மாணவர்களை இழிவுபடுத்தும் நீட் தேர்வு தேவையா?
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துவிட்டது. வழக்கம் போல தேர்வெழுத வந்த மாணவர்கள் மீது சோதனை என்ற பெயரில் இழிவான தாக்குதல்கள் தொடர்ந்திருக்கின்றன. இந்த ஆண்டு, ஒரு மாணவியின் சட்டையில் அதிக பொத்தான்கள் இருந்ததால் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டது, உடனே…
