மாநில கல்விக் கொள்கையும் தமிழக கல்விச் சூழலும்
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஓரிரு வாரங்களில் திறக்கப் போகின்றன. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை நல்ல பள்ளியிலும் கல்லூரியிலும் சேர்ப்பதற்கு ஆளாய் பறக்கின்றனர். பணம் இல்லாமல் நல்ல கல்வி இல்லை என்பது யதார்த்தமாகியுள்ள நிலையில் கல்வி கட்டணங்களுக்காகவும் நன்கொடைகளுக்காகவும் லட்சங்களை திரட்டவேண்டிய நெருக்கடிக்கு…
மராட்டிய மாநிலத்தில் மதக்கலவரத்தை தூண்டும் காவி பாசிஸ்டுகள்!
மாபெரும் பிரிட்டிஷ் எதிர்ப்பு போராளி திப்பு சுல்தானை, இந்து மத எதிர்ப்பாளராக சித்தரிக்கும் நிகழ்ச்சி நிரலை மையமாக வைத்து எப்படியாவது நாட்டில் கலவரத்தை உருவாக்கி விட காவி கும்பல் தொடர்ந்து முயன்று வருகின்றது. கர்நாடகாவில் திப்புவிற்கு எதிரான பிரச்சாரத்தை உருவாக்க இவர்கள்…
திராவிட மாடலின் பெருமைக்குப் பின்னால் ஒளிந்திருப்பது கல்வி முதலாளிகளின் பகற்கொள்ளையே!
உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை இரு தினங்களுக்கு முன்பு ஒன்றிய அரசு வெளியிட்டது. அதில் பல்வேறு பாடப் பிரிவுகளில், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக கல்லூரிகள் முதல் நூறு இடங்களை, மொத்தமாக 146 உயர்கல்வி நிறுவனங்கள், பிடித்துள்ளன என்ற செய்தி பத்திரிக்கைகளில்…
காவிகளின் கூடாரமாக மாறிவரும்
அலகாபாத் உயர்நீதிமன்றம்
கடந்த ஏப்ரல் மாதம் “நீதித்துறை நியமனங்கள் மற்றும் சீர்திருத்தங்கள்” என்ற தலைப்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூசன் தனது என்ஜிஓ மூலமாக ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய பேரா. மோகன் கோபால், 2047 க்குள் நீதிமன்றத்தின் துணையோடு ஹிந்து…
வரலாற்றுப் புரட்டுகளே காவி பாசிஸ்டுகளின் அடிப்படை
வரலாற்றைத் திரிப்பது சங்கிகளுக்கு ஒன்றும் புதிதல்ல. தங்களது இந்துத்துவ கொள்கைகளுக்கு அதரவாக இந்திய வரலாற்றை எப்படியேனும் மாற்றி எழுதிவிட வேண்டும் என்ற நூற்றாண்டுகால கனவை நிறைவேற்ற ஏற்ற சூழலாக உள்ள மோடி ஆட்சியில் அதற்காக பலவகையான முயற்சிகளை செய்து வருகின்றது காவி…
மூடு டாஸ்மாக்கை! சாராயக்கடையை மூடு!
சாராய ஆலையை இழுத்து மூடு
மூடு டாஸ்மாக்கை! சாராயக்கடையை மூடு! சாராய ஆலையை இழுத்து மூடு! என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக, 5.6.2023 மாலை 5 மணிக்கு திருச்சி ராமகிருஷ்ண மேம்பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. தோழர் சுந்தரராசு…
ஒரிசா ரயில் விபத்து – தனது தவறை மறைக்க
கிரிமினல் சதி, சிபிஐ விசாரணை என நாடகமாடும் காவி கும்பல்
ஒரிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் 300க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 1000க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் கோர விபத்தில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியிருக்கின்றன. மேற்குவங்க மாநிலம் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்து…
காவி-கார்ப்பரேட் பாசிசத்தின் புதிய கூடாரமே நாடாளுமன்றம்
பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் தனது சாம்ராஜ்ஜியத்தின் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற அமைப்புமுறையை “ஜனநாயக ஆட்சி முறையின் ஆன்மா” என்றும், ஜனநாயகத்தின் கோயில்” என்றும், “மக்களுக்கான மன்றம்” என்றும் கடந்த மே 28-க்கு முன்புவரை இந்திய நாடாளுமன்றவாதிகளால் அலங்கரிக்கப்பட்டு வந்துள்ளது. இவர்கள் சொல்லும்…
தி.மு.க. பிரச்சாரகர் மருதையனின் திண்ணை உபதேசங்களும்
பாட்டாளி வர்க்கக் கட்சியின் பாசிச எதிர்ப்பும்!
மார்க்சிய-லெனினிய சொல்லாடல்கள் மூலம் தன் ‘வாதங்களை’ அடுக்கி, கேட்பவர்களையே ஒருகணம் திக்குமுக்காட வைத்துவிடும் ‘சொலல் வல்லனும்’ தி.மு.க.வின் ‘மார்க்சிய’ பிரச்சார பீரங்கியுமான திருவாளர் மருதையன், கடந்த 28.05.2023 அன்று ரூட்ஸ் தமிழ் யூடியூபுக்கு ஒரு பேட்டியளித்துள்ளார். பாடகர் கோவன் ஏன் கள்ளச்…
