செங்கனல்

செங்கனல்

புதிய கல்விக் கொள்கை
தொடர்கிறது திமுகவின் இரட்டை வேடம்.

புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்கிறது, அதனை நிறைவேற்றினால்தான் கல்விக்கான நிதியை ஒதுக்க முடியும் என ஒன்றிய அரசு நிர்பந்திக்கிறது என கூறி ஏதோ திமுக அரசு புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மறுப்பது போலவும், அதற்காக ஒன்றிய அரசுடன் முரண்படுவது போலவும் ஒரு சித்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் நடந்து கொண்டிருப்பதோ …

ஊழலின் ஊற்றுக்கண் ஆளும் வர்க்கமான கார்ப்பரேட் முதலாளித்துவமே!

உலகம் முழுவதும் ஊழல் அதிகரித்து வரும் 180 நாடுகளில், இந்தியா 93 வது இடத்தில் அங்கம் வகிப்பதாக, ஊழலைக் கண்காணிக்கும் டிரான்ஸ்பரன்ஷி இன்டர்நேஷனல் அமைப்பானது அறிவித்துள்ளது. ‘தேனையெடுப்பவன் கையை நக்காமலா இருப்பான்’ என்று ஊழலை நியாயப்படுத்தும் கருணாநிதி வகையறாக்களால் ஊழலை ஒழிக்க முடியாது என்பது நிதர்சனம். ஆனால், ஊழலை ஒழிக்கப் போவதாக சவடால் அடித்த, அரவிந்த்…

மக்களுக்கு வரிச்சுமை முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி!

இரு வாரங்களுக்கு முன்பு 55வது ஜிஎஸ்டி குழு கூட்டம் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் நடந்தது. மத்திய நிதி அமைச்சர், நிதித்துறை செயலாளர் மற்றும் மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், பெரியளவு எதிர்பார்க்கப்பட்ட சில பொருட்களுக்கான வரி மாற்றங்கள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், கார்கள், பாப்கார்ன் ஆகியவற்றின் மீதான வரியை அதிகரிக்க முடிவெடுத்துள்ளனர். இதைவைத்து …

தமக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்துப் பேசக்கூட முடியாதபடி முடக்கப்படும் மாணவர்கள்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் சமூக விரோதி ஒருவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பல்கலைக்கழக வளாகத்தில் சக மாணவரோடு பேசிக்கொண்டிருந்த போது அங்கே வந்த சமூகவிரோதி, மாணவரை அடித்துத் துரத்திவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதனைத் தனது செல்போனில் படம் பிடித்து அவரைத் தொடர்ந்து மிரட்டவும் செய்துள்ளான்.

இது …

அந்நிய நாடுகளில் இருந்து பணத்தை அள்ளி வழங்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இந்திய அரசு செய்ததென்ன?

நவீன தாராளமயக் கொள்கையின் படி, வெளிநாடுகளில் இருந்து அந்நிய நேரடி முதலீட்டைக் கொண்டு வருவதுதான், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரே வழி. அதற்காகத்தான் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் நாட்டின் வளங்கள் அனைத்தையும் ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பலின் சுரண்டலுக்குத் திறந்துவிட்டுள்ளது இந்திய ஆளும்வர்க்கம். அந்நிய மூலதனம் நம் நாட்டிற்குள் பாய்வதால் வேலைவாய்ப்பு பெருகும், …

மார்க்சிய – லெனினியத்திற்கு தோழர் மாவோவின் மகத்தான பங்களிப்பு!

இன்று டிசம்பர் 26ம் தேதிதோழர் மாவோவின்  132வது பிறந்த தினம். தோழர் மாவோ, நமது காலத்தின் மாபெரும் மார்க்சிய லெனினியவாதியாவார். தோழர் மாவோ மேதாவிலாசத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும் பன்முகங்களிலும், மார்க்சிய-லெனினியத்தை கற்று,பாதுகாத்து, வளர்த்து, அதை புத்தம் புதிய ஒரு கட்டத்துக்கு உயர்த்தியுள்ளார். தோழர் மாவோவின் பிறந்த நாளில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக இருந்த நா.…

பள்ளி மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்து குலக் கல்வியை புகுத்தும் புதிய கல்விக் கொள்கையின் சதி.

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து “குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமை (திருத்தம்) விதிகள், 2024” என்ற பெயரில் ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள டிசம்பர் 16 தேதியிட்ட அறிவிப்பாணையில், 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கு இறுதி ஆண்டு …

நாராயணமூர்த்தி இலக்கு 6 நாட்கள் 70 மணி நேரம்; நமது இலக்கு 5 நாட்கள் 40 மணி நேரம்

  “இளைஞர்கள் அனைவரும் அர்ப்பணிப்போடு வாரம் 70 மணி நேரம் கடின உழைப்பைச் செலுத்தி, சீனாவைப் போல 3 1/2 மடங்கு உற்பத்தியைப் பெருக்கினால், நாடும் முன்னேறலாம், நாமும் (கார்ப்பரேட்டுகளும்) முன்னேறலாம். இதற்கு, வாரம் 6 நாட்கள் வேலை முறை அவசியம் என்பதை, என் இறுதி மூச்சு வரை முழங்குவேன்” என்கிறார், இன்போசிஸ் கார்ப்பரேட் முதலாளியான…

‘இசைக்கடவுளான’ இளையராஜாவும், கடவுளின் கருவறையில் நுழைய முடியாத அவலமும்!

  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், மார்கழி மாதத் தொடக்கத்தையொட்டி, ஆழ்வார்கள் பாசுரங்களுக்கு இளையராஜா இசையமைத்த திவ்ய பாசுரம் கலை நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இதில் கலந்துக் கொள்ளவும், ஆண்டளை கருவறைக்குள் சென்று தரிசிக்கவும் ஆசையுடன் சென்றவரை கருவறைக்குள் அனுமதிக்கவில்லை. அனைத்துக் கொல்லும், அடித்துக் கொல்லும் கலையில் கரை கண்டவர்கள், ஆரியப் பார்ப்பன பண்பாட்டில் ஊறித்…