Category: முதலாளித்துவ பயங்கரவாதம்

தொழிற்சாலைகள் சட்ட திருத்தம்:
பாசிசத்திற்கு எதிரான போராட்டத்திற்கு திமுக செய்யும் துரோகம்!

2030ம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றப் போவதாக கூறிவரும் திமுக அரசு அதற்கு விலையாக தொழிலாளர்களின் உரிமையைக் கொடுக்கப்போகிறது. தமிழகத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில் தொடங்க விரும்பும் இடமாக மாற்றிட பல்வேறு சலுகைகளை இதுவரை அறிவித்து வந்த…

கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்கு பலியாகும் வாகன உற்பத்தித்துறை தொழிலாளர்கள்

இரு மற்றும் நான்கு சக்கர, கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் இல்லாதொரு உலகம் எப்படி இருக்கும் என்பதை எப்போதாவது கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? சட்டென்று ஒரு நாள் இவையெல்லாம் திடீர் என்று மறைந்து விடுவதாக கற்பனை செய்து பாருங்கள். மொத்த உலகமும்…

அதானியின் பங்கு மோசடி! கார்ப்பரேட் மோசடிக்கு ஒரு உரைகல்!

உலகப் பணக்காரர்கள் வரிசையில் 3-வது இடத்துக்கு முந்திய மோடியின் கூட்டாளி அதானி ஒரே நாளில் 7-வது இடத்துக்கு வந்துவிட்டார். கடந்த இரண்டு வருடத்தில் அதானி கும்பலின் சொத்து மதிப்பு 891% அளவிற்கு உயர்ந்துள்ளது எப்படி என்பது குறித்து ஒரு ஆழமான ஆய்வை…

ஒப்பந்த தொழிலாளர்கள் ஒற்றுமையாக போராடினால் வெல்ல முடியும் என நிரூபித்த யசாகி தொழிலாளர்களின் போராட்டம்!

இன்றைக்கு ஆலைத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக இல்லாமல் அப்பரண்டீஸ்கள் (Apprentice), பயிற்சி பெறுபவர் (Trainee), நீம் தொழிலாளி, என பல பெயர்களில் பணி நிரந்தரம் இல்லாத ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வேலைசெய்கின்றனர். நிரந்தர தொழிலாளர்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச சட்ட பாதுகாப்பு கூட…

இருமல் மருந்திற்கு பலியாகும் காம்பியா, உஸ்பெகிஸ்தான் குழந்தைகள்: துணை நிற்கும் இந்திய அரசு

கடந்த அக்டோபர் மாதம், மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 72 குழந்தைகள் இறப்பிற்கு ஹரியானா மாநிலம் சோனிப்பட்டில் உள்ள மெய்டன் என்ற மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தில் அதிக நச்சுத்தன்மை இருந்ததாகவும், அதனை உட்கொண்டதுதான் காரணம் என்று உலக சுகாதார…

மரபினி பயிர்களுக்கு எதிராக உலக விஞ்ஞானிகளின் போர்க்குரல்

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மரபினி கடுகு பற்றிய விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2002-ல் பி.டி.பருத்தி, 2009-ல் பி.டி.கத்திரிக்காய், ஆகியவற்றைக் கொண்டுவந்தது போல 2016-ல் மரபினி கடுகையும் இந்திய விவசாயத்திற்குள் புகுத்தும் முயற்சி நடந்து பின்னர் அது கைவிடப்பட்டது. ஆனால்…

மக்கள் போராட்டங்களை ஒடுக்க வரும் கொலைகார ரோபோக்கள்.

தனது உலக மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள தினந்தோரும் உலகின் ஏதாவதொரு மூலையில் அமெரிக்கா போர் புரிந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தப் போர்களில் பல அமெரிக்க வீரர்கள் தங்களது உயிரை இழக்கின்றனர். அமெரிக்க வீரர்கள் அதிகளவு உயிரிழப்பது என்பது பல சந்தர்ப்பங்களில் அந்நாட்டு அரசிற்கு…

வீட்டுப்பணியாளர்கள்: நவீன கொத்தடிமைகளா? நமது சக தொழிலாளர்களா?

பிற்போக்குக் கலாச்சாரத்தில் ஊறிக் கிடக்கும் இந்தியக் குடும்பங்களில் வீட்டு வேலைகளைச் செய்வது இன்றைக்கும்கூட பெண்களின் பொறுப்பு என்ற எழுதப்படாத விதி உள்ளது. வீட்டைச் சுத்தம் செய்வது, பாத்திரங்கள் கழுவுவது, சமைப்பது, குழந்தைகள், முதியவர்களைப் பராமரிப்பது என அனைத்தும் குடும்பத்துப் பெண்களின் கடமை…

உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டிக் கொழுக்க, ஏகாதிபத்திய முதலாளிகள் நடத்தும் மந்திராலோசனைக் கூட்டமே ஜி20 மாநாடு!

அடுத்த ஜி20 நாடுகளின் மாநாட்டை தலைமையேற்று நடத்தும் பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. 2023ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் புதுதில்லியில் மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்களும், ரிசர்வ் வங்கி கவர்னர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இவர்களுடன் உலகவங்கி மற்றும் சர்வதேச…

You missed