Category: காவி பாசிசம்

துணைவேந்தரை நியமிப்பதற்கு யுஜிசியின் வழிகாட்டுதல்கள்: உயர்கல்வியில் காவி-கார்ப்பரேட் பாசிச திட்டத்தைத் திணிப்பதற்கான ஓரு முன்னெடுப்பு!

“காவிமயமாக்கல் என்பதன் பொருள் நாட்டுக்குச் சேவை செய்வது என்றால், டெல்லி பல்கலைக்கழகம் அதற்கு தயாராக உள்ளது” இது பாஜக தலைவர்கள் பேசியதல்ல மெத்தப்படித்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேசியது. கடந்த ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு கல்லூரியில் ஆர்எஸ்எஸ் ஏற்பாடு செய்திருந்த…

காமகோடி – கோமியம் குடிக்கும் முட்டாளல்ல
மதவெறியை பரப்பும் பாசிச சங்கி!

மேற்கு மாம்பாலத்தில் உள்ள செத்துபோன சங்கராச்சாரியின் கோசாலையில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, “ஒரு சன்யாசிக்கு கடுமையான காய்ச்சல், மருத்துவரை கூப்பிடலாமா என்று கேட்டதற்கு கோமூத்ரா நவாமி என்றார். மாட்டு கோமியம் அருந்திய உடனே…

பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது: ஆதித்தியநாத் போலீசின் அட்டூழியம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக வின் ஆட்சி என்பது இந்திய மாநிலங்கள் எதனோடும் ஒப்பிட முடியாத ஒரு போலீஸ் ராஜ்ஜியம் என்றால் அது பொய்யல்ல. பார்ப்பனியத்தை முன்னிறுத்தவும், முஸ்லீம்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளின் தொடர்சியாகவும் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் சமீபத்திய புல்டோசர்…

‘இசைக்கடவுளான’ இளையராஜாவும், கடவுளின் கருவறையில் நுழைய முடியாத அவலமும்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், மார்கழி மாதத் தொடக்கத்தையொட்டி, ஆழ்வார்கள் பாசுரங்களுக்கு இளையராஜா இசையமைத்த திவ்ய பாசுரம் கலை நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இதில் கலந்துக் கொள்ளவும், ஆண்டளை கருவறைக்குள் சென்று தரிசிக்கவும் ஆசையுடன் சென்றவரை கருவறைக்குள் அனுமதிக்கவில்லை. அனைத்துக் கொல்லும்,…

திராவிட மாடல் அரசும் – பாசிச எதிர்ப்பும்

மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தில் இருக்கும் அரசு அமைப்பு 75 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளைக் கூடப் போராடிப் பெற வேண்டிய அவலம் இந்திய மக்களுக்கு உள்ளது. அடிப்படை வசதிகளைப் பெறுவதற்குக்கூட…

பாபர் மசூதி வழக்கு : தனக்குத் தானே
தீர்ப்பு வழங்கி கொண்ட ராமன்!

“எங்களிடம் வரும் பெரும்பாலான வழக்குகளுக்கு உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டியிருக்கும். ஆனால் நாங்கள் ஒரு தீர்வுக்கு வருவதில்லை. இதுபோலவே அயோத்தி (ராம ஜென்மபூமி-பாபர் மசூதி) வழக்கும் என் முன்னே மூன்று மாதங்களாக இருந்தது. நான் தெய்வத்தின் முன் அமர்ந்து, ஒரு தீர்வு…

திருப்பதி லட்டில் கலப்படம்:
சாமானியர்களின் நம்பிக்கையை
கலவரத்திற்கு பயன்படுத்தும் காவிகள்.

தொடர்ந்து அமுல்படுத்தப்படும் மறுகாலனியாக்க கொள்கைகள் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு வாழ வழியில்லாத நிலையை ஏற்படுத்திவரும் நிலையில், மக்களின் கோபம் தம் பக்கம் திரும்பிவிடாமல் இருக்க ஆளும்வர்க்கம் பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்துகிறது, அதில் முக்கியமானது பக்தி. தங்களது துன்ப…

ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பொற்காலத்தை அழித்தார்களா?

சென்னை அரசுப் பள்ளி மாணவியருக்கு நன்னெறி வகுப்பெடுப்பதாக கூறிக்கொண்டு அறிவியலுக்குப் புறம்பான பல கருத்துக்களைப் பிரச்சாரம் செய்த மாகவிஷ்ணு தற்போது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டாலும், மகாவிஷ்ணுவுக்கு ஆதரவான கருத்துக்கள் இன்னமும் ஓயவில்லை. காவி கும்பல் தொடர்ந்து பல வாதங்களை முன்வைத்து…

வக்பு வாரிய நிலங்களை – அதன் சொத்துக்களை பறித்தெடுப்பதற்கான நகர்வே சட்டத்திருத்த மசோதா!

1954-இல் வக்பு வாரியம் உருவாக்கப்பட்டு, இன்றுவரை இயங்கி வருகிறது. இதுவரை எந்த அரசாங்கமும் கொண்டு வராத வக்பு வாரிய திருத்த மசோதாவை, ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண்ரிஜ்ஜீ திணிப்பதின் நோக்கத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம். இம்மசோதா, “மத சுதந்திரத்தில் தலையீடோ,…

ஞானவாபி: மதவெறியைத் தூண்டி சமூகத்தைத் துண்டாட துடிக்கும் காவிகள்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்வது, அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது, பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற இந்துத்வாதிகளின் அரசியல் முழக்கங்களில், முதல் இரண்டையும் காவி பாசிஸ்டுகள் நடத்தி முடித்துவிட்டனர், பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான வேலைகளையும் பல்வேறு…

You missed