செங்கனல்

செங்கனல்

சிவப்பு வர்ணம்

சிவப்பு நிறத்தைப் பார்த்தாலே சில மிருகங்கள் வெறிகொண்டு விடுமென்று நமக்குத் தெரியும். அந்த மிருகங்களைப் போலவே சனாதனிகளும் சிவ‌ப்பைக் கண்டாலே எப்படியெல்லாம் உள‌றத் தொடங்கி விடுவார்களென்பதையும்; அந்த உளறல் தங்ககளது வேதங்களையும் உபநிட‌தங்களையும் விட அபத்தமாக இருக்குமென்பதையும் தோழர் குத்தூசி குருசாமி அவர்கள் இதோ படம் பிடித்துக் காட்டுகிறார்:

“சீனா முழுதும் சிவப்பாகி விட்டதாமே! உண்மைதானா …

நவம்பர் 7 – ரஷ்ய புரட்சி தின கொண்டாட்டம்! படங்கள்.

நவம்பர் 7 – ரஷ்ய புரட்சி தின கொண்டாட்டம்! ரசியப் புரட்சியின் 106 வது ஆண்டையொட்டி “காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவோம்! மக்கள் ஜனநாயக குடியரசை கட்டியமைப்போம்” என்ற முழக்கத்தின் கீழ் புரட்சிகர அமைப்புகளின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்நிகழ்வுகளின் தொகுப்பு. ஓசூர்: புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் …

நவம்பர்-7 ரஷ்ய சோசலிச புரட்சிநாள் வாழ்க!
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
புதிய ஜனநாயக குடியரசு அமைக்க சபதம் ஏற்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சர்வாதிகார ஆட்சிகளின் கீழ் உழைக்கும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை. உலகம் முழுதும் உள்ள உழைக்கும் மக்கள் தங்களை அடக்கி ஒடுக்கும் நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ ஆட்சியை புரட்சியின் மூலம் தூக்கியெறிந்து தங்களின் ஆட்சியை நிறுவுவதன் மூலமே தங்களின் கோரிக்கைகள், விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும் என்பதை நடைமுறையில் நிரூபித்து காட்டிய…

தோழர் அன்பழகன் கல்லறை தூணை நள்ளிரவில் திருடிச்சென்ற மாவட்ட நிர்வாகம் – மக்கள் அதிகாரம் கண்டனம்

மக்கள் அதிகாரம் – பத்திரிக்கைச் செய்தி! (06-11-2022) அன்பார்ந்த உழைக்கும் மக்களே, பத்திரிக்கையாளர்களே, கடந்த 28.6.2022 அன்று நக்சல்பாரி புரட்சியாளர் தோழர். கணேசன் (எ) அன்பழகன் அவர்கள் உடல்நிலை குறைவு காரணமாக திருச்சியில் இறந்தார். இதனை தொடர்ந்து தோழர். அன்பழகன் அவர்கள் மக்களோடு அதிகமாக பழகி வாழ்ந்த பென்னாகரம் பகுதியில் நல்லடக்கத்தை செய்வது என முடிவு…

மாபெரும் சதி – பதிப்புரை!

1917, நவம்பர் 7‍ உலகைக் குலுக்கிய ரசியப் புரட்சி உதயமான நாள். இது சோவியத் சோசலிச பூமியை மட்டும் உருவாக்கவில்லை. காலனி நாட்டு மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு புது இரத்தம் பாய்ச்சியது. இரண்டாம் உலகப்போரின் போது பாசிசத்தை அடித்து நொறுக்கி, ஐரோப்பாவை விடுவித்தது. உலக மக்களை பாசிச இருளில் இருந்து காத்தது. உலகெங்கும் பாசிசக் குழுக்கள் அதிகாரத்திற்கு…

கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

புதிய ஜனநாயகக் கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரி  28. 10. 2022 அன்று மாலை 5 மணிக்கு பாகலூர் சர்க்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் இரா.சங்கர் தலைமை தாங்கினார். கண்டன உரையாக தோழர் சுந்தர் மாநிலச்…

வசந்தத்தின் இடிமுழக்கமென நக்சல்பாரி புரட்சிப்பாதையில் நவம்பர் புரட்சிப் பூ இங்கும் பூக்கும்!

நவம்பர் 7, 1917

பூவுலகில் முதல் சோசலிச நாடு தோன்றிய நாள்!

ஏகாதிபத்தியம் காகிதப்புலியே என தோலுரித்துக்காட்டி காலனிய மக்களின் மளங்களில் விடுதலைக் கனலை ஏற்றி வைத்த நாள்! முதலாளித்துவ சகாப்தம் முடிந்து, சோசலிச சகாப்தம் தொடங்கிவிட்டது என்பதை சாற்றிய சரித்திர நாள்!

அந்த நவம்பர் புரட்சி நாளுக்கு இன்று 106வது பிறந்த நாள்!

இன்று …

பல்கலைக்கழக ஊழலைப் பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் காவி பாசிசம்

தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் பல கோடிகளுக்கு விற்கப்பட்டதாக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியிருப்பது விவாதப்பொருளாகியுள்ளது. தற்போது பாஞ்சாப் மாநில ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோகித் அம்மாநில வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் சத்பீர் சிங் கோசலை அம்மாநில அரசு நியமித்ததை விமர்சித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய புரோகித் “அரசியல் சட்டம் என் கையில் …

குப்பைகளில் வாழும் பிலிப்பைன்ஸின் மணிலா மக்கள் : புகைப்படக்கட்டுரை!

முதலாளித்துவ பொருளுற்பத்தி சரக்குகளின் பரிவர்த்தனைக்கே பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. பிளாஸ்டிக் பாட்டிலில் தான் இயற்கையாக கிடைக்கும் நீரை கூட பரிவர்த்தனை சரக்காக மாற்றி விற்பனை செய்து வருகிறது முதலாளித்துவம். ஆனால் இதே முதலாளித்துவ ஆட்சியாளர்கள் தான் பிளாஸ்டிக் பொருட்களால் பூமிக்கு ஆபத்து என கூப்பாடு போடுகிறார்கள். உலகில் ஆண்டுதோறும் சுமார் 1.30 கோடி டன்…

தில்லை கோவிலில் தீட்சிதர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவே குழந்தை திருமணம்.

சிதம்பரத்தில் 13 வயது சிறுமியை 15 வயது சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்ததாக சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் திருமணம் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதமே நடந்திருந்தாலும் இப்போதுதான் தகவல் வெளியாகியுள்ளது.

தனது 13 வயது மகளுக்குத் திருமணம் செய்து வைத்த காரணத்திற்காக சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் …