தமிழகப் பல்கலைக்கழகங்களின் அவலநிலை – வெளியீடு

தமிழகத்தில் பல்கலைக் கழகங்களின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி கடந்த வெள்ளியன்று (02/02/2024) சேலம் மாநகரில், மக்கள் கல்விக் கூட்டியக்கம் – தமிழ்நாடு சார்பாக ஒரு கண்டனக் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கருத்தரங்கில் “தமிழகப் பல்கலைக்கழகங்களின் அவலநிலை” என்ற தலைப்பில் மக்கள் கல்விக் கூட்டியக்கம் ஒரு சிறு வெளியீட்டைக் கொண்டுவந்துள்ளது. அந்த வெளியீட்டை நமது வாசகர்களுக்கு அறிமுகம் …