செங்கனல்

செங்கனல்

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியால் லாபமடைவது யார்?

 

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடையை மீறி மோடியின் இராஜ தந்திரத்தின் காரணமாக இந்தியா ரஷ்யாவிடமிருந்து மலிவான விலைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாகவும் அதன் மூலம் நாட்டிற்கு பெரிய அளவில் நன்மை ஏற்பட்டிருப்பதாகவும் காவிக்கும்பல் பிரச்சாரம் செய்து வருகின்றது. ஆனால் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததன் காரணமாக அம்பானி உள்ளிட்ட தரகு …

கொலைகார பாக்ஸ்கான் கட்டுவது விடுதி அல்ல தொழிலாளர்களை அடைக்கும் சிறைச்சாலை

தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்திற்காக, பல்வேறு மாடல் ஐபோன்களை தமிழகத்தில் உள்ள ஶீபெரும்புதூரில் உள்ள அதன் தொழிற்சாலையில் உற்பத்தி செய்து வருகிறது. இதில் சுமார் 20,000 தொழிலாளர்கள் வரை பணிபுரிந்து வருகின்றனர். இதில் பெரும்பான்மையாக பெண் தொழிலாளர்களே உள்ளனர்.

இந்நிறுவனம் தற்போது தன்னுடைய ஆலை வளாகத்தில் சுமார் 60,000 பேர் தங்க …

உலக முதலாளித்துவத்தை அழித்தொழிக்க ஸ்டாலின் பிறந்த தினத்தில் உறுதியேற்போம்!

டிசம்பர் 21 – தோழர் ஸ்டாலினின் 143-வது பிறந்தநாள்! தோழர் ஸ்டாலின் புகழ் ஓங்குக!     தோழர் ஸ்டாலின் – அவர் உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம். ஐரோப்பாவைப் பிடித்தாட்டுகிறது ஒரு பூதம், கம்யூனிசம் என்னும் பூதம் என்று கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையிலே குறிப்பிட்டாரே மார்க்ஸ், உலக முதலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை அந்த கம்யூனிச…

தேர்தல் பாதையில் காவி பாசிசத்தை வீழ்த்த முடியாது: பாடமெடுக்கும் தேர்தல் முடிவுகள்

சமீபத்தில் நடந்த வட மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை பாஜகவின் எதிரணியில் உள்ள அரசியல் தலைவர்களும் ஊடகங்களும், தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருவதை காட்டுவதாக கூறுகின்றனர்.

அவர்களது வாதப்படி பாஜக இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை இழந்துள்ளது, தில்லி உள்ளாட்சித் …

100 நாள் வேலைத்திட்டத்தை ஊத்திமூட எத்தனிக்கும் காவி-கார்ப்பரேட் பாசிச மோடி அரசு

நவீன தாராளவாத கொள்கைகளை கொண்டுவந்த போது அந்நிய முதலீடுகள் பெருகும் தொழில்துறை வளர்ச்சியடையும் இதனால் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்து வாழ்வாதாரம் மேம்படும், வாழ்க்கைத்தரம் உயரும் என்று கதையளந்தார் மன்மோகன் சிங்.

அனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே மன்மோகன் சிங் சொன்னது பொய் என நிரூபனமானது. பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் பெருகுவதோ, வாழ்க்கைத்தரத்தில் முன்னேற்றமோ ஏற்பட்டுவிடவில்லை மாறாக …

வெடித்து கிளம்பும் தொழிலாளர்கள் போராட்டங்கள்! அடக்குமுறைக்கு தயாராகும் பிரிட்டன் அரசு!

பிரிட்டனில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக சம்பள குறைப்பு, விலைவாசி உயர்வு, பணவீக்கம், மின்வெட்டு, எரிசக்தி பற்றாக்குறை என பிரிட்டன் மக்கள் சில ஆண்டுகளாகவே அவதியுற்று வருகின்றனர்.  இந்த நிலை உக்ரைன் போருக்குப் பிறகு இன்னமும் மோசமாகிவிட்டது.

இதன் காரணமாக பிரிட்டன் முழுவதும் பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழிலாளர்கள் போராட ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக சுகாதாரத் …

வேலையிழப்பும், வேலையில்லாத் திண்டாட்டமும் முதலாளித்துவத்தின் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்

ஐ. டி. துறையில் ஆட்குறைப்பு சம்பந்தமான செய்திகள் கடந்த ஒரு மாதமாக பரபரப்புடன் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக Meta (Facebook), Amazon, Twitter, இன்னும் பல பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது செலவினங்களை குறைப்பதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனை மிகவும் ‘நாகரிகமாக’  Cost Cutting என்று கூறி வருகின்றனர். பொதுவாக Layoff என்பது,…

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை திசை திருப்பும் முயற்சி – மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி

  பத்திரிக்கை செய்தி 14-12-2022 அன்பார்ந்த பத்திரிகையாளர்களே, ஜனநாயக சக்திகளே! ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் திருமதி பேராசியர் பாத்திமா பாபு கடந்த 10-12-2022 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் 09-12-2022 அன்று காலை 10.52 மணிக்கு 93600 57937 என்ற எண்ணிலிருந்து மக்கள் அதிகாரம்…

பார்ப்பனிய ஒடுக்குமுறையே காவி பாசிஸ்டுகளின் ‘ஜனநாயகம்’ – பாகம் -3

காவிக்கும்பல்கள் முன்வைக்கும் ஜனநாயக வடிவங்களின் யோக்கியதைக்கு மேற்சொன்னவை சிறு உதாரணங்கள் மட்டுமே. இப்படி வர்ணாசிரம முறையின் அடிப்படையில் அமைந்த பார்ப்பனியத்தின் கேடு கெட்ட வடிவத்தை தான் ஜனநாயகம் என்கிறது காவி பாசிஸ்டு கும்பல்கள்.

மேற்கு நாடுகளின் ஜனநாயகத்தைவிட பண்டைய இந்தியாவில் ஜனநாயகம் இருந்தது அதை அந்நிய படையெடுப்பாளர்கள் சிதைத்துவிட்டார்கள் என வரலாற்றை புரட்டியும் அவர்கள் கூறும் …

ஆன்லைன் ரம்மியும்! R.N.ரவியும்! – தோழர் கோபிநாத்

  ஆன்லைன் ரம்மி தடை செய்வதில் ஆளும்வர்க்கம் தயக்கம் காட்டுவது ஏன் என்பது குறித்து தோழர் கோபிநாத்தின் உரை …