CCCE அரங்கக்கூட்டம் சிவகளை சிவகளை அகழாய்வு முடிவுகள் காவி பாசிசக் கும்பலின் வேதகால வரலாற்றுப் புளுகில் விழுந்த பேரிடி! மார்ச் 10, 2025 செங்கனல் அன்புக்குரிய மாணவர்களே, கல்வியாளர்களே, பொதுமக்களே! உண்மையான வரலாற்றை அழித்து, தங்களது நலன்களுக்கு ஏற்றது போல் வரலாற்றைத் திருத்தி எழுதும் தந்திரம் பாசிஸ்டுகளுக்கே உரிய பொதுப் பண்பாகும். ‘இந்து ராஷ்டிரத்தை‘ கட்டமைக்கத் துடிக்கும் காவி கும்பல், வரலாற்றைத் தனது நோக்கத்திற்கு ஏற்பத் திருத்தி…
ஏகாதிபத்தியம் காணொளி தேசிய கல்வி கொள்கை தேசியக் கல்விக் கொள்கை அல்ல ஏகாதிபத்தியக் கல்விக் கொள்கை மார்ச் 8, 2025 செங்கனல் யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): உயர்கல்வியைக் காவி-கார்ப்பரேட் மயமாக்குவதற்கான சதி! என்ற தலைப்பில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு (CCCE-TN) நடத்திய அரங்கக் கூட்டம் சென்னையில் 02.03.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தோழர் ரமேஷ் அவர்கள் பேசிய காணொளி. …
புகைப்படக் கட்டுரை விவசாயிகள் பசுமைப் புரட்சியின் நச்சு மரபுடன் போராடும் பஞ்சாப் விவசாயிகள் மார்ச் 8, 2025 செங்கனல் மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் நடத்திய போராட்டம் உருவாக்கிய அழுத்தம் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றிய அரசு தற்காலிகமாகப் பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்படி தற்காலிகமாகப் பின்வாங்கினாலும், மூன்று வேளாண் சட்டங்களையும் எப்படியாவது வேறு வகையில்…
காணொளி காவிமயமாகும் கல்வி தேசிய கல்வி கொள்கை யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): கல்வி தனியார்மயமான வரலாறு | பேரா.ப.சிவக்குமார் மார்ச் 7, 2025 செங்கனல் யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): உயர்கல்வியைக் காவி-கார்ப்பரேட் மயமாக்குவதற்கான சதி! என்ற தலைப்பில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு (CCCE-TN) நடத்திய அரங்கக் கூட்டம் சென்னையில் 02.03.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் ப. சிவக்குமார் அவர்கள் பேசிய காணொளி.…
காணொளி காவிமயமாகும் கல்வி தேசிய கல்வி கொள்கை யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ். கையாட்களை நிரப்பும் சதி | பேரா.வீ.அரசு மார்ச் 7, 2025 செங்கனல் யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): உயர்கல்வியைக் காவி-கார்ப்பரேட் மயமாக்குவதற்கான சதி! என்ற தலைப்பில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு (CCCE-TN) நடத்திய அரங்கக் கூட்டம் சென்னையில் 02.03.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் வீ. அரசு அவர்கள் பேசிய காணொளி.…
காவி பாசிசம் சிவகளை காவி கும்பலின் இந்திய வரலாற்றைத் திரிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் மார்ச் 5, 2025 செங்கனல் ஆர்.எஸ்.எஸ்., பாஜக உள்ளிட்ட காவி பாசிச சக்திகள் தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ற வகையில் இந்திய வரலாற்றைக் கட்டமைக்க பல ஆண்டுகளாக முயன்று வருகிறார்கள். இந்திய வரலாற்றின் தொடக்கப்புள்ளி என்று கூறப்படும் சிந்து சமவெளி நாகரீகத்தை, வேதகால நாகரீகம் என நிறுவுவதற்கும்,…
ஆர்ப்பாட்டம் புரட்சிகர மக்கள் அதிகாரம் ஒகேனக்கல் முதல் நாட்ராம்பாளையம் வரையிலான சாலையை சீர்படுத்திக் கொடு! மார்ச் 4, 2025 செங்கனல் ஒகேனக்கல் முதல் நாட்ராம்பாளையம் வரையிலான சாலையை சீர்படுத்திக் கொடு! பூமரத்துக்குழி வனத்துறை வசூல் கேட்டை இழுத்து மூடு! குந்துக்கோட்டை கொண்டை ஊசி வளைவு சாலையை மாற்றுப்பாதையில் அமைத்துக் கொடு! என்ற முழக்கத்தின் கீழ் கண்டன ஆர்ப்பாட்டம் 03.03.2025 திங்கள் காலை 11…
CCCE அரங்கக்கூட்டம் தேசிய கல்வி கொள்கை யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): உயர்கல்வியைக் காவி-கார்ப்பரேட் மயமாக்குவதற்கான சதி! அரங்க கூட்டம் மார்ச் 3, 2025 செங்கனல் யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): உயர்கல்வியைக் காவி-கார்ப்பரேட் மயமாக்குவதற்கான சதி! என்ற தலைப்பில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு (CCCE-TN) நடத்திய அரங்கக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்ட இக்கூட்டத்தில்…
ஆர்ப்பாட்டம் புரட்சிகர மக்கள் அதிகாரம் பென்னாகரம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவனைக்கு சிறப்பு மருத்துவர்களை நியமி! ஏழைகளுக்குத் தரமான மருத்துவம் வழங்கிடு! மார்ச் 3, 2025 செங்கனல் பென்னாகரம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்குச் சிறப்பு மருத்துவர்களை நியமி! ஏழைகளுக்குத் தரமான மருத்துவம் வழங்கிடு! என்ற முழக்கத்தின் கீழ் 25.2.2025 அன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம்…