விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுத்து அவர்கள் மீது அடக்குமுறையை ஏவும் பாசிச மோடி அரசைக் கண்டித்து – மறியல்! ஆர்ப்பாட்டம்!

பென்னாகரம் பிப்ரவரி 16 – 2024 நாடு தழுவிய தொழிலாளர்கள் – விவசாயிகள் வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக பென்னாகரம் இந்தியன் வங்கி முற்றுகை மற்றும் மறியல் போராட்டத்தை அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பாக நேற்று (16.2.2024) காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக…