Category: திமுக

எஸ்.ஐ.ஆர் : மேற்கு வங்கத்தில் மம்தாவின் போராட்டமும், தமிழ்நாட்டில் திமுகவின் அமைதியும்

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி பாஜகவிற்கு எதிராகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக அம்மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) நடைமுறைப்படுத்த ஆரம்பித்த பிறகு, தினமும் ஒரு போராட்டம் எனச் சொல்லும் வகையில் எஸ்.ஐ.ஆருக்கு…

கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
தனியார்மயத்தை ஒழிப்பதே தீர்வு!

“கல்லூரியில் 8 மணி நேரம் வேலை செய்துவிட்டு, பகுதிநேர ஓட்டுநராக இறைச்சிக் கடைகளுக்கு கோழிகளை சப்ளை செய்யும் வேலையைச் செய்கிறேன். முனைவர் பட்டம் பெற்றுள்ள முதல்தலைமுறை பட்டதாரியான எனக்கு கௌரவமான நிரந்தர வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மிகக்குறைந்த சம்பளத்திற்கு கௌரவ…

தி.மு.க.வின் ‘மகளிர் நலத் திட்டங்கள்’ உள்ளே
ஒளிந்திருக்கும் வர்க்க நலன் என்ன?

“அ.தி.மு.க.வின் அடிமை ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்”, “பாசிசம் வீழட்டும் தமிழகம் தலைநிமிரட்டும்” – போன்ற முழக்கங்களைக் கொண்டு 2021 சட்டமன்றத் தேர்தலை தி.மு.க எதிர்கொண்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலிலோ “பாசிசத்தை வீழ்த்த இந்தியாவைக் காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்” என்ற முழக்கத்தைத் தமிழகத்தில்…

பாசிச எதிர்ப்பு முகமூடியில்
தி.மு.க.வின் ஆளும்வர்க்க அரசியல்

செங்கனல் – ஜனவரி – பிப்ரவரி 2026 – அச்சு இதழின் தலையங்கம் சென்னையில் பணிநிரந்தரம், பணிப்பாதுகாப்புக் கோரி தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம் இரண்டு மாதங்களைக் கடந்தும் தொடர்கிறது. நிரந்தரப்பணி கோரி செவிலியர்கள் நடத்தும் போராட்டமும் கடந்த இரண்டு…

திமுக முன்வைக்கும் சட்டப்போராட்டத்தினால் நீட் தேர்வு விலக்கைப் பெற முடியுமா?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவிற்குக் குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்காததைக் எதிர்த்து சிலதினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது திமுக அரசாங்கம். இதில் “மூன்றரை வருடங்களுக்கும் மேலாக எந்தப் பதிலும் சொல்லாமல் மசோசாதவை கிடப்பில் போட்டிருந்ததாகவும் மசோதாக்கள் மீது…

திமுக தொழிலாளி வர்க்கத்தின் பாதுகாவலனா?

தாய் நாவலில், பாவலும் அவனது தோழர்களும் தொழிற்சாலையை ஒட்டி அவர்கள் வசிக்கின்ற தொழிலாளர்களைத் திரட்டி மே தினப் பேரணியை நடத்தத் திட்டமிடுவர். ஜார் போலீசின் தீவிரமான கண்காணிப்பையும் மீறி மே தின ஏற்பாட்டு வேலைகள் ஜரூராக நடக்கும். ஜாரைத் தூக்கி எறிய…

திமுக பேரணி : போலி தேசிய வெறியைப் பரப்புவதில் பாஜகவுடன் ஓரணி

திமுகவின் பாசிச எதிர்ப்பு என்பது அதன் கொள்கையிலிருந்து தோன்றியதல்ல. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பொதுவாக உள்ள பாஜகவிற்கு எதிரான மனநிலையை, அறுவடை செய்து ஓட்டாக மாற்றிக் கொள்வதற்காகவே பாசிச எதிர்ப்பை திமுக கையிலேந்தி நிற்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமியும்,…

திராவிடக் கட்சிகளின் தமிழ்த் துரோகம்

இன்றைக்கு தமிழ்நாட்டில் காவி கார்ப்பரேட் பாசிச எதிர்ப்பில் முன்னணியில் இருப்பதாக பறைசாற்றிக் கொண்டிருக்கிறது திமுக. மும்மொழிக் கொள்கை, இந்தி எதிர்ப்பு, மாநில உரிமை, தொகுதி மறுசீரமைப்பு, நீட் என காவி பாசிஸ்டுகளுக்குத் திமுக தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும், பாசிசத்தை எதிர்க்க…

கரடிப்புதூர் கிராம மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் திமுக அடிவருடி ஊடகங்கள்

திருவள்ளூர் மாவட்டம் கரடிபுத்தூர் கிராமத்தில் எண்ணூர் முதல் பெங்களூரு வரையிலான 6 வழிச் சாலைக்காக கிராவல் மண் அள்ளுவதற்கு L&T நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது திமுக அரசாங்கம். குவாரிக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். இப்போராட்டம் தொடர்பாக திமுக சார்பு ஊடங்கங்களான…

சிங்கார சென்னையை தனியாருக்கு தாரைவார்க்கும் திராவிட மாடல்!

கடந்த 27-02-2025 அன்று மாதாந்திர கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தம் 117 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் சென்னையில் உள்ள 5 கடற்கரைகளின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க வகை செய்யும் தீர்மானம்…