செங்கனல்

செங்கனல்

सरकार नागरिकता छीनने आ गई है!
तमिलनाडु, डटकर खड़े हो जाओ!

राज्य-व्यापी अभियान एवं प्रदर्शन प्यारे मेहनतकश लोगों! विशेष गहन संशोधन (एसआईआर) तमिलनाडु सहित 12 राज्यों और केंद्रशासित प्रदेशों में लागू किया जा रहा है। लोग, और यहां तक कि सरकारी कर्मचारी भी, इस बात को लेकर भ्रमित, निराश और क्रोधित…

வழமையான SIR என்றால் என்ன?

தற்போது தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) இந்திய தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, வாக்காளர்கள் அனைவரும், தங்களது குடியுரிமையை நிரூபித்து அதன் மூலம் தங்களது வாக்குரிமையை நிலைநாட்டிக் கொள்ள, ஒரு படிவத்தை பூர்த்தி செய்து தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 4-ஆம் …

திமுக முன்வைக்கும் சட்டப்போராட்டத்தினால் நீட் தேர்வு விலக்கைப் பெற முடியுமா?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவிற்குக் குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்காததைக் எதிர்த்து சிலதினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது திமுக அரசாங்கம். இதில் “மூன்றரை வருடங்களுக்கும் மேலாக எந்தப் பதிலும் சொல்லாமல் மசோசாதவை கிடப்பில் போட்டிருந்ததாகவும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் …

குடியுரிமையைப் பறிக்கவே SIR!
தமிழகமே, ஒத்துழைக்காதே!

தமிழகம் தழுவிய பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம் அன்பார்ந்த உழைக்கும் மக்களே! தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் & யூ.பி.களில் எஸ்.ஐ.ஆர். (Special Intensive Revision – SIR) அமலாக்கப்பட்டுள்ளது. எங்கே விண்ணப்பம் பெறுவது; எப்படிப் பூர்த்தி செய்வது; என்னென்ன ஆவணங்களை இணைப்பது; அவற்றை எங்கே பெறுவது – என மக்கள் மட்டுமல்ல, அரசு ஊழியர்களுமே குழம்பிப்…

கோவன், காளியப்பன் தலைமையிலான கலைப்புவாதக் கும்பலின் பிதற்றல்களும், அவதூறுகளும் செங்கனலின் மறுப்பு

“[முதலாளித்துவ] தாராளவாதிகள் கூடப் பொறுமையிழந்து சட்டப் பூர்வ பத்திரிக்கைகளில் தமது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தி வருகின்றனர்; எனினும், புதிய-இஸ்க்ரா வகைப்பட்ட சமூக-ஜனநாயகவாதிகளோ [மென்ஷ்விக்குகளோ] தாராளாவாதிகளைவிட எளிதில் எதையும் நம்பிவிடும் ஏமாளிகள் (credulous) என்பதை நிரூபித்துவருகின்றனர்” – லெனின் குறிப்பு: 2020-இல் மார்க்சியத்தைத் துறந்தோடி, அதன் விளைவாக எமது அமைப்பில் இருந்தும் ஓடிப் போய் இன்று தி.மு.க.வின் …

பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் : ஆசிரியர்களையும், மாணவர்களையும் பாசிஸ்டுகளாக உருவாக்குவதற்கான காவி பாசிஸ்டுகளின் சதித்திட்டம்.

– அடால்ப் ஹிட்லரின் நாஜி ஜெர்மனியின் நபோலாஸ் (தேசிய அரசியல் கல்வி நிறுவனம்) பாசிச கல்வி முறையினை பின்பற்றி ஆசிரியர்களையும், மாணவர்களையும் பார்பனிய, சனாதன மற்றும் ஏகாதிபத்திய கருத்தியலின் அரசியல் தூதுவர்களாகவும் (Political Ambassadors of Brahminhal varunshirama and Imperilist philoshopy), நாட்டினை பார்பனிய பாசிசமயமாக்குவதற்காகவும் கட்டமைப்பதற்கான கல்வி முறையாகும். கடந்த 2022-ஆம் ஆண்டு,…