செங்கனல்

செங்கனல்

ஆகமப்படி அர்ச்சகர் நியமனமா?
அரசியல் சட்டப்படி அர்ச்சகர் நியமனமா?

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பாக 13-05-2025 அன்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசு தரப்பில், “தமிழகத்தில் 2,500-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பணியிடம் காலியாக உள்ளது. எனவே, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்”…

பொள்ளாச்சி வழக்கு: நீதிமன்றங்களால் மட்டுமே பாலியல் குற்றங்களைத் தடுத்திட முடியமா?

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இந்த ஒன்பது பேருக்கும் அபராதத்துடன், சாகும் வரை ஆயுள் தண்டனையும் வழங்கியுள்ளது.

இத்தீர்ப்பினை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இவ்வழக்கு விசாரணையை நேர்மையாக நடத்த திமுக அரசாங்கம் உதவியது, அதனாலேயே குற்றவாளிகள் …

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய எம்பிக்கள் குழு!
பாசிச எதிர்ப்பில் இந்தியா கூட்டணியின் இரட்டை வேடம்!

  புரட்சிகர மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி 24-05-2025   பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் ஆபரேசன் சிந்தூர் நடத்தியும் கண்டறியப்படவில்லை. தேசவெறி, போர்வெறி கூச்சல் ஓய்ந்தபாடில்லை. இந்த வெறியூட்டலில் இந்துமதவெறியார்களால் அப்பாவி இஸ்லாமியர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இந்திய அரசால் 2000 ற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்படுகின்றன. இந்நிலையில்…

தொழில் வளர்ச்சி என்ற பெயரில் விளைநிலங்கள் பறிக்கப்பட்டு ஏதிலிகளாக்கப்படும் இந்திய விவசாயிகள்!

கடந்த 2024, செப்டம்பரில் உலக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசும் போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் வரும் 2030 ஆண்டிற்குள் இந்தியாவில் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக கூறினார். மேலும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பாரிஸில் நிறைவேற்றப்பட்ட இலக்குகளை இந்தியா 9 ஆண்டுகளுக்கு முன்பே …

மக்களுக்காக வாழ்ந்தோரின் மரணம்
இமயமலையை விட கனமானது.
இந்திய பொதுவுடமை கட்சி ( மாவோயிஸ்ட்) யின் அகில இந்திய பொதுச்செயலாளர்
தோழர் பசவராஜ் அவர்களுக்கு வீரவணக்கம்!

பத்திரிக்கைச் செய்தி! 22-05-2025 இந்திய பொதுவுடமை கட்சி (மாவோயிஸ்ட்)யின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் அவர்கள் சத்தீஸ்கரின் நாராயன்பூர் மாவட்டத்தில் ஒன்றிய அரசின் நக்சல் எதிர்ப்பு படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். என்ற செய்தி வெளியாகி உள்ளது. மாவோயிஸ்டுகளின் அரசியல் வழிமுறையில் தவறுகள் இருப்பினும் மக்களுக்கான அவர்களின் தியாகம் உயர்வானது. மக்களுக்காக வாழ்வது உன்னதமானது. அவருக்கு…

ஆபரேசன் சிந்தூர்: தொடர்ந்து அம்பலமாகும் பாஜகவின் தேசபக்தி நாடகம்!

அசோகா பல்கலைக்கழக பேராசிரியரான அலி கான் மஹ்மூதாபாத், ஹரியானா போலீசினால் இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவர் அரசியல் அறிவியல் துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆபரேஷன் சிந்தூரை விளக்கி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு குறித்து தனது சமூக வலைதளத்தில் எழுதியதை ஒட்டி பாஜகவினர்  கொடுத்த இரு புகார்களின் அடிப்படையில் முதல் தகவல் …

வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில் விவசாயத்தையும் சிறு தொழிலையும் அழித்து இந்திய இறையாண்மையை அமெரிக்காவின் காலடியில் கிடத்தும் “அடிமை சாசனம்”

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இரத்து செய்ததுடன், “ஆபரேசன் சிந்தூர்” என்ற பெயரில் இராணுவத் தாக்குதலையும் இந்தியா தொடுத்தது. மே 7ம் தேதி தொடங்கிய இந்த தாக்குதல் மே 10ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்களைத் தாக்கி அழித்ததுடன், பாகிஸ்தானின் முக்கிய விமானதளங்களையும் …

பஹல்காம் சம்பவத்தைக் காரணம் காட்டி முஸ்லீம்களைக் குறிவைத்து தாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல்

இந்திய இஸ்லாமியர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்குவதை தனது அரசியல் திட்டமாக கொண்டு செயல்படும் பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல், ஒவ்வொரு சமூக பிரச்சனைகளுக்கும் முஸ்லீம்கள் தான் காரணம் என்று பிரச்சாரம் செய்வதுடன், தனது குண்டர் படையைக் கொண்டு அவர்கள் மீது தாக்குதலையும் ஏவி விடுகிறது. ஏப்ரல் 22 முதல் மே 8 வரை முஸ்லீம்கள் மீது 184 தாக்குதல் …

திமுக தொழிலாளி வர்க்கத்தின் பாதுகாவலனா?

தாய் நாவலில், பாவலும் அவனது தோழர்களும் தொழிற்சாலையை ஒட்டி அவர்கள் வசிக்கின்ற தொழிலாளர்களைத் திரட்டி மே தினப் பேரணியை நடத்தத் திட்டமிடுவர். ஜார் போலீசின் தீவிரமான கண்காணிப்பையும் மீறி மே தின ஏற்பாட்டு வேலைகள் ஜரூராக நடக்கும். ஜாரைத் தூக்கி எறிய வேண்டும் என்ற முழக்கத்தோடு செங்கொடி ஏந்தி பாவல் முன்னே செல்ல மே தினப் …

தேசிய பாதுகாப்பு என்ற பெயரில், ஜனநாயக சக்திகளை நசுக்கும் மோடி அரசே
தோழர் ரெஜாஸை உடனடியாக விடுதலை செய்!

  கடந்த வாரம், தில்லியில் அரசு அடக்குமுறைக்கு எதிரான பிரச்சாரக் குழு (CASR) நடத்திய பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு வீடு திரும்பும் போது, ​​ பத்திரிகையாளரும், அரசியல் ஆர்வலருமான தோழர் ரெஜாஸ் மராட்டிய மாநில போலீசாரால் நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பிரிவுகள் 149 (இந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுக்கத் தயாரிப்பு), பிரிவு…