Category: சி.ஏ.ஏ.

உமர் – இமாம் பிணை மறுப்புக்கு எதிராக JNU மாணவர்கள் போராடுவதைக் குற்றமெனக் கூறும் காவி பாசிஸ்ட்டுகள்

கடந்த பத்தாண்டுகளில் ஏறத்தாழ அனைத்துத் துறைகளையும் காவி பாசிஸ்டுகள் தங்களுடைய ஆக்டோபஸ் கரங்களுக்குள் கொண்டு வந்து விட்டனர். அந்த வரிசையில் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும், போராட்டத்திற்கும் பெயர் பெற்ற தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், இன்று காவிகளின் கூடாரமாக மாறியிருப்பது…

உமர் – இமாம் பிணை மறுப்பு: காவி பாசிஸ்ட்டுகளின் திட்டத்திற்கு ஒத்தூதும் உச்சநீதி மன்றம்

நீதித்துறை ஆர்.எஸ்.எஸ்-பாஜக-வின், காவி அரசியல் திட்டத்திற்கான எடுபிடிகள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது நீதிமன்றங்களின் சமீபத்திய இரண்டு தீர்ப்புகள். ஒன்று, குற்றம் நிறுபிக்கப்படாத உமர் காலித் மற்றும் ஜர்ஜீல் இமாமிற்கு உச்சநீதிமன்றம் பிணை மறுத்த தீர்ப்பு. மற்றொன்று, பாலியல் வல்லுரவு மற்றும் கொலைக்குற்றம்…

SIR என்ற பெயரில் NRC -யைக் கொண்டு வருவதன் மூலம் காவி பாசிஸ்டுகள் சாதிக்க துடிப்பது என்ன?

காவி பாசிசக் கும்பலானது, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், தனது கைப்பாவையான இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலமாக சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) அடுத்தடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுவது வழமையான SIR அல்ல. தற்போது SIR என்ற…

SIR என்ற பெயரில் NRC-யைத் திணிக்கும்
காவி-பாசிசக் கும்பல்

உத்தம் குமார் பிரஜ்பாசி மேற்கு வங்க மாநிலத்தின் கூஜ் பெஹார் மாவட்டத்தில் உள்ள சதியார் குதிர் கிராமத்தில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக வசித்துவரும் ஒரு சாதாரண விவசாயி. இயல்பாக சென்று கொண்டிருந்த உத்தம் குமாரின் வாழ்க்கை, அஸ்ஸாமில் உள்ள சட்டவிரோதக் குடியேறிகளின்…

உமர்காலித் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு பிணை மறுப்பு: காவி பாசிஸ்டுகளின் திட்டத்திற்கு ஒத்தூதும் தில்லி உயர்நீதிமன்றம்

CAA போராட்டத்தை ஒட்டி 2020-இல் தில்லியில் நடந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட உமர் காலித், ஜர்ஜில் இமாம், குல்ஃபிஸ் பாத்திமா உள்ளிட்ட ஒன்பது பேரினுடைய பிணையை தில்லி உயர்நீதிமன்றம் கடந்த வாரம் நிராகரித்து விட்டது.…

பீகார் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் : பிரிவினைக்கான விதைகள் தூவப்பட்டுவிட்டன.

இந்திய தேர்தல் ஆணையம், பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (எஸ்.ஐ.ஆர்.) அறிவித்த போது, அதன் நோக்கம் பட்டியலில் உள்ள இறந்து போனவர்கள், இருமுறை பதிவு செய்தவர்கள், வெளிமாநிலங்களுக்குக் குடியேறிவிட்டவர்களை நீக்கி வாக்காளர் பட்டியலைச் சுத்தம் செய்வது தான் எனக்…

தேர்தல் நன்கொடை பத்திரம் – உச்ச நீதிமன்ற தீர்ப்பும், பாசிச மோடி அரசின் பிரம்மாஸ்திரமான ‘CAA’வும்!

அரசியல் கட்சிகள் தேர்தல் நன்கொடைகள் பெறுவதில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடைமுறையானது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் – அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(1)-இன் கீழ் பேச்சுரிமை – கருத்துரிமையை மீறும் வகையில் உள்ளது. இதனடிப்படையில் உச்ச நீதிமன்றம் மேற்கண்ட நடைமுறையை ரத்து…

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். வேண்டாம் சென்னையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது என்பதன் தொடர்ச்சியாக 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சி.ஏ.ஏ. சட்டமானது நடைமுறைக்கு வருவதாக பாசிச மோடி கும்பல் கடந்தவாரம் அறிவித்தது. இசுலாமியர்கள் மட்டுமின்றி பெரும்பான்மை மக்களது குடியுரிமையைக் கேள்விக்குள்ளாக்கி நாட்டை…

மீண்டும் சி.ஏ.ஏ. – மதவெறியே பாசிஸ்டுகளின் பிரதான ஆயுதம்

குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கான விதிகளைக் கடந்த திங்களன்று அரசிதழில் வெளியிட்டு, நாடும் முழுவதும் இந்தச் சட்டத்தை ஒன்றிய அரசு அமுலுக்கு கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் சி.ஏ.ஏ. குறித்த விவாதம் மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது. 2019ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் ஒன்றிய அரசு…

You missed