செங்கனல்

செங்கனல்

மணிப்பூர் – புரட்சிகர அமைப்புகளின் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

மணிப்பூர்: குக்கி பழங்குடி பெண்களை நிர்வாணப்படுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்! போலீஸ் துணையோடு நடந்த கொடூரம்! ஆர்எஸ்எஸ் பிஜேபி பாசிஸ்டுகளே குற்றவாளிகள்!     தர்மபுரி மணிப்பூரில் குக்கி பழங்குடி பெண்கள் நிர்வாணப்படுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து  மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக கண்டன…

அமெரிக்க-இந்திய தொழில்நுட்ப ஒப்பந்தம்: அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு காவு கொடுக்கப்படும் இந்திய தொழில்நுட்ப வளர்ச்சி!

மோடியின் சமீபத்திய அமெரிக்க பயணத்தின்  போது, பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இந்தியா கையெழுத்துட்டுள்ளது. இதில் முக்கியமானவையாக இரண்டு ஒப்பந்தங்கள் இருக்கின்றன. முதலாவதாக குறைக்கடத்திகள் எனும் சிப்புகள் உற்பத்தியின் ஏகபோக நிறுவனமான மைக்ரான்  என்ற அமெரிக்க நிறுவனம் குஜராத்தில் தொழிற்சாலை தொடங்குவதற்கான ஒப்பந்தம். மற்றொன்று GE எனும் ஜெனரல் எலக்டிரிக் அமெரிக்க  நிறுவனம், HAL உடன் ஜெட் …

மேக்கேதாட்டு அணை : காங்கிரசின்
இனவெறி அரசியல்

 

 

காவிரி நதி, கர்நாடக – தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் ஜீவநதியாக இருக்கிறதோ இல்லையோ இருமாநில அரசியல் கட்சிகளின் அரசியல் வாழ்வைக் காப்பாற்றும் ஜீவநதியாக என்றைக்கும் இருக்கிறது. பாஜக, காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதா தளம் என கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எடியூரப்பா, பொம்மை, சித்தராமையா, குமாரசாமி என யார் …

ம.பியில் பழங்குடி தொழிலாளி மீது சிறுநீர் கழித்த சம்பவம்: பெருகி வரும் காவி கிரிமினல்கள்!

மதம், இனம், மொழி, சாதி என காவி பாசிஸ்டுகள் தூண்டிவிடும் அனைத்து கலவரங்களிலும் உட்புதுந்து வினையாற்றி விட்டு வெளிவரும் பொறுக்கிகள் பட்டாளம், அதில் கிடைக்கும் அறுவடையில் கணிசமான பங்கை ருசி பார்த்தவுடன் மேலும் மேலும் வெறிகொண்ட மிருகமாக மாறுகிறது. இப்படிப்பட்ட ஒரு மிருகம் தான் மத்திய பிரதேசத்தின் பிரவேஷ் சுக்லா. ம.பி யின்  சித்திக் மாவட்டத்தில்…

பற்றி எரியும் மணிப்பூர் – காவி கார்ப்பரேட் பாசிசத்தின் கோரத்தாண்டவம்!

இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன இன்றும் மணிப்பூர் பற்றி எரிகிறது. மே 3 அன்று தொடங்கிய கலவரம் இன்றும் அடங்கவில்லை. ஆங்காங்கே வெடிக்கும் துப்பாக்கிகளின் சத்தமும், உறவுகளையும் உடமைகளையும் இழந்து கதறும் மக்களின் அழுகுரலும் காற்றில் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன. மணிப்பூரின் கிராமங்கள் இன்னமும் எரிந்துகொண்டே இருக்கின்றன. மருத்துவமனைகள் வன்முறையினால் காயம்பட்டவர்களால் நிரம்பி வழிகின்றது. கோவில்களும் தேவாலயங்களும் …

கார்ப்பரேட் திருடர்களை காப்பாற்றும் ரிசர்வ் வங்கி

இந்தியாவின்  கருப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அதை அடுத்த விமானத்தில் மூட்டையாக கட்டி வந்து உள்நாட்டில் கொட்டப் போவதாகவும்  மோடி கதையளந்து, வருடங்கள் பல உருண்டோடி விட்டன.  இப்படி போலி வீரம் பேசிய  மோடி- அமித்ஷா கும்பல் இந்திய பொதுத்துறை வங்கிகளிடமிருந்து சட்டபூர்வமாகவே கடன்கள் என்ற பெயரில் பல இலட்சம் கோடிகளை கொள்ளையிட்ட கார்ப்பரேட் …

ஆர்.எஸ்.எஸ்.-ன் ‘தேச’துரோக பார்ப்பன – பாசிச பாரம்பரியம் பாகம் – 2

இந்துமதவெறி பாசிஸ்டுகளின் தாய் அமைப்பாகிய ஆர்.எஸ்.எஸ்.-இன் இந்துத்துவ சித்தாந்தம், கொள்கை மற்றும் நாசவேலைகளைப் பற்றி அறித்திருக்கும் பலருக்கும் கூட அதன் வரலாற்றுப் பின்னணி மற்றும் அமைப்பு முறைகள் எப்படி பார்ப்பன – பாசிசத் தன்மை உடையன என்பது தெரியாது. “ஒரு மராத்தா” என்கிற புனைப் பெயரில் வீர் சாவர்கர் “இந்துத்துவா! யார் இந்து?” என்ற நூலை…

செங்கனல் வெளியீடு : “பாசிசத்தை எதிர்க்க வேண்டுமா? தி.மு.க., காங்கிரசிடம் சரணடையுங்கள்” – ஓடுகாலி மருதையனின் திண்ணை உபதேசம்!

  ஜூன் 2, 2023-இல் செங்கனல் இணையதளத்தில் வெளியான “தி.மு.க. பிரச்சாரகர் மருதையனின் திண்ணை உபதேசங்களும் பாட்டாளி வர்க்கக் கட்சியின் பாசிச எதிர்ப்பும்!” என்ற கட்டுரை, தி.மு.க., காங்கிரசு போன்ற பாசிச எதிர்ப்பில் சமரச-ஊசலாடும் சக்திகளை ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படிப் பார்க்க வேண்டும், கையாள வேண்டும் என்ற கண்ணோட்டத்தைத் தெளிவுபடுத்துவதற்காக எழுதப்பட்டதாகும். அக்கட்டுரையைச்…

பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு!
உ.பி. யோகி ஆட்சியின் கீழ் காவி பாசிச கும்பலின் வெறியாட்டம்!
மக்கள் அதிகாரம் கண்டனம்!

பத்திரிகை செய்தி! 30-06-2023 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! 2020-ஆம் ஆண்டு ஆசாத் சமாஜ் என்ற கட்சி தொடங்கப்பட்டது. பீம் ஆர்மி என்று அழைக்கப்படும் இக்கட்சி தலைவராக இருந்த சந்திரசேகர் ஆசாத் ராவனை, 28-06-2023 அன்று காவி பாசிச கும்பல் சுட்டுக் கொல்ல முயன்றுள்ளது. அவர் உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேற்கு உத்திரபிரதேசத்தில்…