Category: மக்கள் அதிகாரம்

டிரம்பை எதிர்க்கத் துப்பில்லாமல் இந்திய விவசாயிகளைப் பேரழிவிற்கு நெட்டித்தள்ளும்
மோடி – அமித்ஷா பாசிசக் கும்பல்

இந்தியாவின் ‘வெள்ளைத் தங்கம்’ என்று அழைக்கப்படும் பருத்தி, வெறும் பயிர் மட்டுமல்ல. இது 60 இலட்சம் விவசாயிகளின் உயிர்நாடியாகவும், 4.5 கோடி ஜவுளித் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு அடித்தளமாகவும், இந்தியாவின் கைத்தறி பாரம்பரியத்தையும், ஆடை ஏற்றுமதியில் கைத்தறி ஆடைகளுக்கு உலகளவிலுள்ள மக்களின் ஆசையையும்,…

திருபுவனம் கொட்டடிக் கொலை
கொலைகாரப் போலீசை அரசு என்றைக்கும் கட்டுப்படுத்தாது, தண்டிக்காது.

கொட்டடிக் கொலைகளுக்குப் பிறகு நடத்தப்படும் வழமையான நாடகங்கள் அனைத்தும் தற்போது திருபுவனம் அஜித்குமார் கொலைக்குப் பிறகும் நடந்து முடிந்துவிட்டன. வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து மாவட்ட நீதிபதி ஒருவர் தலைமையில் அஜித்குமார்…

விவசாயிகள் கோரிக்கை பற்றிய மெத்த படித்த அரை வேக்காட்டு முதலாளித்துவ அறிஞர்களின் பொய்கள்

வேளாண் விளைபொருட்களுக்கு சட்டப்பூர்வமான குறைந்த பட்ச ஆதாரவிலை; உலக வர்த்தக கழகத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் டெல்லியின் எல்லையில் தீவிரமாக போராடி வருகின்றனர். மோடி அரசின் ஊதுகுழல்களான முதலாளித்துவ பத்திரிக்கைகளும், மோடி அரசின் துதிபாடிகளான…

போராடும் விவசாயிகள் பற்றிய
காவி பாசிஸ்டுகளின் பொய்கள்!

“தில்லி சலோ” என்ற முழக்கத்துடன் நாட்டின் தலைநகரை முற்றுகையிட்டிருக்கும் விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை மோடி அரசு நிறைவேற்றாத வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என உறுதியாக நிற்கின்றனர். போராடும் விவசாயிகளை தடுத்து நிறுத்த சாலைகளில் ஆணி பதித்து, கான்கிரிட் தடுப்புகளை ஏற்படுத்தி,…

விவசாயிகளின் போராட்டமும், நிறைவேறாத கோரிக்கைகளும்!

பாசிச மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து 2020-ல் தொடங்கிய ‘டெல்லி சலோ’ போராட்டத்திற்கு இன்று வரை முடிவு காணப்படவில்லை. இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கொல்லப்பட்டதோடு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் படுகாயமும் அடைந்தனர். இருப்பினும் இதன் வெற்றியாக மூன்று வேளாண்…

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுத்து அவர்கள் மீது அடக்குமுறையை ஏவும் பாசிச மோடி அரசைக் கண்டித்து – மறியல்! ஆர்ப்பாட்டம்!

பென்னாகரம் பிப்ரவரி 16 – 2024 நாடு தழுவிய தொழிலாளர்கள் – விவசாயிகள் வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக பென்னாகரம் இந்தியன் வங்கி முற்றுகை மற்றும் மறியல் போராட்டத்தை அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பாக நேற்று (16.2.2024) காலை…

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்களைப் படுகொலை செய்த குற்றவாளிக்கு பதவி உயர்வு!
அரசு பயங்கரவாதத்திற்கு சன்மானமா?
மக்கள் அதிகாரம் கண்டனம்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்களைப் படுகொலை செய்த குற்றவாளிக்கு பதவி உயர்வு! அரசு பயங்கரவாதத்திற்கு சன்மானமா? மக்கள் அதிகாரம் கண்டனம். மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி 01.01.2024 மே 22, 2018 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு…

நாட்டு மக்களுக்கே பாதுகாப்பில்லை நாடாளுமன்றத்திற்கு என்ன கேடு !
தோழர் கோபிநாத் உரை

4 பேர் எழுப்பிய நாட்டின் பிரச்சனைகளைப் பேச வக்கில்லாத எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களுக்கே பாதுகாப்பில்லை.. நாடாளுமன்றத்திற்கு பாதுகாப்பில்லை என்றால் என்ன கேடு ! உரை : தோழர் கோபிநாத் மக்கள் அதிகாரம் மாநில இணை செயலாளர். …

உத்திரகாசி சுரங்கப்பாதை 41 தொழிலாளர்கள் மீட்பு
மதவெறி – ஊழல் – சுற்றுச்சூழல் அழிப்பு
தோழர் முத்துக்குமார் காணொளி

இந்தக் காணொளி 27.11.2023 அன்று பதிவு செய்யப்பட்டதாகும். 28.11.2023 இரவு 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் இந்த காணொளியில் பேசியுள்ள கருத்துக்களின் அரசியல் முக்கியத்துவம் கருதி இதைப் பதிவிடுகிறோம். பார்வையாளர்கள் இதைக் கருத்தில் கொண்டு பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். …

You missed