Category: திமுக

பாசிச எதிர்ப்பு முகமூடியில்
தி.மு.க.வின் ஆளும்வர்க்க அரசியல்

செங்கனல் – ஜனவரி – பிப்ரவரி 2026 – அச்சு இதழின் தலையங்கம் சென்னையில் பணிநிரந்தரம், பணிப்பாதுகாப்புக் கோரி தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம் இரண்டு மாதங்களைக் கடந்தும் தொடர்கிறது. நிரந்தரப்பணி கோரி செவிலியர்கள் நடத்தும் போராட்டமும் கடந்த இரண்டு…

திமுக முன்வைக்கும் சட்டப்போராட்டத்தினால் நீட் தேர்வு விலக்கைப் பெற முடியுமா?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவிற்குக் குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்காததைக் எதிர்த்து சிலதினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது திமுக அரசாங்கம். இதில் “மூன்றரை வருடங்களுக்கும் மேலாக எந்தப் பதிலும் சொல்லாமல் மசோசாதவை கிடப்பில் போட்டிருந்ததாகவும் மசோதாக்கள் மீது…

திமுக தொழிலாளி வர்க்கத்தின் பாதுகாவலனா?

தாய் நாவலில், பாவலும் அவனது தோழர்களும் தொழிற்சாலையை ஒட்டி அவர்கள் வசிக்கின்ற தொழிலாளர்களைத் திரட்டி மே தினப் பேரணியை நடத்தத் திட்டமிடுவர். ஜார் போலீசின் தீவிரமான கண்காணிப்பையும் மீறி மே தின ஏற்பாட்டு வேலைகள் ஜரூராக நடக்கும். ஜாரைத் தூக்கி எறிய…

திமுக பேரணி : போலி தேசிய வெறியைப் பரப்புவதில் பாஜகவுடன் ஓரணி

திமுகவின் பாசிச எதிர்ப்பு என்பது அதன் கொள்கையிலிருந்து தோன்றியதல்ல. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பொதுவாக உள்ள பாஜகவிற்கு எதிரான மனநிலையை, அறுவடை செய்து ஓட்டாக மாற்றிக் கொள்வதற்காகவே பாசிச எதிர்ப்பை திமுக கையிலேந்தி நிற்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமியும்,…

திராவிடக் கட்சிகளின் தமிழ்த் துரோகம்

இன்றைக்கு தமிழ்நாட்டில் காவி கார்ப்பரேட் பாசிச எதிர்ப்பில் முன்னணியில் இருப்பதாக பறைசாற்றிக் கொண்டிருக்கிறது திமுக. மும்மொழிக் கொள்கை, இந்தி எதிர்ப்பு, மாநில உரிமை, தொகுதி மறுசீரமைப்பு, நீட் என காவி பாசிஸ்டுகளுக்குத் திமுக தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும், பாசிசத்தை எதிர்க்க…

கரடிப்புதூர் கிராம மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் திமுக அடிவருடி ஊடகங்கள்

திருவள்ளூர் மாவட்டம் கரடிபுத்தூர் கிராமத்தில் எண்ணூர் முதல் பெங்களூரு வரையிலான 6 வழிச் சாலைக்காக கிராவல் மண் அள்ளுவதற்கு L&T நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது திமுக அரசாங்கம். குவாரிக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். இப்போராட்டம் தொடர்பாக திமுக சார்பு ஊடங்கங்களான…

சிங்கார சென்னையை தனியாருக்கு தாரைவார்க்கும் திராவிட மாடல்!

கடந்த 27-02-2025 அன்று மாதாந்திர கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தம் 117 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் சென்னையில் உள்ள 5 கடற்கரைகளின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க வகை செய்யும் தீர்மானம்…

டங்க்ஸ்டன் திட்டம் ரத்து:
மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியைப் பங்கு போடத் துடிக்கும் ஓட்டுக் கட்சிகள்

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவின் அரிட்டாப்பட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் டங்ஸ்டன் கனிமத்தை வெட்டி எடுப்பதற்கான ஏலத்தில், நாசகர வேதாந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் தேர்வானதாக ஒன்றிய பா.ஜ.க அரசு கடந்த நவம்பர் 7ம் தேதியன்று அறிவித்திருந்தது. ஒன்றிய…

வேங்கைவயல்
திமுக வழங்கும் சமூகநீதியின் யோக்கியதை

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கிய தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலந்த வழக்கில் தற்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மீதே குற்றஞ்சாட்டியிருக்கிறது திமுக அரசு. இது தொடர்பாக தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள…

You missed