முறைகேடுகளை தடுக்க முடியாது – நீட் தேர்வை ரத்து செய்வதே தீர்வு! – பேரா. கதிரவன்
நீட்-இன் நோக்கமே தோற்றுப்போய்விட்டது. உயர்ந்தது தரம் அல்ல கட்டணக் கொள்ளைதான். அம்பலப்படுத்துகிறார் பேராசிரியர்.
பாருங்கள்! பகிருங்கள்!
