அண்டப் புளுகு முதலாளிகள் ஆகாசப் புளுகு அரசுகள்
தோழர் சங்கர் உரை
ஆகஸ்ட் 18, 2026
ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டி அனைவரையும் நிரந்தரமாக்கு என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர், முன்னணி மற்றும் தமிழகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய கருத்தரங்கத்தில் புஜதொமு ஓசூர் மாவட்டச்செயலாளர் தோழர் சங்கர் ஆற்றிய உரை.
பாருங்கள்! பரப்புங்கள்!
