தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரம் :
சாதி ஒழிப்பையும் வர்க்கப் போராட்டத்தையும் ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்த முடியுமா?

‘இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும், சாதியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வர்க்கப் போராட்டம் வர்க்க போராட்டம் என வரட்டுத்தனமாக கூறிக்கொண்டுள்ளனர்.’ என்பது அடையாள அரசியல் பேசும் தலித்திய செயற்பாட்டாளர்கள் இந்திய இடதுசாரி இயக்கங்கள் மீது எப்போதும் வைக்கின்ற விமர்சனம். வர்க்கப் போராட்டத்தை சாதி ஒழிப்பிற்கு எதிரானதாக நிறுத்தும் இந்த வேலையை, பெரும்பாலான சமயங்களில் தலித்திய …