Category: காவி கார்ப்பரேட் பாசிசம்

அமெரிக்க ஏகாதிபத்திய நலனுக்காக காவு கொடுக்கப்படும் கிரேட் நிக்கோபார் தீவு!

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கூட்டங்களில் ஒன்றான ‘கிரேட் நிக்கோபார் தீவில்’ (Great Nicobar Island) சுமார் 72 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ’கிரேட் நிகோபார் தீவுகளின் முழுமையான வளர்ச்சி’ எனும் பெருந்திட்டத்தை செயல்படுத்த மோடி அரசு தீவிரமாக முனைப்பு காட்டி…

டிரம்பை எதிர்க்கத் துப்பில்லாமல் இந்திய விவசாயிகளைப் பேரழிவிற்கு நெட்டித்தள்ளும்
மோடி – அமித்ஷா பாசிசக் கும்பல்

இந்தியாவின் ‘வெள்ளைத் தங்கம்’ என்று அழைக்கப்படும் பருத்தி, வெறும் பயிர் மட்டுமல்ல. இது 60 இலட்சம் விவசாயிகளின் உயிர்நாடியாகவும், 4.5 கோடி ஜவுளித் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு அடித்தளமாகவும், இந்தியாவின் கைத்தறி பாரம்பரியத்தையும், ஆடை ஏற்றுமதியில் கைத்தறி ஆடைகளுக்கு உலகளவிலுள்ள மக்களின் ஆசையையும்,…

“பாகிஸ்தானை வென்றது இந்தியா” – கிரிக்கெட்டை பயன்படுத்திப் பரப்பப்படும் போலி தேசிய வெறி

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஞாயிறு அன்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தது. அதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இரசிகர்கள் பட்டாசு வெடித்து இந்த வெற்றியைக் கொண்டாடியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. போட்டி முடிந்த…

தனது அரசியல் நலனுக்காக ரோஹிஞ்சா முஸ்லீம்களை மனிதநேயமற்ற முறையில் நாடு கடத்தும் காவி பாசிச மோடி அரசு

கடந்த மே மாதம் கைருல் மற்றும் அவரது மூன்று உறவினர்கள் உட்பட 40 ரோஹிஞ்சா முஸ்லீம்கள், இந்திய அரசால் மியான்மருக்கு நாடு கடத்தப்பட்டதையும், அப்பொழுது அவர்களைப் போலீசும், இராணுவமும் எப்படியெல்லாம் நடத்தியது என்பதைப் பற்றியும் இரண்டு வாரங்களுக்கு முன்பு பிபிசி இணையதளம்…

உமர்காலித் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு பிணை மறுப்பு: காவி பாசிஸ்டுகளின் திட்டத்திற்கு ஒத்தூதும் தில்லி உயர்நீதிமன்றம்

CAA போராட்டத்தை ஒட்டி 2020-இல் தில்லியில் நடந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட உமர் காலித், ஜர்ஜில் இமாம், குல்ஃபிஸ் பாத்திமா உள்ளிட்ட ஒன்பது பேரினுடைய பிணையை தில்லி உயர்நீதிமன்றம் கடந்த வாரம் நிராகரித்து விட்டது.…

ஜி.எஸ்.டி. – முதலாளிகளுக்குக் கொடுத்ததும் ஏழைகளிடம் எடுத்ததும்.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு தீபாவளிப் பரிசாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என ஆகஸ்டு 15 அன்று தில்லியில் அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதற்குப் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொடங்கி தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறும்…

GST வரி குறைப்பு: மக்கள் மீதான அக்கறையா? அல்லது உள்நாட்டுத் தேவை தேக்கநிலை காரணமா?

சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) மாற்றங்களை அறிவித்திருக்கிறது மோடி அரசு. இப்புதிய வரியின் படி, பொருள்கள் மீது ஏற்கனவே இருந்துவருகின்ற 5%, 12%, 18%, 28% என இருந்த வரி அடுக்குகளை திருத்தி, 0%, 5% மற்றும் 18% என்ற…

பீகார் யாத்திரையை ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் தாக்குவது ஏன்?

இந்திய தேர்தல் ஆணையம், பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் (எஸ்.ஐ.ஆர்.) மூலம் சுமார் 1.2 கோடி வாக்காளர்களை நீக்கியுள்ளது. அதேபோல் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகளைச் செய்து பாஜக வெற்றி பெற்றதுள்ளது. இதற்கு முன்பு…

முதலமைச்சர்களைப் பதவிநீக்கம் செய்யும் சட்டத்திருத்தம் – வேதம் ஓதும் மோடி அமித்ஷா கும்பல்

நடந்து முடிந்த பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று முக்கிய சட்டத் திருத்தங்களை முன்மொழிந்தார். இந்தச் சட்டத்திருத்தங்கள் நாட்டின் பிரதமரையும், எந்த ஒரு மாநிலத்தின், யூனியன் பிரதேசத்தின் முதல்வரையும், அமைச்சர்களையும், அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு அதிகமாகத்…

திருவாளர் மருதையன் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை ஆளும் வர்க்க வரம்புகளுக்குள் முடக்குகுவது எப்படி?

23.08.2025 அன்று செங்கனல் தளத்தில் ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையை சிற்சில மாற்றங்களுடன் தமிழில் வெளியிடுகிறோம். ****** குறிப்பு: ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிசக் கும்பல் நாடு முழுவதும் முன்னேறித் தாக்கிவரும் நிலைமையானது, அநேகமாக அனைத்து மா-லெ குழுக்கள் மத்தியிலும் மிகப்பெரிய குழப்பத்தை…

You missed