உச்சநீதிமன்றத்தில் அதிகரிக்கும் குஜராத் நீதிபதிகள், நீதித்துறையைக் கட்டுக்குள் கொண்டுவரும் காவி பாசிஸ்டுகள்.

காவி பாசிஸ்டுகள் நீதித்துறையைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தேசிய நீதித்துறை நியமன ஆணையம் என்ற ஒன்றை உருவாக்கி, நாட்டிலுள்ள எல்லா நீதிமன்றங்களிலும் காவி பாசிச சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஆட்களை மட்டுமே நிரப்புவதற்கு அவர்கள் எடுத்த முயற்சிக்கு உச்சநீதிமன்றம் தடை ஏற்படுத்திய பிறகு, தற்போது உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் …