Category: காவிமயமாகும் கல்வி

உமர் – இமாம் பிணை மறுப்புக்கு எதிராக JNU மாணவர்கள் போராடுவதைக் குற்றமெனக் கூறும் காவி பாசிஸ்ட்டுகள்

கடந்த பத்தாண்டுகளில் ஏறத்தாழ அனைத்துத் துறைகளையும் காவி பாசிஸ்டுகள் தங்களுடைய ஆக்டோபஸ் கரங்களுக்குள் கொண்டு வந்து விட்டனர். அந்த வரிசையில் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும், போராட்டத்திற்கும் பெயர் பெற்ற தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், இன்று காவிகளின் கூடாரமாக மாறியிருப்பது…

பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் : ஆசிரியர்களையும், மாணவர்களையும் பாசிஸ்டுகளாக உருவாக்குவதற்கான காவி பாசிஸ்டுகளின் சதித்திட்டம்.

– அடால்ப் ஹிட்லரின் நாஜி ஜெர்மனியின் நபோலாஸ் (தேசிய அரசியல் கல்வி நிறுவனம்) பாசிச கல்வி முறையினை பின்பற்றி ஆசிரியர்களையும், மாணவர்களையும் பார்பனிய, சனாதன மற்றும் ஏகாதிபத்திய கருத்தியலின் அரசியல் தூதுவர்களாகவும் (Political Ambassadors of Brahminhal varunshirama and Imperilist…

வேதகணிதம் என்ற அறிவியல் புரட்டு!

“இன்றைக்கு நவீன யுகத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளாக இருக்கும் பல்வேறு விசயங்கள், அப்போது வேத கால ரிஷிகள் வாய்வழியாகக் கற்பித்ததுதான்“ பண்டைய இந்தியாவின் பெருமை பேசுகிறேன் எனக் கூறித் திரியும் காவிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் வாயிலிருந்து அடிக்கடி வரும் வார்த்தைகள் இவை. இதனை…

யூ.ஜி.சி.இன் புதிய பாடத்திட்டம்
வேதகால அனுமானங்களை அறிவியலாக்குவதற்கும் இந்து தேசவெறி பிரச்சாரத்திற்குமான மற்றொருக் கடவுச் சீட்டு

இந்தியாவில், படித்த இளைஞர்களுக்கு முறையான வேலையில்லை. இதன் அளவு ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமாகும். அதாவது படித்த பாதிபேருக்கு தகுதியான வேலையில்லை. அதுவும் இளங்கலை அறிவியல் மற்றும் கலை சார்ந்த படிப்பு படித்தவர்களாக இருந்தால் வேலை கிடைக்க வாய்ப்பே இல்லை. ஏதாவது சொந்த…

தில்லி பல்கலைக்கழகம் – சங்கிகளின் சோதனைச்சாலை!

கல்வியையும் கல்வி வளாகங்களையும் கைப்பற்ற சங்கிகள் ஏன் தீவிரமாக முயற்சிக்கின்றனர்? இந்துத்துவக் கருத்துக்களை மாணவர்களிடம் பரப்பி தங்களுடைய அரசியல் மேலான்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், அதற்கான ஆதரவை இளைய தலைமுறையிடம் உருவாக்குவதற்கும் தான் இவ்வளவு தீவிரமாக முயற்சிக்கின்றனர். மூன்று தினங்களுக்கு முன்பு விஷ்வ…

யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): கல்வி தனியார்மயமான வரலாறு | பேரா.ப.சிவக்குமார்

யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): உயர்கல்வியைக் காவி-கார்ப்பரேட் மயமாக்குவதற்கான சதி! என்ற தலைப்பில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு (CCCE-TN) நடத்திய அரங்கக் கூட்டம் சென்னையில் 02.03.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் ப. சிவக்குமார் அவர்கள் பேசிய காணொளி.…

யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ். கையாட்களை நிரப்பும் சதி | பேரா.வீ.அரசு

யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): உயர்கல்வியைக் காவி-கார்ப்பரேட் மயமாக்குவதற்கான சதி! என்ற தலைப்பில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு (CCCE-TN) நடத்திய அரங்கக் கூட்டம் சென்னையில் 02.03.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் வீ. அரசு அவர்கள் பேசிய காணொளி.…

யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025):
உயர்கல்வியை காவி-கார்ப்பரேட்
மயமாக்குவதற்கான சதி!

தமிழகப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான அதிகாரம் தனக்குத்தான் உள்ளது என்கிறார் ஆளுநர். இது மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவது எனக் கூறி ஏற்க மறுக்கிறது திமுக அரசு. இதனால் ஆறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி பல மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளது. பாஜக…

துணைவேந்தரை நியமிப்பதற்கு யுஜிசியின் வழிகாட்டுதல்கள்: உயர்கல்வியில் காவி-கார்ப்பரேட் பாசிச திட்டத்தைத் திணிப்பதற்கான ஓரு முன்னெடுப்பு!

“காவிமயமாக்கல் என்பதன் பொருள் நாட்டுக்குச் சேவை செய்வது என்றால், டெல்லி பல்கலைக்கழகம் அதற்கு தயாராக உள்ளது” இது பாஜக தலைவர்கள் பேசியதல்ல மெத்தப்படித்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேசியது. கடந்த ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு கல்லூரியில் ஆர்எஸ்எஸ் ஏற்பாடு செய்திருந்த…

திராவிட மாடலின் இரட்டைவேடம்!

சைதாப்பேட்டை அரசு மாதிரி பள்ளியில் சனாதனக் கருத்துக்களையும் மூடநம்பிக்கைகளையும் மாணவர்களிடையே பிரச்சாரம் செய்த போலிச் சாமியாரான மகாவிஷ்ணு தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். சர்ச்சைக்குறிய அந்நிகழ்வுக்கு பிறகு திமுக மீது கடுமையான விமர்சனங்கள் கிளம்பவே, பள்ளிகளில் கல்வி சாராத…

You missed