விவசாயிகள், பொதுமக்கள் மீது போலீசாரை கொண்டு தாக்குதல் நடத்திய NLC நிர்வாகத்தையும் தமிழக போலீசையும் மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது!

விளைந்த நெற்பயிர்களை காப்பதற்காக போராடிய விவசாயிகள், பொதுமக்கள் மீது ஆயிரக்கணக்கான போலீசாரை குவித்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய NLC நிர்வாகத்தையும் தமிழக போலீசையும் மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது! மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி 29-07-2023 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! கடலூர் மாவட்டம், நெய்வேலி NLC இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக மேல் வளையமாதேவி,…










