செங்கனல்

செங்கனல்

மக்கள் அதிகாரம் 2 – வது அரசியல் – அமைப்பு மாநில பொதுக்குழு மற்றும் மாநாடு

2 – வது அரசியல் – அமைப்பு மாநில பொதுக்குழு மற்றும் மாநாடு பத்திரிகை செய்தி தேதி 25-02-2024 அன்பார்ந்த பத்திரிகையாளர்களே! ஜனநாயக சக்திகளே! உழைக்கும் மக்களே! வணக்கம்!!. 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எமது அமைப்பான மக்கள் அதிகாரம் இந்த அரசு கட்டமைப்புக்கு வெளியே தீர்வுகளை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை எடுத்து மக்களிடம் செல்வாக்கு…

போராடும் விவசாயிகள் பற்றிய
காவி பாசிஸ்டுகளின் பொய்கள்!

 

“தில்லி சலோ” என்ற முழக்கத்துடன் நாட்டின் தலைநகரை முற்றுகையிட்டிருக்கும் விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை மோடி அரசு நிறைவேற்றாத வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என உறுதியாக நிற்கின்றனர்.

போராடும் விவசாயிகளை தடுத்து நிறுத்த சாலைகளில் ஆணி பதித்து, கான்கிரிட் தடுப்புகளை ஏற்படுத்தி, பேருந்து டாங்கர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை நிறுத்தி, போரில் எதிரியிடமிருந்து …

விவசாயிகளின் போராட்டமும், நிறைவேறாத கோரிக்கைகளும்!

பாசிச மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து 2020-ல் தொடங்கிய ‘டெல்லி சலோ’ போராட்டத்திற்கு இன்று வரை முடிவு காணப்படவில்லை. இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கொல்லப்பட்டதோடு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் படுகாயமும் அடைந்தனர்.

இருப்பினும் இதன் வெற்றியாக மூன்று வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வராமல் தடுத்து நிறுத்தப்பட்டது. பாசிச மோடி அரசு அதனை …

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுத்து அவர்கள் மீது அடக்குமுறையை ஏவும் பாசிச மோடி அரசைக் கண்டித்து – மறியல்! ஆர்ப்பாட்டம்!

பென்னாகரம் பிப்ரவரி 16 – 2024 நாடு தழுவிய தொழிலாளர்கள் – விவசாயிகள் வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக பென்னாகரம் இந்தியன் வங்கி முற்றுகை மற்றும் மறியல் போராட்டத்தை அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பாக நேற்று (16.2.2024) காலை 10 மணிக்கு நடைபெற்றது.   இந்த போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக…

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளின் கல்விச் சிக்கல்களும் தீர்வுகளும் – வெளியீடு – முன்னுரை

    ‘‘கல்வி, எதிர்காலத்திற்கான கடவுச்சீட்டு. ஏனெனில் நிகழ்காலத்தில் தயாராக இருக்கும் ஒருவருக்குத்தான் எதிர்காலம் சொந்தமாகும் என்றார் கறுப்பினப் புரட்சியாளர் மால்கம் எக்ஸ். அதனால்தான் நாட்டின் எதிர்காலம், இன்றைய வகுப்பறையில் தீர்மானிக்கப் படுகிறது எனக் குறிப்பிடுகிறோம்.   கல்வி என்பது வெறும் செய்திச் சேகரிப்பல்ல! அது …

பொது சிவில் சட்டம் – காவிகளின் தேர்தல் நாடகம் ஆரம்பம்

 

 

உத்ரகாண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்டம் தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்துத்துவப் பாசிசத்தின் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரத்தின் முக்கிய அங்கமான பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற “பெருமையை” உத்ரகாண்ட் மாநிலம் அடைந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேலையில் தங்களது இந்துவ நிகழ்ச்சி நிரலின் அடுத்தடுத்த …

பட்ஜெட் 2024: தேர்தல் நேரத்திலும் முதலாளிகளுக்கான சேவையில் சமரசம் செய்யாத காவி பாசிஸ்டுகள்

 

 

2024-25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரைத் தொடங்கிவைத்து உரையாற்றிய மோடி, தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டாலும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்து முழுமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வோம் என்று கூறியுள்ளார்.

மோடியின் பேச்சில் மட்டுமல்ல அவர்கள் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டிலும் …

பட்ஜெட் 2024 : பாசிஸ்டுகளின் பொய் மூட்டைகள்

 

 

போபர்ஸ் ஊழல், ஆதர்ஷ் ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், ஓட்டு போட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம், டாட்ரா டிரக் ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், சோலார் பேனல் ஊழல்,  2ஜி அலைக்கற்றை ஊழல் என அனைத்தையும் முன்னிறுத்தி மோடி-அமித்ஷா பாசிசக் கும்பல் ஆட்சிக்கு வந்தது. இதில் ஒரு ”கூந்தலைக்கூட” இன்றுவரை பிடுங்கவில்லை.

இவர்கள் 2014-க்கு …

ஞானவாபி: மதவெறியைத் தூண்டி சமூகத்தைத் துண்டாட துடிக்கும் காவிகள்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்வது, அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது, பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற இந்துத்வாதிகளின் அரசியல் முழக்கங்களில், முதல் இரண்டையும் காவி பாசிஸ்டுகள் நடத்தி முடித்துவிட்டனர், பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான வேலைகளையும் பல்வேறு மாநிலங்களில் தொடங்கிவிட்டனர்.

இனி அடுத்த தேர்தலைச் சந்திக்கும் போது இந்துக்களின் வாக்குகளை அறுவடை …