Author: செங்கனல்

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி? – பாகம் 1

வல்சன் தில்லங்கேரியும் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்த கதையும் அன்பார்ந்த வாசகர்களே! நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளத்தின் வரலாற்றில் முதன் முறையாக தி்ருச்சூர் தொகுதியில் பா.ஜ.க. வென்றுள்ளது; அதுமட்டுமல்ல, அம்மாநிலத்தில் அதன் வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. கேரளத்தில் 2019 நாடாளுமன்றத்…

வர்க்க உணர்வை சீரழிக்கும் – சிதைக்கும்
மது போதையும் – மத போதையும்
ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றே!

உத்தரப்பிரதேச ஹத்ராஸ் மாவட்டத்தின் அருகில் உள்ள புல்ராய் முகல்குடி கிராமத்தில் போலே பாபா என்கிற இந்து ஆன்மீக சாமியார் நடத்திய நிகழ்வில் 120-க்கும் மேற்பட்டவர்கள் நெரிசலில் சிக்கி சாவைத் தழுவியுள்ளனர் என்ற கொடூரத்தை எவரும் அறியாமல் இருக்க முடியாது. இது போன்ற…

பருவநிலை மாற்றம்: சிக்கித் தவிக்கும் இந்திய குறுவிவசாயிகளுக்கு தீர்வுதான் என்ன?

நாம் வாழும் இப்புவிப்பரப்பு பருவநிலை மாற்றத்தினால் பேரழிவுகள் ஏற்படுகிறது. இது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்பொழுது மிகத்தீவிரமாக ஏற்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளிலேயே இந்தியா, ஏராளமான புயல்களையும், பெருவெள்ளத்தையும் சந்தித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் பேரழிவுகளை ஏற்படுத்தியதோடு லட்சக்கணக்கான…

திருமணமான பெண்களை பணிக்கமர்த்த மறுக்கும் பாக்ஸ்கான் முதலாளித்துவ கோரச் சுரண்டலின் இன்னொரு முகம்

கடந்த ஜூன் 25 ஆம் தேதி ராய்டர்ஸ் (Reuters) பத்திரிக்கையில், “ஆப்பிள் நிறுவனத்துக்கு செல்போன் சப்ளை செய்யும் பாக்ஸ்கான் நிறுவனம் திருமணமான பெண்களை வேலைக்கமர்த்த மறுக்கிறது” என்ற தலைப்பில் அறிக்கையொன்று வெளிவந்தது. அதில் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் திருமணம் …

பாரதிய குற்றவியல் சட்டம்:
காலனிய ஒடுக்குமுறைச் சட்டங்களுக்கு
பெயரை மாற்றி ஏமாற்றும் காவி கும்பல்!

புதிய (பாரதிய) குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. ஏற்கனவே நடைமுறையில் இருந்த இந்திய குற்றவியல் சட்டம் 1860 (IPC) இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 1872(CrPC) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம்1863(IEA) ஆகிய மூன்று சட்டங்களுக்குப் பதிலாக…

கொத்தடிமைகளா இந்திய அமேசான் தொழிலாளர்கள்!

புதிய வேலை வாய்ப்பை உருவாக்கப் போகிறோம்; புதிய தொழிlமுயற்சிகளை வரவேற்கிறோம்; அதற்காகவே அந்நிய முதலீடுகளை தாராளமாக அனுமதித்துள்ளோம் என்று மோடி அரசு, தம்பட்டம் அடித்து வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு மோடி, அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவிற்கு சென்ற போது, அமெரிக்கப்…

இந்தியப் புரட்சியின் கலங்கரை விளக்கமாக ஒளிவீசிய தோழர் கபிலன் என்கிற ருக்மாங்கதனுக்கு சிவப்பஞ்சலி

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, புரட்சிகர, ஜனநாயக சக்திகளே! இந்தியப் புரட்சிகர இயக்கத்தில் தோன்றிய வலது, இடது சந்தர்ப்பவாதங்களைத் திரைகிழித்து உதித்தெழுந்த மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க (மா-லெ)-வை நிறுவி அதற்கு, அரசியல்-சித்தாந்த ரீதியாகத் தலைமையளித்தவர்களில் முதன்மையானவராகவும் அணிவேராகவும் திகழ்ந்த, நக்சல்பாரிப் புரட்சியாளர்…

அருந்ததி ராய் மீது பாயும் UAPA சட்டம் :
மோடியரசின் பாசிச ஒடுக்குமுறை 3.0

எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததி ராய் மீது UAPA சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க டெல்லி கவர்னர் வி. கே. சக்சேனா கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒப்புதல் அளித்திருக்கிறார். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான கமிட்டி (Committee for releasing Political…

கள்ளக்குறிச்சியில் விசச்சாராயம் குடித்து 50 பேர் பலி!
புரட்சிகர மக்கள் அதிகாரம் – கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலி! சாராயபோதைக்கு மக்களை அடிமையாக்கிய அரசே குற்றவாளி என்ற முழக்கத்துடன் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பாக 21-06-2024 அன்று காலை 11.00 மணிக்கு, கள்ளக்குறிச்சியில்…

கள்ளக்குறிச்சியில் விசச்சாராயம் குடித்து 50 பேர் பலி
போலிசையும் அரசுக் கட்டமைப்பையும் ஒழிக்காமல்,
கள்ளச்சாராய மரணங்கள் ஒழியாது!

புரட்சிகர மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி 21-06-2024 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விசச்சாராயத்திற்கு சாதாரண ஏழை எளிய உழைக்கும் மக்கள் 50 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். சில குடும்பங்களில் கணவன்-மனைவி இருவரும் இறந்து பல குழந்தைகள் அநாதைகளாகியுள்ளனர்.…