செங்கனல்

செங்கனல்

கார்ப்பரேட் கொள்ளையை எளிதாக்குவதற்காக அரசால் உருவாக்கப்பட்டதே மணிப்பூர் கலவரம்.

 

 

மணிப்பூர் கலவரம் தொடங்கி ஓர் ஆண்டு முடிவடைந்துவிட்டது. இந்தக் கலவரமானது எல்லோரும் கூறுவது போல இரண்டு இனங்களுக்கு இடையிலான பகைமையினால் உருவான கலவரம் அல்ல. இது, இயற்கை வளம் கொழிக்கும் மணிப்பூரின் வனப்பகுதிகள் முழுவதையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் எவ்வித தடையும் இன்றி கைப்பற்றிக் கொண்டு கொள்ளையடிப்பதற்காக, பார்ப்பன இந்துத்வ பாசிச கும்பல் திட்டமிட்டு …

மறுகாலனியாக்கத் திணிப்பும்! நீளும் நீட் – கியூட் தேர்வுகளும்!

  பள்ளிப்படிப்பை முடித்து, குறிப்பாக, மருத்துவப் படிப்பை விரும்பும் மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வை எதிர்கொள்ளாமல் மருத்துவக் கனவை எட்ட முடியாது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் – கியூட் போன்ற தேசியத் தேர்வுகள் அனைத்தையும் மாநிலங்களின் விருப்பத்திற்கு உட்பட்டவைகளாக மாற்றும் என அறிவித்துள்ளது. ஆனால், இவைகளை ரத்து செய்வோம் என்றோ, கல்வி அனைத்தையும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவோம் என்றோ…

மோடியும் – கடவுளும்: கடவுள்கள் ஒரு போதும் மக்களைக் காப்பாற்றுவதில்லை
மாறாக மக்கள் தான் கடவுளைக் காப்பாற்றி வருகிறார்கள்.

சமீபத்தில் பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டில் “நான் உயிரியல் ரீதியில் பிறக்கவில்லை”- “கடவுள் தான் என்னை பூமிக்கு அனுப்பியுள்ளதாக கருதுகிறேன்” என்று கூறியிருப்பதன் மூலம் இந்தியாவின் நிரந்தரப் பிரதமராக தன்னை அறிவித்துள்ளார். ஒருவேளை மோடி அரசுக்கு தோல்வி ஏற்பட்டால் அவர்கள் அமைதியாக பதவியை விட்டு வெளியேற மாட்டார்கள் என்பது பாசிஸ்டுகளுக்கே (Fascist) உரித்தான…

அதானிக்காக இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரிக்கும் பாசிச மோடி அரசு!

கடந்த ஆண்டு அக்டோபரில் ஆரம்பித்த காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் இன்று வரை தொடர்கிறது. இத்தாக்குதலில் இதுவரை 35000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 79000 பேர் காயமடைந்துள்ளதாகவும் பத்திரிக்கைகள் கூறுகின்றன. சில நாட்களுக்கு முன்பு மத்திய காஸாவில் உள்ள நுசெரேட் அகதி முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை தொடுத்துள்ளது. வடக்குப்பகுதியில் உள்ள ஜபலிய அகதி முகாமை …

2024 தேர்தலில் மோடி அரசுக்கு சத்தமின்றி அதேசமயம் வலிமையான எதிர்ப்பாக குடிமைச் சமூகம் உருவாகிறது! – பரகலா பிரபாகர்

 

மோடி ஆட்சியை எதிர்க்கும் பல அரசியல் கட்சிகளும், கூட்டு இயக்கங்களும் இந்தப் பொதுத் தேர்தலில் உறுதியான போராட்டத்தை நடத்திவருகின்றன. ஆனால், இவையெல்லாவற்றையும் விட சத்தமின்றி, அதேசமயம் மிகவும் வலிமையான எதிர்ப்பை குடிமைச் சமூக அமைப்புகள் (மோடி எதிர்ப்பில் முன் நிற்கும் விவசாயிகள், தொழிலாளர் அமைப்புகள், மற்றும் இதர மக்கள் திரள் அமைப்புகள்) முன்வைக்கிறது.

நாடு …

இன்னும் 16 மாதங்களில் மோடியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடுமா?
ஒரு அதீத கற்பனை!

உச்சநீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை வழங்கியது. வெளிவந்ததும் அனுமன் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய அவர் பேசிய ஒரு கருத்து நாடெங்கும் விவாதப் பொருளாகியுள்ளது.

“இந்தியா கூட்டணியைப் பார்த்து யார் பிரதமர் வேட்பாளர் என்று பா.ஜ.க. கேட்கிறது; ஆனால் பா.ஜ.க. …

பரகலா பிரபாகரின் கட்டுரையைத் திரிக்கும் தீக்கதிர்:
பாசிச எதிர்ப்பில் மக்கள் மீது நம்பிக்கையற்று,
ஆளும் வர்க்கக் கட்சிகளிடம்
சரணடைந்து கிடப்பதன் வெளிப்பாடே!

 

 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், மோடி அரசைத் தொடர்ந்து விமர்சித்து வரும் முக்கியமான முதலாளித்துவ அறிவுஜீவியுமான பரகலா பிரபாகர் கடந்த மே 9 ஆம் தேதி தி வயர் இணையதளத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். “தேர்தலில் பாசிசத்தை வீழ்த்திவிடலாம்” அல்லது “ஜூன் 4-க்குப் பிறகு மோடி தோற்றால் மூச்சுவிடவாவது அவகாசம்” …