செங்கனல்

செங்கனல்

நெருங்கும் கர்நாடக தேர்தல் – வெறிபிடித்து அலையும் காவிக் கும்பல்

கர்நாடக மாநிலத்தின் சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடக்கவிருக்கிறது. அம்மாநிலத்தில் தங்களது ஆட்சியை எப்பாடுபட்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனக் காவிக் கும்பல் களமிறங்கியுள்ளது. குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக பசு பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்லாமியர் ஒருவரை காவிக் கும்பல் கடந்த சனிக்கிழமையன்று அடித்துக் …

12 மணிநேர வேலை. ஆப்பிள்-பாக்ஸ்கானுக்காக கசக்கி பிழியப்படபோகும் தொழிலாளர்கள்!

 

 

ஜெனிபர் ஜெயதாஸ் ஆந்திரா மாநில சிரி சிட்டியில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில் வேலை செய்யும் 21 வயதான இளம் தொழிலாளி. செல்போன் பேட்டரி, ஆடியோ, சிம் கார்டு ஆகியவை சரியாக வேலை செய்கிறதா என்று பரிசோதிப்பது இவரது வேலை. சிறிதும் ஓய்வில்லாத 8 மணிநேர வேலை முடிந்து வீட்டிற்கு வர ஒண்ணேகால் மணிநேர …

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் இயங்கிவரும் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் பாகுபாடு!

  மக்கள் அதிகாரம் – பத்திரிக்கை செய்தி 31.03.2023 தமிழ்நாடு மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் இயங்கிவரும் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை என்பது ஒரு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகும். இந்த கல்லூரியில் ஜூனியர் 1-ல் 50 மாணவர்கள், ஜூனியர் 2-ல் 50 மாணவர்கள் 50 மற்றும் SVS-ல் படித்த…

நீதிமன்றங்களின் துணைகொண்டு இந்துராஷ்ட்ரத்தை நிறுவுவதற்கான காவி கும்பலின் செயல்திட்டம்

 

 

கடந்த வாரம் இந்தியா டுடே பத்திரிக்கை நடத்திய நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய  ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஓய்வு பெற்ற நீதிபதிகளில் ஒரு சிலரை “இந்தியாவிற்கு எதிராக வேலை செய்கிறார்கள் (ஆன்டி இந்தியன் குருப்)” என்று குற்றம் சாட்டியிருந்தார். அந்நிகழ்வின் இன்னொரு பகுதியாக, “சமீபத்தில், நீதிபதிகளின் பொறுப்புக்கூறல் (accountability)” …

காவி-கார்ப்பரேட் பாசிசத்தின் வெறியாட்டம்; தற்போது திரிபுரா, அடுத்தது கேரளாவும், தமிழ்நாடும்!

திரிபுரா மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சி அமையலாம் என்ற பரவலான எதிர்பார்ப்பு இருந்த நிலையில், பாசிச பா.ஜ.க. பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. வெற்றிபெற்ற களிப்பில் பாசிச வெறி தலைக்கேறி பதவியேற்று முடிப்பதற்குள் எதிர்க்கட்சிகள், குறிப்பாக, தனது பிரதான எதிரியான மார்க்சிஸ்ட் கட்சியின் அணிகள் மீது கொலைவெறித்…

ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு – பாசிசத்தின் அடுத்த கட்ட தாக்குதல்.

 

 

தனக்கும் தனது கார்ப்பரேட் எஜமானர்களுள் ஒருவரான அதானிக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்த ராகுல் காந்தி மீது அடுத்த கட்ட தாக்குதலை காவி கார்ப்பரேட் பாசிசம் தொடுத்துள்ளது. ஆனால் இது ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று எதிர்க்கட்சிகள் கண்டிக்கின்றன. அவர்கள் கூறுவதிலும் உண்மை …