ஹோ-சி-மின்: ஏகாதிபத்திய எதிர்ப்புப் புயல்

இன்று (செப்டம்பர் 2), ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியும் மாபெரும் கம்யூனிசப் புரட்சியாளருமான தோழர் ஹோ-சி-மின் அவர்களின் 55வது நினைவு தினம். ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டு, துண்டாடப்பட்டுக் கிடந்த, மிகவும் பின் தங்கிய ஏழை நாடான வியட்நாமை ஒன்றினைத்து, பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா என மூன்று ஏகாதிபத்தியங்கள் அடுத்தடுத்து தொடுத்த ஆக்கிரமிப்புப் போர்களை எதிர்த்து நின்று முறியடித்த…