கார்ப்பரேட் கொள்ளையை எளிதாக்குவதற்காக அரசால் உருவாக்கப்பட்டதே மணிப்பூர் கலவரம்.

மணிப்பூர் கலவரம் தொடங்கி ஓர் ஆண்டு முடிவடைந்துவிட்டது. இந்தக் கலவரமானது எல்லோரும் கூறுவது போல இரண்டு இனங்களுக்கு இடையிலான பகைமையினால் உருவான கலவரம் அல்ல. இது, இயற்கை வளம் கொழிக்கும் மணிப்பூரின் வனப்பகுதிகள் முழுவதையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் எவ்வித தடையும் இன்றி கைப்பற்றிக் கொண்டு கொள்ளையடிப்பதற்காக, பார்ப்பன இந்துத்வ பாசிச கும்பல் திட்டமிட்டு …