செங்கனல்

செங்கனல்

சிலிகான் வேலி – சிக்னேச்சர் – கிரெடிட் சூயிஸ்
திவாலாகும் வங்கிகள் :
முட்டுச் சந்தில் முதலாளித்துவப் பொருளாதாரம்!
பாகம் 2

    ஏன் வட்டிவீதம் உயரும்போது ஏற்கனவே வாங்கப்பட்ட பத்திரங்களின் விலை உயரத்தானே வேண்டும்? ஏன் குறைகிறது? ஏற்கனவே 1000 டாலருக்கு வாங்கப்பட்ட பத்திரமானது ஆண்டுக்கு  15 டாலர் வட்டி (1.5% yield) தருகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த வட்டி என்பது நிரந்தரமானது (fixed). அதாவது சந்தையில் என்ன ஏற்ற இறக்கம் ஏற்பட்டாலும் முதிர்வு…

சிலிகான் வேலி – சிக்னேச்சர் – கிரெடிட் சூயிஸ்
திவாலாகும் வங்கிகள் :
முட்டுச் சந்தில் முதலாளித்துவப் பொருளாதாரம்!
பாகம் 1

கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா, ஐரோப்பாவில் அடுத்தடுத்து வங்கிகள் திவாலாகத் தொடங்கின. அமெரிக்காவின் 16-வது பெரிய வங்கியான சிலிகான் வேலி வங்கி மார்ச் 8 ஆம் தேதி திவாலாகியது. அதைத் தொடர்ந்து இரு நாட்களில் நியூயார்க்கின் சிக்னேச்சர் வங்கி திவாலாகியது. இது அமெரிக்க வராலாற்றிலேயே இரண்டாவது, மூன்றாவது பெரிய வங்கிகள் திவாலாகும் நிகழ்வாகும். அமெரிக்காவில் உருவான…

பசு மாட்டைக் கொன்று கலவரம் செய்ய சதி செய்த இந்துமகாசபா காலிகள்

    இந்து முஸ்லீம் கலவரத்தைத் தூண்டி விடுவதற்கு காலம் காலமாக காவி பயங்கரவாதிகள் பின்பற்றி வரும் யுக்திகளில் ஒன்று பசுமாட்டை அவர்களே கொன்றுவிட்டு இஸ்லாமியர்கள்தான் கொன்றார்கள் எனப் பொய்ச் செய்தியைப் பரப்புவது. சமூக ஊடகங்களின் பயன்பாடு பெருகிவிட்ட இன்றைய சூழலில் இது போன்றதொரு பொய்ச்செய்தியை உடனடியாக பல ஆயிரம் பேருக்கு பரப்பி மிகப்பெரிய கலவரத்தை…

நொச்சிகுப்பம் மீனவர் கடைகள் அகற்றம்
உழைக்கும் வர்க்கத்தை இழிவாக பார்க்கும் ஆளும்வர்க்க திமிர்

 

 

சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை மீன் கடைகள் ஆக்கிரமித்து உள்ளதாகவும், ஐஸ் பெட்டிகள், மீன் வாங்குவோரின் வாகனங்கள் சாலை ஓரம் நிறுத்தப்படுவதாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு)  டி.ராஜா, சீரான போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்து அந்த சாலையில் பயணம் செய்வதற்கு இடையூறு இல்லாமல் செய்ய …

இளம் பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் காவி பாசிஸ்டுகள்.

  காவி பாசிசம் மக்கள் மனதில் மதரீதியிலான பிரிவினையைத் தூண்டி விட்டு, அதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தொடர்ந்து வேலை செய்து வருகிறது. சிறுவர்கள் பார்க்கும் கார்டூன் தொடர்களில் கூட அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சமூக ஊடகங்களில் காவி பாசிஸ்டுகளின் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடக்கிறது.…

உனக்கு சொந்தமா இல்லை எனக்கு சொந்தமா இந்த நிலம்
மக்கள் அதிகாரம் பாடல்

திருச்சியின் தரைக்கடை வியாபாரிகளை சாராதாஸ், ஜோஸ் ஆலுக்காஸ், கல்யாண் போன்ற பெரிய பெரிய முதலாளிகளுக்காக அடித்து விரட்டுகிறது திருச்சி மாநகராட்சியும், போலிசும்.

அவர்களை போக்குவரத்திற்கு இடையூறானவர்கள் என்று புளுகுகிறது. ஆனால் உண்மை என்ன..? இந்நிலையை அம்பலப்படுத்துகிறது மக்கள் அதிகாரத்தின் இந்த பாடல்.

 

 

தொழிலாளர் விரோதச் சட்டங்களை இடியாய் இறக்கும்
காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க மே தினத்தில் சூளுரைப்போம்!

மே 1  உலகத் தொழிலாளர் தினம் பேரணி – ஆர்ப்பாட்டம் – ஓசூர்      அன்பார்ந்த தொழிலாளர்களே! உலக முதலாளித்துவ-ஏகாதிபத்தியக் கட்டமைப்பில் 1970களில் ஏற்பட்ட தேக்க-வீக்க நெருக்கடியிலிருந்து மீளுவதற்காக தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்னும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் கொண்டு வரப்பட்டன. அந்த மறுகாலனியாக்கக் கொள்கைகளும் இன்று மீள முடியாத பொருளாதார நெருக்கடிக்குள், கட்டமைப்பு நெருக்கடிக்குள் உலக …

தொழிற்சாலைகள் சட்ட திருத்தம்:
பாசிசத்திற்கு எதிரான போராட்டத்திற்கு திமுக செய்யும் துரோகம்!

2030ம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றப் போவதாக கூறிவரும் திமுக அரசு அதற்கு விலையாக தொழிலாளர்களின் உரிமையைக் கொடுக்கப்போகிறது. தமிழகத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில் தொடங்க விரும்பும் இடமாக மாற்றிட பல்வேறு சலுகைகளை இதுவரை அறிவித்து வந்த மாநில அரசு தற்போது கார்ப்பரேட்டுகளின் மிக முக்கியமான கோரிக்கையான தொழிலாளர் நலச் சட்ட …

நிலக்கரி திருடன் – கெளதம் அதானி!

ஹின்டன்பெர்க் அறிக்கையை தொடர்ந்து அதானியின் முறைகேடுகள், மோசடிகள் பற்றிய செய்திகள் அன்றாடம்  வெளி வந்த வண்ணம் உள்ளன.  சமீபத்தில் மோடி அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் மூலம் நடைபெற்ற நிலக்கரி வயல்களின் சுரங்க ஏலத்தில், அதானி குழுமம் நடத்திய முறைகேடுகளை  ஸ்க்ரோல் இணையதளம் அம்பலப்படுத்தியிருக்கிறது.

மோடி அரசு, கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிலக்கரி சுரங்கத் …

நீதித்துறையை மாற்றியமைக்கும் இஸ்ரேல் அரசு!
தொடரும் மக்கள் போராட்டங்கள்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொண்டு வந்த நீதித்துறையினை மாற்றி அமைக்கும் மசோதாவிற்கு எதிராக இஸ்ரேல் மக்கள், கடந்த ஒரு மாதமாக வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைத்து பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் வழங்குவதற்கு எதிராக, முதலில் வார இறுதிநாட்களில் மட்டுமே போராடிய இஸ்ரேல் மக்கள், நெதன்யாகு மசோதாவை  திரும்ப பெற மறுக்கவே, எல்லா …