சீரான, ஏற்றத்தாழ்வுகளற்ற, தடையற்ற இணைய வசதியும், தடையற்ற மின்சாரமும் வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளதா?

தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் இ-பைலிங் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சீரற்ற, ஒழுங்கற்ற, போதிய வேகமின்றி ஏற்றத்தாழ்வான இணைய வசதி உள்ள நமது நாட்டில், நீதிமன்றங்கள் அமைந்துள்ள அனைத்து கிராமங்களுக்கும் சீரான, போதிய வேகத்துடன், தடையின்றி இணைய வசதியை உச்சநீதிமன்றத்தாலும் உயர்நீதிமன்றத்தாலும் செய்து கொடுக்க இயலாது. அதற்கான அதிகாரம் அரசாங்கத்திடம் மட்டுமே உள்ளது,…









