இந்தியா என்ன தர்ம சத்திரமா?
நீதிபதிகளின் வாய்கொழுப்பு!

ஈழத்தமிழர் ஒருவர் விடுதலைப் புலிகள் அமைப்போடு தொடர்புடையவர் என்கிற காரணத்தால், கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியாவில் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, 2018-ம் ஆண்டு 10 வருடம் சிறைத் தண்டனையும் பெற்றார். இதற்கிடையில் அவருடைய தண்டனைக் காலம் 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. மேலும் தண்டனைக் காலம் முடிவடைந்தவுடன் இந்தியாவை விட்டு உடனடியாக…