தூத்துக்குடி மென்பொறியாளர் கவின்
சாதி ஆணவப் படுகொலை!

தூத்துக்குடி மென்பொறியாளர் கவின் சாதி ஆணவப் படுகொலை! கல்வியில் உயர்ந்தால் மட்டுமே சமூகத்தில் சாதி ஒழிந்து விடாது.! சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் போராட்டங்களை முன்னெடுப்போம்.! புரட்சிகர மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி 29-07-2025 துத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் என்ற கிராமத்தை சேர்ந்த கவின் என்ற இளைஞர் மென்பொறியாளராக பணியாற்றிவருகிறார். லட்சத்தில் அவர்…