பாசிஸ்டுகளின் அணியில் அரசு அதிகாரிகள்!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துக்களைப் பிடுங்கி இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடுவார்கள் என்றும், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் கூட்டத்திற்கு, கட்டுப்பாடின்றி குழந்தைகளைப் பெற்றுப் போடும் கூட்டத்திற்கு இந்துப் பெண்களின் தாலியில் இருக்கும் தங்கத்தைக் கூட காங்கிரஸ் கட்சி பறித்துக் கொடுக்க போகிறது என்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்பைக் கக்கி வருகிறார் நரேந்திர …











