செங்கனல்

செங்கனல்

பாட்டாளி வர்க்க பேராசான் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!
பாட்டாளி வர்க்கப் புரட்சியை முன்னெடுப்போம்!

இன்று பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சித்தாந்தத்தை வடித்துக் கொடுத்த மாமேதைகளில் ஒருவரான, பிரடெரிக் எங்கெல்ஸின் 129வது நினைவு தினம். கார்ல் மார்க்ஸுக்கு அடுத்தபடியாக உலகெங்கும் பாட்டாளி வர்க்கத்தின் தலை சிறந்த அறிஞராகவும் ஆசானாகவும் விளங்கியவர் எங்கெல்ஸ். தொழிலாளி வர்க்கத்திற்கு மார்க்ஸும் எங்கெல்ஸும் ஆற்றிய பணிகளைப் பற்றி ஒரு சில சொற்களில் பின்வருமாறு சொல்லி விடலாம்: தொழிலாளி…

பட்ஜெட் : முதலாளிகளுக்கான கட்டமைப்பு உருவாக்கத்திற்கு காவு கொடுக்கப்படும் மக்கள் நலத் திட்டங்கள்.

 

 

மோடி தலைமையிலான காவி கார்ப்பரேட் பாசிச கும்பல் மீண்டும் ஒன்றியத்தில் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதை அடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த பட்ஜெட்டானது கியான் பட்ஜெட் (Gyan – ‘Garib’ (poor), ‘Yuva’ (youth), ‘Annadata’ (farmer), and ‘Nari’ (women)) அதாவது ஏழைகள், …

வயநாடு நிலச்சரிவு
முதலாளித்துவம் உருவாக்கிய பேரழிவு

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை முன்னூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர், 200-க்கும் அதிகமானவர்களைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர்.

இந்தப் பேரழிவு இயற்கையின் சீற்றத்தால் நிகழ்ந்தது என்றும் பெருமழை பெய்வதும், அதன் காரணமாக நிலச் சரிவு ஏற்படுவதும் மனித சக்தியினால் தடுக்க …

பட்ஜெட் : வேலைவாய்ப்பு எனும் மாய்மாலம்

நிதியமைச்சர் நிர்மலா சுமார் 4 கோடி இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதற்காக ஆழ்ந்து சிந்தித்து ரூ 2 இலட்சம் கோடி நிதியை ஒதுக்கி, இந்த பட்ஜெட்டை சமர்ப்பித்துள்ளதாக சங்கப் பரிவாரங்கள் பெருமையடித்து வருகிறார்கள்.

அமைப்பு சார் துறையில் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு மூன்று திட்டங்களையும், திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக இரண்டு திட்டங்களையும் அறிவித்துள்ளார்.…

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி? பாகம் 2

வல்சன் தில்லங்கேரியும் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்த கதையும்

 

 

நாங்கள் பேசிக் கொண்டிருந்த வேளையில் கண்ணூரின் முன்னாள் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவரிடமிருந்து மின்னிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதன்பிறகு கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். செய்துவரும் வேலைகளின் கேந்திரமான அம்சங்களைப் புரிந்துகொள்ள உதவுவதாக மின்னி எங்களுக்கு வாக்களித்தார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தலச்சேரியின் கடலோரத்தில் உள்ள …

பட்ஜெட்டில் உணவு மானியம் குறைப்பு: மக்களை பட்டினியில் தள்ளும் மோடி-அமித்ஷா கும்பல்

இந்திய முதலாளிகளின் கூட்டமைப்பான CII பட்ஜெட் குறித்து ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி “தனது மூன்றாவது ஆட்சி காலத்தில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வளர்ச்சி அடையும். அந்த வளர்ச்சியை நோக்கிய பட்ஜெட் தான் இது” என்று முதலாளிகளின் மத்தியில் பேசி இருக்கிறார்.

இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் மொத்த மதிப்பு 48 …

ஆனந்த் அம்பானியின் திருமணம் – மக்களின் வறுமையை ருசிக்கும் வக்கிரமே!

 

உலகப் பணக்காரர்களில் ஒருவரான, முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் (என்கோர் ஹெல்த் கேரின் நிறுவனரான வீரேன் மெர்ச்சன்ட் – சைலா மெர்ச்சன்ட் மகள்) திருமணமானது, அதாவது, திருமணம் என்ற பெயரில் அரங்கேறிய வக்கிரமானது, கடந்த மார்ச்சில் தொடங்கி நலங்கு – சங்கீத் – மெஹந்தி – ஹல்தி …

மின்துறை தனியார்மயமாவதைத் தடுக்காமல்,
கட்டண உயர்வைத் தடுக்க முடியாது

 

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தொடர்ந்து மூன்றாவது முறையாக மின் பயன்பாட்டிற்கான கட்டண உயர்வை அறிவித்துள்ளது. 2022ம் ஆண்டில் 26.73 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதேபோல் கடந்த ஆண்டும் 2.18 சதவீதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு, வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டண உயர்வை மட்டும் தமிழக அரசே …

எதேச்சதிகாரத்திற்கு எதிராக போராடும்
வங்காளதேச மாணவர்கள்!

நடப்பில் இருந்துவரும் இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்யக் கோரி கடந்த ஒரு வார காலமாக வங்காளதேசத்தில் மாணவர்கள் போராட்டம் நடந்து வருகிறது. இந்த மாத ஆரம்பத்தில் டாக்கா பல்கலைக் கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தில்  படிப்படியாக மற்ற கல்வி நிலையங்களும் பங்கெடுக்க, அது நாடு தழுவிய மாணவர்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. இப்போராட்டத்தினை தடுப்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளை …

மறுகாலனியாக்கத்தை மறுதலிக்காமல், மாநில மக்களின் வேலை வாய்ப்பு என்பது வெற்றுக் கனவே!

தொழிற்சாலைகள் உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களில், சொந்த மாநில மக்களுக்கு, 100% இட ஒதுக்கீடு வழங்குவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்கிற மசோதாவை, கர்நாடகப் பேரவையில் கொண்டு வருவதற்கு முன்பாக, கடந்த 15-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழியப் பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இம் மசோதாவானது, ‘பத்தாம் வகுப்புத் தேர்வில் மொழிப் பாடமாக கன்னடம் படித்தவர்கள், கன்னடம்…