இந்தி திணிப்பு காணொளி இந்தியைத் திணிக்கச் சொல்கிறதா அரசியல் அமைப்புச் சட்டம்? தோழர் தேவா உரை மார்ச் 10, 2025 செங்கனல் …
ஏகாதிபத்தியம் காணொளி தேசிய கல்வி கொள்கை தேசியக் கல்விக் கொள்கை அல்ல ஏகாதிபத்தியக் கல்விக் கொள்கை மார்ச் 8, 2025 செங்கனல் யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): உயர்கல்வியைக் காவி-கார்ப்பரேட் மயமாக்குவதற்கான சதி! என்ற தலைப்பில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு (CCCE-TN) நடத்திய அரங்கக் கூட்டம் சென்னையில் 02.03.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தோழர் ரமேஷ் அவர்கள் பேசிய காணொளி. …
காணொளி காவிமயமாகும் கல்வி தேசிய கல்வி கொள்கை யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): கல்வி தனியார்மயமான வரலாறு | பேரா.ப.சிவக்குமார் மார்ச் 7, 2025 செங்கனல் யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): உயர்கல்வியைக் காவி-கார்ப்பரேட் மயமாக்குவதற்கான சதி! என்ற தலைப்பில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு (CCCE-TN) நடத்திய அரங்கக் கூட்டம் சென்னையில் 02.03.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் ப. சிவக்குமார் அவர்கள் பேசிய காணொளி.…
காணொளி காவிமயமாகும் கல்வி தேசிய கல்வி கொள்கை யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ். கையாட்களை நிரப்பும் சதி | பேரா.வீ.அரசு மார்ச் 7, 2025 செங்கனல் யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): உயர்கல்வியைக் காவி-கார்ப்பரேட் மயமாக்குவதற்கான சதி! என்ற தலைப்பில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு (CCCE-TN) நடத்திய அரங்கக் கூட்டம் சென்னையில் 02.03.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் வீ. அரசு அவர்கள் பேசிய காணொளி.…
காணொளி வேங்கைவயல் மலம் தண்ணீரிலா திராவிட மாடலின் தலையிலா? காணொளி பிப்ரவரி 14, 2025 செங்கனல் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கிய தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலந்த வழக்கில் தற்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மீதே குற்றஞ்சாட்டியிருக்கிறது திமுக அரசு. இது தொடர்பாக தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள…
இரும்புக்காலம் காணொளி இரும்பின் தொன்மையும் பாசிஸ்டுகளின் புராணக் குப்பைகளும் – பேரா.வீ.அரசு நேர்காணல் பிப்ரவரி 12, 2025 செங்கனல் …
காணொளி காவி கார்ப்பரேட் பாசிசம் புரட்சிகர மக்கள் அதிகாரம் சனாதனமும் மதவெறியும் மட்டுமே பாசிசமா? தோழர். முத்துக்குமார் உரை அக்டோபர் 23, 2024 செங்கனல் முதலாளிகளின் நேரடி சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக கொண்டு வரப்படுவது தான் பாசிசம் என்பதையும் பாசிசத்தை மதவெறியோடு சுருக்கிப் பார்ப்பதன் ஆபத்து குறித்தும் எச்சரிக்கிறார் புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர் முத்துக்குமார். பாருங்கள்!! …
காணொளி போராடும் மக்களை பயங்கரவாதிகளுக்கும் மூன்று குற்றவியல் சட்டங்கள் – காணொளி ஜூலை 19, 2024 செங்கனல் …
காணொளி காவி கார்ப்பரேட் பாசிசம் ஆளும்வர்க்க கட்சிகளை நம்பி பயன் இல்லை மக்களே வீதியில் இறங்குங்கள் எச்சரிக்கும் தோழர் முத்துக்குமார்! மே 19, 2024 செங்கனல் …