செங்கனல்

செங்கனல்

தூத்துக்குடி மென்பொறியாளர் கவின்
சாதி ஆணவப் படுகொலை!

தூத்துக்குடி மென்பொறியாளர் கவின் சாதி ஆணவப் படுகொலை! கல்வியில் உயர்ந்தால் மட்டுமே சமூகத்தில் சாதி ஒழிந்து விடாது.! சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் போராட்டங்களை முன்னெடுப்போம்.! புரட்சிகர மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி 29-07-2025 துத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் என்ற கிராமத்தை சேர்ந்த கவின் என்ற இளைஞர் மென்பொறியாளராக பணியாற்றிவருகிறார். லட்சத்தில் அவர்…

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனின் சர்வாதிகார போக்கைக் கண்டிப்போம்!
வழக்கறிஞர்களின் சட்டபூர்வ உரிமையை பாதுக்காக்க வீதியில் இறங்கி போராடுவோம்!

பத்திரிக்கைச் செய்தி புரட்சிகர மக்கள் அதிகாரம் 27-07-2025 மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் சாதி, மத சார்பான தீர்ப்புகள், மாநில உரிமைக்கு எதிரான தீர்ப்புகள், மக்களை சாதி ரீதியில் பிளவுபடுத்தும் சனாதன தர்மத்தை உயர்த்தி பிடிக்கும் அவரது பேச்சுக்கள் முதலியவற்றை தமிழகத்தின் அரசியல் சக்திகள் அறிவார்கள். குறிப்பாக பார்ப்பனர்கள் சாப்பிட்டு விட்டு போடும் எச்சில்…

இந்து கோவில்களை காவி கும்பல் அபகரிக்க அனுமதிக்கலாமா?

  கல்விக்கென்று கடவுள் உள்ள இந்து மத கோவில்களில், கல்விக்கு இடமளிக்கக்கூடாது என சண்டித்தனம் செய்யும் சனாதன – பாசிச, ஆர்.எஸ்.எஸ், பிஜேபி காவிக் கும்பலானது, இது தொடர்பாக ஒரு வழக்கையும் தொடர்ந்துள்ளது. இதற்கு, ஆதரவாக ஆட்சி மோகம் கொண்டு அலையும் திராவிட வாரிசான அதிமுக தலைவர் பழனிச்சாமியும், ஒரு படி மேலே போய் “கோவில்…

போலீஸ் உங்கள் நண்பனா? புதிய ஜனநாயகம் – படக்கட்டுரை பகுதி-II

“நான் செய்த குற்றமென்ன? பெண்ணாய்ப் பிறந்ததுதானா?” உடைந்துபோய் இப்படிக் கேள்வி எழுப்புகிறாள் மாயாதியாகி என்ற சகோதரி. உத்திரப்பிரதேச மாநிலம் பாக்பத் நகரம். கணவனுடன் காரில் அமர்ந்திருந்த மாயாதியாகியை பட்டப்பகலில் பலாத்காரம் செய்ய முயன்றனர் அவ்வழியே சென்ற போலீசு காமவெறியர்கள். தட்டிக்கேட்ட கணவனை அங்கேயே சுட்டுக் கொன்றனர். அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்த அந்தப் …

டெல்லியில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மீதான போலீஸ் தாக்குதல்!

கடந்த 10 நாட்களாக தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்களைச் சட்டவிரோதமாகக் கைதுசெய்வது, கடத்திச் சென்று கொட்டடியில் வைத்துச் சித்திரவதைக்கு உள்ளாக்குவது போன்ற கொடூரச் செயல்களில் ஈடுபட்டு வரும் காவி-கார்ப்பரேட் பாசிஸ்ட்களின் ஏவல் படையான டெல்லி போலீசுத் துறையை புரட்சிகர மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. ஜூலை 9 முதல்…

இடஒதுக்கீட்டை இரத்து செய்வதன் மூலம் மதம் மாறுவதைத் தடுக்க முடியுமா?

இந்து, பௌத்தம், சீக்கியம் ஆகிய மதங்களைத் தவிர வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் பட்டியல் சாதி சான்றிதழ் பெற்றிருந்தால், அவை இரத்து செய்யப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

அத்தகைய சான்றிதழ்கள் மூலம் அரசு வேலைகள் அல்லது ஆதாயங்கள் பெற்றிருந்தால், அவை செல்லாததாக்கப்படும் என்றும் சான்றிதழைப் பயன்படுத்திப் பெறப்பட்ட பணப்பலன்கள் மீண்டும் வசூலிக்கப்படும் என்றும் …

பீகார் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் : பிரிவினைக்கான விதைகள் தூவப்பட்டுவிட்டன.

இந்திய தேர்தல் ஆணையம், பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (எஸ்.ஐ.ஆர்.) அறிவித்த போது, அதன் நோக்கம் பட்டியலில் உள்ள இறந்து போனவர்கள், இருமுறை பதிவு செய்தவர்கள், வெளிமாநிலங்களுக்குக் குடியேறிவிட்டவர்களை நீக்கி வாக்காளர் பட்டியலைச் சுத்தம் செய்வது தான் எனக் கூறியது. மேலும் இதன் மூலமாக நியாயமான தேர்தலை உறுதிசெய்யவிருப்பதாகவும் அது கூறியது. ஆனால், …

பாரதிய அறிவுப் பாரம்பரியம் – காவிகளின் போலி தேசவெறிப் பெருமைக்கான துருப்புச்சீட்டு

பிளையார் உருவான கதையை நாம் அறிவோம். சிவனின் மனைவியான பார்வதி தனது உடம்பிலிருந்த அழுக்கை உருட்டி அதற்கு உயிர் கொடுத்து பிள்ளையாரை உருவாக்கியதாகச் சொல்லுவார்கள். இது இந்துமத நம்பிக்கை சார்ந்த புராணக்கதை. அன்றாட வாழ்க்கைக்கும்  இக்கதைக்கும் தொடர்பில்லை என்பதால் மக்கள் பிள்ளையாரைக் கும்பிட்டாலும் இக்கதையை பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஆனால் சங்கிகளைப் பொறுத்தவரை, பிள்ளையார் உருவானது கதையல்ல, …

அதிகாரிகளை மண்டியிட வைத்த பென்னாகரம் எள் விவசாயிகளின் சாலைமறியல் போராட்டம்

  பத்திரிக்கைச் செய்தி உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளுடன் கள்ளக்கூட்டு சேர்ந்து குறைந்த பட்ச ஆதாரவிலைக்கும்(எம்எஸ்பி) குறைவாக விலை நிர்ணயம் செய்த ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளை மண்டியிட வைத்த பென்னாகரம் எள் விவசாயிகளின் சாலைமறியல் போராட்டம்! வானம் பார்த்த பூமி என்றாலும் எண்ணெய் வித்துக்களான எள், கடலை மற்றும் சிறுதானிய உற்பத்தியில் தமிழகத்திலேயே முதலிடம்…