Category: கார்ப்பரேட் கொள்ளை

கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சிக்காக காவு கொடுக்கப்படும் பஸ்தர் காடுகள்!

இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் மாவோயிஸ்டுகளை மார்ச் 31, 2026 தேதிக்குள் ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவோம். அதன்பிறகு தண்டகாரண்யா பகுதியில் வாழும் பழங்குடியினரின் வாழ்வில் தேனாறும் பாலாறும் ஓடப்போவது உறுதி என மோடி, அமித்ஷா மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்னு…

பாலஸ்தீனத்திற்கு எதிரான இனப்படுகொலை ஆக்கிரமிப்புப் போரில் இஸ்ரேலோடு கூட்டுச்சேரும் பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்கள்!

காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் இனஅழிப்பு ஆக்கிரமிப்புப்போரில் இதுவரை 60,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உணவும் குடிநீரும் இன்றி 20 லட்சம் மக்கள் பட்டினிச்சாவை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர். உணவு வழங்கும் மையங்களில் உணவுக்காக வரிசையில் நிற்கும் குழந்தைகளும், பெண்களும் சுடப்படுகின்றனர். அங்கே மூன்றில்…

விஜய் மல்லையா ஒரு திருடன்!

“எந்தத் திருடன், தான் ஒரு திருடன் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறான்” என்றொரு சொல் வழக்கு உண்டு. இதனைப் பலபேர் கேட்டிருக்கக்கூடும். ஆனால் அப்படிப்பட்டவர்களைத் தன் வாழ்நாளில் பார்த்திருப்பவர்கள் மிகச்சிலரே. தற்பொழுது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால் அப்படியொரு திருடனைப் பார்ப்பதற்கான வாய்ப்பைப் பெற்றவர்களாக…

ஊழலின் ஊற்றுக்கண் ஆளும் வர்க்கமான கார்ப்பரேட் முதலாளித்துவமே!

உலகம் முழுவதும் ஊழல் அதிகரித்து வரும் 180 நாடுகளில், இந்தியா 93 வது இடத்தில் அங்கம் வகிப்பதாக, ஊழலைக் கண்காணிக்கும் டிரான்ஸ்பரன்ஷி இன்டர்நேஷனல் அமைப்பானது அறிவித்துள்ளது. ‘தேனையெடுப்பவன் கையை நக்காமலா இருப்பான்’ என்று ஊழலை நியாயப்படுத்தும் கருணாநிதி வகையறாக்களால் ஊழலை ஒழிக்க…

வளர்ச்சி என்பது கார்ப்பரேட்டுகளுக்கா? மக்களுக்கா?

“வளர்ச்சிக்கு நக்சல்கள் மிகப் பெரிய தடையாக உள்ளனர்.” என்ற, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு, ஆதரவளிக்கும் வகையில் தினமணி நாளேடு, வாசகர் அரங்கம் என்கிற தலைப்பில் கருத்துகளை வெளியிட்டுள்ளது. தினமணி உட்பட, நக்சல்பாரிகள் மீதான கருத்துக்களை உதிர்த்துள்ள வாசகர்கள் அனைவரும்…

இமயமலையை காப்பாற்று! லடாக்கை காப்பாற்று! கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக லடாக் மக்களின் போராட்டம்!

மோடியின் ஆட்சியின் கீழ், இந்திய நிலப்பகுதியின் ஒரு இன்ச் நிலத்தை கூட யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என அமித்ஷாவும், இராஜ்நாத்சிங்கும் தேசியவெறியூட்டி வருகிறார்கள். ஆனால் கார்ப்பரேட்டுகளிடமிருந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பரந்து விரிந்திருக்கும் இமயமலையை காப்பாற்றுங்கள்! லடாக்கை காப்பாற்றுங்கள்! என லடாக்கின் லே…

பயிர் காப்பீட்டு நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கு எதிராக போராடும் மராட்டிய விவசாயிகள்!

மனித சமூகம் உயிர் வாழ்வதற்கான ஆதாரத்தை அளிக்கும் விவசாயிகள் வறட்சி, வெள்ளம், பருவநிலை மாற்றம், விலை வீழ்ச்சி, கடன் போன்ற நெருக்கடிகளால் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கில் தற்கொலை செய்து கொள்கின்றனர். தேசிய குற்றப் பதிவு ஆணையகத்தின் கணக்குப் படி, 1995 முதல் 2014…

உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்(PLI): கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஒரு சட்டபூர்வத் திட்டம்!

இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றுவதே எங்களது இலக்கு; வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குதற்கான தடைகள் இல்லாத சூழலை ஏற்படுத்துவதன் மூலம் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க உக்குவிப்பதுடன் உற்பத்தியாகும் பொருட்களை உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம்;…

எகிறும் விலைவாசியால் அவதியுறும் மக்கள்: கொள்ளை லாபத்தில் கொழிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்.

ஒன்றிய அரசு, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி மக்களின் தலையில் பொருளாதார சுமையை திணிக்கும் போதெல்லாம், அது முன்வைக்கும் ஒரே காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது, இதனால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றன…

You missed