இந்தியப் புரட்சியின் கலங்கரை விளக்கமாக ஒளிவீசிய தோழர் கபிலன் என்கிற ருக்மாங்கதனுக்கு சிவப்பஞ்சலி

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, புரட்சிகர, ஜனநாயக சக்திகளே! இந்தியப் புரட்சிகர இயக்கத்தில் தோன்றிய வலது, இடது சந்தர்ப்பவாதங்களைத் திரைகிழித்து உதித்தெழுந்த மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க (மா-லெ)-வை நிறுவி அதற்கு, அரசியல்-சித்தாந்த ரீதியாகத் தலைமையளித்தவர்களில் முதன்மையானவராகவும் அணிவேராகவும் திகழ்ந்த, நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் கபிலன் என்கிற ருக்மாங்கதன் 17.06.2024 அன்று வயதுமூப்பு, உடல்நலப் …