சாம்சங் : தென்கொரியாவில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரைத் தொடரும் தொழிற்சங்க விரோத நடவடிக்கைகள்.
சாம்சங் நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் கிளையில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தைப் பதிவு செய்ய அந்நிறுவனம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்தும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் பல நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் சி.ஐ.டி.யூ தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாகத் தமிழக அரசு, சாம்சங் நிறுவனத்திடமும், சி.ஐ.டி.யூ…
