Category: காவி கார்ப்பரேட் பாசிசம்

தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் திருத்த மசோதா :
சமூக ஊடகங்கள் மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும்
மோடி கும்பல்

மக்கள் நீண்ட வரிசையில் காலியான காஸ் சிலிண்டர்களோடு நின்ற காட்சிகளைப் பரவலாக செய்தி ஊடகங்களில் பார்த்திருப்போம். காஸ் பற்றாக்குறை காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் சிறு-குறுத் தொழில்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. ஆனால் மோடி அரசாங்கமோ, காஸ் தட்டுப்பாடே இல்லை,…

மோடியின் சாந்தி சட்டம் – சொந்த நாட்டு மக்களின் உயிரை விட அமெரிக்க எஜமானர்களின் விசுவாசமே முக்கியம்!

இந்தியாவில் சட்டங்கள் மக்கள் நலனிலிருந்தே நிறைவேற்றப்படுகின்றன. அதை அமல்படுத்துவதில் தான் சிக்கல்கள் உள்ளன; ஊழல் கறை படிந்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால்தான் அத்திட்டத்தின் உண்மையான பயன்கள் மக்களுக்குப் போய் சேருவதில்லை என்ற கருத்து/நம்பிக்கை பரவலாக மக்களிடையே உண்டு. செய்தி ஊடக விவாதங்களிலும்…

ஹிந்த் ரஜப்பின் குரலை ஒடுக்கிய இந்திய ‘ஜனநாயகம்’

காசா மீது கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் நடத்திய இனவெறித் தாக்குதலில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட அக்டோபர் 10-ஆம் தேதிக்குப் பிறகும் கூட 82 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். பிப்ரவரி 2024-ஆம் ஆண்டு இந்தப் போர் சூழலுக்கு…

மாட்டுக்கறி விற்ற பணத்தில் மஞ்சக்குளிக்கும் பாஜக!

பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் மாட்டிறைச்சி வைத்திருப்பவர்களுக்கு தண்டனை கொடுக்கும் சட்டத்தை நிறைவேற்றுவதிலும், கொடுக்கப்படும் தண்டனையைக் கடுமையாக்குவதிலும் பா.ஜ.க மாநில அரசுகள் ஒன்றோடொன்று போட்டி போட்டு வருகின்றன. மாட்டை வெட்டினால் ஹரியானாவில் 10 ஆண்டு சிறை, ம.பி.யில் 7 ஆண்டு சிறை;…

PRAHAAR : பயங்கரவாத எதிர்ப்பின் முகமூடியில் அதிகரிக்கப்படும் பாசிசத்தின் கண்காணிப்பு வளையம்

தீவிரவாதத்திற்கு எதிராக “ஜீரோ சகிப்புத்தன்மை” என்ற முழக்கத்துடன் ஒன்றிய அரசு அண்மையில் தேசிய பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கையை (PRAHAAR) அறிவித்திருக்கிறது. நிலம், நீர், வானம் என மூன்று வழிகளில் இந்தியாவின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுடன், இணையவழியில் தொடுக்கப்படும் தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் வகையில்…

கல்வி வளாகங்களில் அதிகரித்து வரும் சாதிய ஒடுக்குமுறையும் – காவிக் கும்பலின் நாடகமும்

இந்தியக் கல்வி வளாகங்களில் சாதிய ஒடுக்குமுறையை நிலைநிறுத்துவதற்காக, காவி பாசிஸ்டுகள், நம் கண் முன்னே, ஒரு அரசியல் நாடகத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள். ஆதிக்க சக்திகள் தங்களை பாதிக்கப்பட்டவர்களாக முன்னிறுத்திக் கொள்ளும், மண்டல் கமிசன் எதிர்ப்புக் காலத்துக் கதை வசனங்களை இதற்காக மீண்டும்…

பெருமாநல்லூர் – தாழ்த்தப்பட்டவர்களின் நிலத்தை அபகரிக்க ஆதிக்க சாதியினருக்கு உதவும்
சங்பரிவார கும்பல்

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூருக்கு அருகில் உள்ள ஈட்டிவீரம்பாளையம் கிராமத்தில் கடவுளின் பெயரைச் சொல்லி இந்து முன்னணி கும்பல் அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 1994 -ஆம் ஆண்டு ஈட்டி வீரம்பாளையத்தில் உள்ள 125 தலித் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு இலவச நிலப்…

பாசிஸ்டுகளின் வளர்ச்சியை நீதிமன்றங்களைக் கொண்டு தடுக்க முடியுமா?

உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்துப் பேசியது வெறுப்புப் பேச்சு என்றும் அது இந்தியாவில் வாழும் 80 சதவீத இந்துக்களுக்கு எதிரானது என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை சமீபத்தில் தீர்ப்பளித்திருக்கிறது. 2023-ஆம் ஆண்டு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் நடத்திய…

புல்டோசர் – முஸ்லீம் வெறுப்பு இந்துதேச வெறி பிரச்சாரத்திற்கான ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலின் புதிய யுத்தி

அப்பாவி முஸ்லீம்களை பொய் வழக்குகளில் கைது செய்தோ அல்லது குற்றவாளிகளாக சந்தேகித்தாலோ அவர்களின் குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள் இதர சொத்துக்கள் புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்குவது மோடி இந்தியாவின் புதிய இயல்பாக (New Normal) மாறியுள்ளது. புல்டோசர்களை நாம் நகரங்களில் பரவலாக…

பீகார் தேர்தல் முடிவுகள்: கற்க வேண்டிய பாடம் என்ன?

குறிப்பு: இக்கட்டுரை பீகார் தேர்தல் முடிவு வெளிவந்தவுடன் செங்கனல் நவம்பர் – டிசம்பர் 2025 இதழுக்காக எழுதப்பட்டதாகும். தவிர்க முடியாத காரணத்தால் இதழ் வெளிவரவில்லை. மீண்டும் ஜனவரி – பிப்ரவரி 2026 இதழில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டது. புதிய செய்திகள் அதிகமாக இருந்ததால்…