ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் : பாசிச கருத்துக்களுக்கு மக்கள் மத்தியில் பெருகிவரும் ஆதரவு!

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில், தெலுங்கானா தவிர பிற நான்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியிலிருந்த சட்டீஸ்கர், இராஜஸ்தான் மாநிலங்களை பாஜகவிடம். பறிகொடுத்துள்ளது மத்தியபிரதேசத்தில் பாஜக தன் ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கொண்டுள்ளது.
பாசிசம், ஏறித்தாக்கும் இன்றைய வேளையில், தேர்தலின் மூலமே பாசிச பாஜக …