செங்கனல்

செங்கனல்

JNU மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம்

  டெல்லி JNU பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்! காரல் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர், பூலே  படங்கள் உடைப்பு – காரல் மார்க்ஸை அவதூறாக விமர்சித்த தமிழக ஆளுநர் ரவியின் திமிர்த்தனத்திற்கு முடிவு கட்டுவோம், என்ற முழுக்கத்தின் கீழ் 27.02.2023 அன்று மாலை 4 மணிக்கு, தர்மபுரி BSNL அலுவலகம் அருகில், மக்கள் அதிகாரம் சார்பாக…

மக்களால் புறந்தள்ளப்பட வேண்டியவர்கள் யார்?

 

 

எதாவதொரு பிரச்சனையைக் கிளப்பிவிட்டு எப்போதும் ஊடக வெளிச்சத்திலேயே இருக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக தலைவர்களுடன் சரிக்கு சரியாக போட்டியிடுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒன்றிய அரசின் ஏஜெண்டாக தமிழ்நாட்டில் வந்தமர்ந்து கொண்டு, காவி பாசிச கும்பலின் நிகழ்ச்சி நிரலுக்கு வேலை செய்துவரும் ஆளுநர், வாய் திறந்தாலே தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் இழிவுபடுத்தும் கருத்துக்கள் …

நீதிபதி கௌரியின் நியமனம் – அம்பலமாகும் கொலீஜியத்தின் உண்மை முகம் – பாகம் 2

இந்திய தலைமை நீதிபதி தலைமையில், உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் மூத்த நீதிபதிகள் நான்கு பேரும் உள்ளனர். கொலீஜியமே உயர் நீதித்துறையின் நியமனங்கள் பதவி உயர்வுகள் மற்றும் நீதிபதிகள் இடமாற்றம் ஆகியவற்றை தீர்மானிக்கிறது. கொலீஜியம் அமைப்பு பற்றி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. கொலீஜியம் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் உருவான…

நீதிபதி கௌரியின் நியமனம் – அம்பலமாகும் கொலீஜியத்தின் உண்மை முகம்

“இந்தியாவை பொறுத்த வரையில், இஸ்லாமிய குழுக்களை விட கிறிஸ்தவ குழுக்கள் 
ஆபத்தானவை என்று கூற விரும்புகிறேன். மதமாற்றம், குறிப்பாக லவ் ஜிஹாத் சூழலில் 
இவ்விரண்டு மதங்களும் சமமாக ஆபத்தானவை.

"இஸ்லாமிய பயங்கரவாதம் பச்சை பயங்கரவாதம் என்றால், கிறிஸ்தவ பயங்கரவாதம் 
வெள்ளை பயங்கரவாதம்.

“கிறிஸ்துவப் பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடக்கூடாது. நடராஜப் பெருமானின் 
தோரணையை இயேசு கிறிஸ்துவின் பெயருடன் 

மூலதனக் கொள்ளைக்கு எதிராக குமுறி எழும் ஐரோப்பிய தொழிலாளர்கள்!

ஐரோப்பாவின் ஆளும் வர்க்கங்கள்  உருவாக்கிய பொருளாதார நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது சுமத்தும்  நடவடிக்கைகளுக்கு  எதிராக அந்நாடுகளின் தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் மக்களும் அணிதிரண்டு அடுத்தடுத்து நடத்திவரும் போராட்டங்களால் ஐரோப்பிய கண்டமே குலுங்குகிறது , 

ஐரோப்பிய ஆளும் வர்க்கம், தங்களது ஆட்சியை தக்கவைக்க  உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கு சிறு துரும்பை கூட அசைக்காமல், அவர்களை சுரண்டி …

மாடுகளே ஜாக்கிரதை! ஆர்எஸ்எஸ் காரன் வர்றான்!

குறிப்பு: சமூக வலைதளங்களில் எழுந்த கடும் எதிர்ப்பால், மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து, பசு அரவணைப்பு தின அறிவிப்பை, இந்திய விலங்குகள் நல வாரியம் 10.02.2023 அன்று திரும்பப் பெற்றுள்ளது.

காதலர் தினம் (பிப்ரவரி 14) வந்தாலே காவி-காளிகளுக்கு கை அரிக்க ஆரம்பித்துவிடும். பூங்காக்களில் பேசிக் கொண்டிருக்கும் ஆண்-பெண் க்கு திருமணம் செய்து வைப்பது, இளைஞர்கள் …

மக்கள் அதிகாரம் – பத்திரிக்கைச் செய்தி! அரசியலற்று, சித்தாந்தமற்று, செயலின்மையில் மூழ்கிக் கிடக்கும் லும்பன் கும்பல் தலைமையில் இயங்கும் வெற்றி-மருது அணியினரின் பரிசீலனைக்கு!

பத்திரிக்கைச் செய்தி 09-02-2023 அரசியலற்று, சித்தாந்தமற்று, செயலின்மையில் மூழ்கிக் கிடக்கும் லும்பன் கும்பல் தலைமையில் இயங்கும் வெற்றி-மருது அணியினரின் பரிசீலனைக்கு! அன்பார்ந்த தோழர்களே! உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே! 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் அதிகாரம் என்ற நமது அமைப்பு பல்வேறு போராட்டங்களையும், அரசியல் இயக்கங்களையும் எடுத்து அரசியல் சக்திகள் மத்தியில் நம்பிக்கைக்குரிய அமைப்பாகத் திகழ்ந்து…

கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்கு பலியாகும் வாகன உற்பத்தித்துறை தொழிலாளர்கள்

இரு மற்றும் நான்கு சக்கர, கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள்  இல்லாதொரு உலகம் எப்படி இருக்கும் என்பதை எப்போதாவது கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா?

சட்டென்று ஒரு நாள் இவையெல்லாம் திடீர் என்று மறைந்து விடுவதாக கற்பனை செய்து பாருங்கள். மொத்த உலகமும் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி ஓடிவிடும்.

மனித உழைப்பு தனது ஒவ்வொரு கட்ட வளர்ச்சியினூடாகவும் …