Author: செங்கனல்

இமயமலையை காப்பாற்று! லடாக்கை காப்பாற்று! கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக லடாக் மக்களின் போராட்டம்!

மோடியின் ஆட்சியின் கீழ், இந்திய நிலப்பகுதியின் ஒரு இன்ச் நிலத்தை கூட யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என அமித்ஷாவும், இராஜ்நாத்சிங்கும் தேசியவெறியூட்டி வருகிறார்கள். ஆனால் கார்ப்பரேட்டுகளிடமிருந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பரந்து விரிந்திருக்கும் இமயமலையை காப்பாற்றுங்கள்! லடாக்கை காப்பாற்றுங்கள்! என லடாக்கின் லே…

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் – நிர்வாகத்திற்கு ஆதரவாக கட்டபஞ்சாயத்து செய்யும் திராவிட மாடல் அரசாங்கம்

சாம்சங் தொழிலாளர்களுடைய தொழிற்சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 25 நாட்களாக நடந்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை பேச்சுவார்த்தை என்ற பெயரில் கொல்லைபுற வாயிலாக சாம்சங் நிர்வாகத்திற்கு ஆதரவாக பஞ்சாயத்து செய்து நீர்த்துப்போகச் செய்ய…

விமான சாகச நிகழ்வில் பார்வையாளர்கள் பலி காரணம் யார்?

சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்வை காணச் சென்றவர்களில் 5 பேர் பலியான சோக நிகழ்வு சமீபத்தில் நடந்துள்ளது. சென்னையின் கடற்கரையை ஒட்டி கடந்த ஞாயிறு அன்று இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண 15 லட்சம்…

பங்குச் சந்தை சூதாட்டத்தில் சிக்கிப் பணத்தை இழக்கும் இந்திய இளைஞர்கள்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் ஜுன் 4-ம் தேதியன்று பாஜகவும், பங்குச்சந்தையும் புதிய சாதனையின் உச்சத்தை தொடும் என மோடி பரப்புரை செய்தார். தாம் உருவாக்கிய சந்தை சார்பு சீர்திருத்தங்கள், வெளிப்படையான, வலுவான நிதிச் சூழலை…

மேக் இன் இந்தியா மற்றும் ஆத்ம நிர்பார்:
மக்கள் பணத்தில் முதலாளிகள் மஞ்சள் குளிப்பதற்கான ஏற்பாடு!

மேக் இன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இந்திய தொழில்துறை வளர்ச்சிக்கான திறவுகோல் என்று ஆளும்வர்க்கங்களாலும் இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான மைல்கல் என்று பாஜகவாலும் பிரச்சாரம் செய்யப்பட்ட இத்திட்டம் அது முன்மொழிந்த இலக்குகள் எதையுமே எட்டவில்லை என்பதோடு…

ஒளிரும் இந்தியாவில், பட்டினியால் சாகும் விவசாய கூலித் தொழிலாளர்கள்

நாடு முன்னேறுகிறது, இந்தியா ஒளிர்கிறது, அடுத்த சில ஆண்டுகளில் ஜெர்மனியின் பொருளாதாரத்தை விஞ்சி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ப்போகிறது என ஆளும்வர்க்கம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. பங்குச் சந்தை பிரம்மாண்டமாக வளர்கிறது, வெளிநாட்டு மூலதனம் வந்து கொட்டுகிறது.…

ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்!
கிளர்ந்தெழு, போராடு!
தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! நமது நாடு ஒரு இருண்ட காலத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறது; ஆம்! முசோலினி, ஹிட்லர் வரிசையில் மோடி தலைமையிலான காவி பாசிசக் கும்பல், நிலவும் அரைகுறை ஜனநாயக உரிமைகளையும் இரத்து செய்து முதலாளிகளின் அப்பட்டமான சர்வாதிகாரத்தை…

வி.சி.க-வின் மது ஒழிப்பு மகளிர் மாநாடும்! சாராய வியாபாரிகளான திமுக – அதிமுகவின் பங்கேற்பும் !

மது ஒழிப்பு மகளிர் மாநாட்டை, வருகிற 2-ந்தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் நடத்தப் போவதாக வி.சி.க அறிவித்துள்ளது. அதில் மதவாத பாஜகவையும், சாதியவாத பாமகவையும் தவிர, திமுக, அதிமுக, தவெக உட்பட இதர அனைத்து கட்சிகளும் பங்கேற்கலாமென அழைப்பு விடுத்துள்ளது. விசிக.வானது,…

திருப்பதி லட்டில் கலப்படம்:
சாமானியர்களின் நம்பிக்கையை
கலவரத்திற்கு பயன்படுத்தும் காவிகள்.

தொடர்ந்து அமுல்படுத்தப்படும் மறுகாலனியாக்க கொள்கைகள் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு வாழ வழியில்லாத நிலையை ஏற்படுத்திவரும் நிலையில், மக்களின் கோபம் தம் பக்கம் திரும்பிவிடாமல் இருக்க ஆளும்வர்க்கம் பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்துகிறது, அதில் முக்கியமானது பக்தி. தங்களது துன்ப…

அமெரிக்க முதலாளிகளுக்கு சிவப்புக்கம்பளம் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு போலீஸ் அடக்குமுறை – இதுதான் திராவிடமாடல்

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மையான தொழில் மாநிலமாக மாற்றுவது என்றும், தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அளவுக்கு உயர்த்துவதே தமது இலக்கு என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கடி பேசுகிறார். அந்த இலக்கை நிறைவேற்றுவதற்காகத்தான், முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றதாகவும், அதை ஒட்டி ஏராளமான…