழர் மாவோ மேதாவிலாசத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும் பன்முகங்களிலும், மார்க்சிய-லெனினியத்தை கற்று,பாதுகாத்து, வளர்த்து, அதை புத்தம் புதிய ஒரு கட்டத்துக்கு உயர்த்தியுள்ளார். தோழர் மாவோவின் பிறந்த நாளில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக இருந்த நா.…
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து “குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமை (திருத்தம்) விதிகள், 2024” என்ற பெயரில் ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள டிசம்பர் 16 தேதியிட்ட அறிவிப்பாணையில், 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கு இறுதி ஆண்டு …
“இளைஞர்கள் அனைவரும் அர்ப்பணிப்போடு வாரம் 70 மணி நேரம் கடின உழைப்பைச் செலுத்தி, சீனாவைப் போல 3 1/2 மடங்கு உற்பத்தியைப் பெருக்கினால், நாடும் முன்னேறலாம், நாமும் (கார்ப்பரேட்டுகளும்) முன்னேறலாம். இதற்கு, வாரம் 6 நாட்கள் வேலை முறை அவசியம் என்பதை, என் இறுதி மூச்சு வரை முழங்குவேன்” என்கிறார், இன்போசிஸ் கார்ப்பரேட் முதலாளியான…
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், மார்கழி மாதத் தொடக்கத்தையொட்டி, ஆழ்வார்கள் பாசுரங்களுக்கு இளையராஜா இசையமைத்த திவ்ய பாசுரம் கலை நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இதில் கலந்துக் கொள்ளவும், ஆண்டளை கருவறைக்குள் சென்று தரிசிக்கவும் ஆசையுடன் சென்றவரை கருவறைக்குள் அனுமதிக்கவில்லை. அனைத்துக் கொல்லும், அடித்துக் கொல்லும் கலையில் கரை கண்டவர்கள், ஆரியப் பார்ப்பன பண்பாட்டில் ஊறித்…
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமானவரித்துறை பதிவு செய்த பினாமி சொத்து வழக்கில் முடக்கப்பட்டு இருந்த ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் விடுவிக்கப்படுவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அஜித் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்ற அடுத்த நாளே …
இரயில்வே பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் விதமாக, அதிவேக விரைவு இரயில்களான வந்தே பாரத், தேஜாஸ், கதிமான், போபால் சதாப்தி, இராஜஸ்தானி போன்றவைகள் இயக்கப்படுகிறது. மேலும், இதர அனைத்து விரைவு இரயில்களிலும் தூங்கும் வசதிக் கொண்ட முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளதாக “இரயில்வே நிர்வாகம்” அறிவித்துள்ளது. அதிவேக விரைவு இரயில்கள் அனைத்தும் குளிர்சாதன வசதிகளுடன் முன்பதிவு…
ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்! கிளர்ந்தெழு! போராடு! என்ற தலைப்பில் புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் தழுவிய அளவில் முன்னெடுக்கப்பட்ட இயக்கத்தின் தொடர்ச்சியாக இன்று (டிசம்பர் – 8) தர்மபுரியில் நடைபெற்று வரும் பொது கூட்டத்தின் நேரடி ஒளிபரப்பைக் காண கீழே உள்ள சுட்டியைப்…