Author: செங்கனல்

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை திசை திருப்பும் முயற்சி – மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி

பத்திரிக்கை செய்தி 14-12-2022 அன்பார்ந்த பத்திரிகையாளர்களே, ஜனநாயக சக்திகளே! ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் திருமதி பேராசியர் பாத்திமா பாபு கடந்த 10-12-2022 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் 09-12-2022 அன்று…

பார்ப்பனிய ஒடுக்குமுறையே காவி பாசிஸ்டுகளின் ‘ஜனநாயகம்’ – பாகம் -3

காவிக்கும்பல்கள் முன்வைக்கும் ஜனநாயக வடிவங்களின் யோக்கியதைக்கு மேற்சொன்னவை சிறு உதாரணங்கள் மட்டுமே. இப்படி வர்ணாசிரம முறையின் அடிப்படையில் அமைந்த பார்ப்பனியத்தின் கேடு கெட்ட வடிவத்தை தான் ஜனநாயகம் என்கிறது காவி பாசிஸ்டு கும்பல்கள். மேற்கு நாடுகளின் ஜனநாயகத்தைவிட பண்டைய இந்தியாவில் ஜனநாயகம்…

ஆன்லைன் ரம்மியும்! R.N.ரவியும்! – தோழர் கோபிநாத்

ஆன்லைன் ரம்மி தடை செய்வதில் ஆளும்வர்க்கம் தயக்கம் காட்டுவது ஏன் என்பது குறித்து தோழர் கோபிநாத்தின் உரை …

ஐரோப்பாவிலிருந்து அமெரிக்க இராணுவ முகாம்களை அகற்று! பற்றி படரும் மக்கள் போராட்டங்கள்!

உக்ரைன் – ரஷ்யா போரினைக் காரணம் காட்டி ஜரோப்பிய நாடுகள், அமெரிக்காவுடன் சேர்ந்து, ரஷ்யா மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதில் ரசியாவிடமிருந்து ஜரோப்பிவிற்கு இறக்குமதியாகும் எரிவாயுத் தடை முக்கியமானதாகும். ரசியா மீதான பொருளாதாரத் தடையினால் ஐரோப்பா மக்கள்தான் பெரிதும்…

இந்தித் திணிப்பு: எல்லா தேசிய இனங்களையும், மொழிகளையும் சமமாகப் பாவிக்கின்ற புதிய ஜனநாயகக் குடியரசை அமைப்பதே ஒரே தீர்வு!

அனைவரும் தங்களது தாய்மொழியில் கல்வி கற்பதற்கு உரிமை வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய தாய்மொழியில் அனைத்து இடங்களிலும் பேசுவதற்கும், கலந்துரையாடுவதற்கும் உரிமை இருக்க வேண்டும் என்கிறார் மாமேதை லெனின். ஆனால் நம் நாட்டில் மற்ற எல்லா தேசிய இனங்களின் மொழி உரிமைகளையும்…

பொது சிவில் சட்டம் – இந்துராஷ்டிரத்திற்கான ஒரு முன்னோட்டம்.

தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலில் நுழையக்கூடாது, அவர் ஜனாதிபதியே ஆனாலும் நுழைந்தால் தீட்டுக் கழிப்போம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது பார்ப்பனர்களுக்கே அதற்கான தகுதியும் உரிமையும் உண்டு, இடஒதுக்கீடு கூடாது அப்படிக் கொடுத்தால் பார்ப்பனர் உள்ளிட்ட ‘உயர்’ சாதியினருக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என எந்நேரமும்…

பங்குச் சந்தை முதலீட்டு மோசடி நிதி நிறுவனங்கள் – யார் குற்றவாளி?

பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனங்கள் என்றாலே மோசடி நிறுவனங்கள்தான் இதில் என்ன புதிது என்று நினைக்கலாம், ஆனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்துதரும் வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களைப் போல் இல்லாமல் தற்போது புதியவகை மோசடி நிறுவனங்கள் புற்றீசல் போலக் கிளம்பியுள்ளன.…

பார்ப்பனிய ஒடுக்குமுறையே காவி பாசிஸ்டுகளின் ‘ஜனநாயகம்’ – பாகம் -2

காவிக்கும்பல்கள் கூறும் காப் பஞ்சாயத்து, கவுண்டில்யனின் அர்த்தசாஸ்திரம், குடவோலை முறை, சமஸ்கிருத இலக்கியத்தில் ஜனநாயக மரபுகள், பகவத் கீதையின் இலட்சிய அரசு ஆகியவை கூறூம் ஜனநாயகத்தின் இலட்சணம் என்ன என்று நாம் ஆராய வேண்டியுள்ளது. வர்ணாசிரம அடிப்படையில் அமைந்த பார்ப்பனிய சாதிய…

பார்ப்பனிய ஒடுக்குமுறையே காவி பாசிஸ்டுகளின் ‘ஜனநாயகம்’ – பாகம் -1

பல்கலைக் கழக மானியக்குழு (University Grants Commission – UGC) தலைவர் எம். ஜெகதீஷ் குமார், 45 மத்தியப் பல்கலைக் கழகங்கள் மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர்களான ஆளுநர்களுக்கும் அண்மையில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அச்சுற்றறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ஆம்…

தமிழக பா.ஜ.க.வின் பிழைப்புவாத பொறுக்கி அரசியல்

தமிழ்நாடு பாஜகவின் ஓ.பி.சி பிரிவு மாநில செயலாளரான திருச்சி சூர்யா, அதே கட்சியின் சிறுபான்மையினர் பிரிவின் மாநிலத் தலைவரான டெய்சி சரணை அச்சில் ஏற்ற முடியாத ஆபாச வார்த்தைகளில் திட்டும் தொலைபேசி உரையாடல் பதிவு ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாக…