செங்கனல்

செங்கனல்

ஊழல் வழக்கில் முடக்கப்பட்ட
அஜித் பவாரின் சொத்துக்கள் விடுவிப்பு
ஊழல்வாதிகளை உத்தமர்களாக்கும்
பாஜகவின் மோடிவித்தை

 

 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமானவரித்துறை பதிவு செய்த பினாமி சொத்து வழக்கில் முடக்கப்பட்டு இருந்த ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் விடுவிக்கப்படுவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அஜித் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்ற அடுத்த நாளே …

இரயில்வே இலாபத்திற்கா? சேவைக்கா?

இரயில்வே பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் விதமாக, அதிவேக விரைவு இரயில்களான வந்தே பாரத், தேஜாஸ், கதிமான், போபால் சதாப்தி, இராஜஸ்தானி போன்றவைகள் இயக்கப்படுகிறது. மேலும், இதர அனைத்து விரைவு இரயில்களிலும் தூங்கும் வசதிக் கொண்ட முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளதாக “இரயில்வே நிர்வாகம்” அறிவித்துள்ளது. அதிவேக விரைவு இரயில்கள் அனைத்தும் குளிர்சாதன வசதிகளுடன் முன்பதிவு…

ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்!
கிளர்ந்தெழு! போராடு!
பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு

ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்! கிளர்ந்தெழு! போராடு! என்ற தலைப்பில் புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் தழுவிய அளவில் முன்னெடுக்கப்பட்ட இயக்கத்தின் தொடர்ச்சியாக இன்று (டிசம்பர் – 8) தர்மபுரியில் நடைபெற்று வரும் பொது கூட்டத்தின் நேரடி ஒளிபரப்பைக் காண கீழே உள்ள சுட்டியைப்…

காவி பாசிசத்தின் ஒடுக்குமுறை
இன்று ஜுபைர், நாளை?

பிரபல உண்மை அறியும் இணையப் பத்திரிக்கையான ஆல்ட் நியூஸ் ன் துணை நிறுவனர் முகமது ஜுபைர் மீது தேச துரோக வழக்கு பதிந்துள்ளது யோகி ஆதித்யநாத்தின் உத்தரப்பிரதேச காவல்துறை. தேச துரோக வழக்கு போடுகின்ற அளவுக்கு ஜுபைர் செய்த குற்றம் என்ன?

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இந்துமதவெறி சாமியாரான நர்சிங் ஆனந்த், முகமது நபி குறித்து தரக்குறைவாக …

ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்!
கிளர்ந்தெழு! போராடு!
பொதுக்கூட்டம் – டிசம்பர் 8

பத்திரிகை செய்தி! புரட்சிகர மக்கள் அதிகாரம் 03-12-2024 அன்பார்ந்த ஜனநாயக சக்திகளே! பொதுமக்களே! வணக்கம்! புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் இரு மாதங்களாக இயக்கம் மேற்கொண்டு வருவதை அறிவீர்கள். இதன் இறுதி நிகழ்ச்சியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் அனுமதி பெற்று கடந்த டிசம்பர்-01 அன்று தருமபுரியில் நடைபெற…

மழையின் காரணமாக தர்மபுரி
பொதுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள், ஏறித்தாக்கிவரும் காவி – கார்ப்பரேட் பாசிசம் ! கிளர்ந்தெழு போராடு ! என்ற தலைப்பில், கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 1 2024 (இன்று) தர்மபுரியில் பொதுகூட்டம் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்…

திராவிட மாடல் அரசும் – பாசிச எதிர்ப்பும்

மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தில் இருக்கும் அரசு அமைப்பு 75 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளைக் கூடப் போராடிப் பெற  வேண்டிய அவலம் இந்திய மக்களுக்கு உள்ளது. அடிப்படை வசதிகளைப் பெறுவதற்குக்கூட மக்கள் தன்னெழுச்சியாகச் சாலை மறியலில் ஈடுபடுவதை நாடு முழுவதும் பரவலாகக் காணமுடிகிறது. ஆளும் …

அதானியைப் பாதுகாக்கும் காவி பா(சி)சம்!

இந்திய சூரிய மின்சார உற்பத்தித் திட்டத்தில் தனக்கு சாதகமான சரத்துக்களை சேர்க்கவும் சூரிய மின்சார உற்பத்தி ஒப்பந்தத்தை கைப்பற்றவும். அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி அதன் நிர்வாக இயக்குநர் சாகர் அதானி உள்ளிட்ட ஏழு நிர்வாகிகள் மற்றும் அஜூர் பவர் நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதித்துறையும் …

ஊழல் எதிர்ப்பு நாடகமாடும் பாஜகவும்,
பாசிச எதிர்ப்பு நாடகமாடும் இந்தியா கூட்டணியும்

 

 

சூரிய மின்சக்தி விநியோக ஒப்பந்தங்களைப் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் அதானி குழும நிறுவனர் தலைவர் கௌதம் அதானி மீது, கடந்த வாரம் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதானிக்கு எதிரான குரல்கள் நாடுமுழுவதும் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் …