Author: செங்கனல்

டெல்லியில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மீதான போலீஸ் தாக்குதல்!

கடந்த 10 நாட்களாக தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்களைச் சட்டவிரோதமாகக் கைதுசெய்வது, கடத்திச் சென்று கொட்டடியில் வைத்துச் சித்திரவதைக்கு உள்ளாக்குவது போன்ற கொடூரச் செயல்களில் ஈடுபட்டு வரும் காவி-கார்ப்பரேட் பாசிஸ்ட்களின் ஏவல் படையான டெல்லி…

இடஒதுக்கீட்டை இரத்து செய்வதன் மூலம் மதம் மாறுவதைத் தடுக்க முடியுமா?

இந்து, பௌத்தம், சீக்கியம் ஆகிய மதங்களைத் தவிர வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் பட்டியல் சாதி சான்றிதழ் பெற்றிருந்தால், அவை இரத்து செய்யப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். அத்தகைய சான்றிதழ்கள் மூலம் அரசு வேலைகள் அல்லது ஆதாயங்கள் பெற்றிருந்தால்,…

பீகார் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் : பிரிவினைக்கான விதைகள் தூவப்பட்டுவிட்டன.

இந்திய தேர்தல் ஆணையம், பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (எஸ்.ஐ.ஆர்.) அறிவித்த போது, அதன் நோக்கம் பட்டியலில் உள்ள இறந்து போனவர்கள், இருமுறை பதிவு செய்தவர்கள், வெளிமாநிலங்களுக்குக் குடியேறிவிட்டவர்களை நீக்கி வாக்காளர் பட்டியலைச் சுத்தம் செய்வது தான் எனக்…

பாரதிய அறிவுப் பாரம்பரியம் – காவிகளின் போலி தேசவெறிப் பெருமைக்கான துருப்புச்சீட்டு

பிளையார் உருவான கதையை நாம் அறிவோம். சிவனின் மனைவியான பார்வதி தனது உடம்பிலிருந்த அழுக்கை உருட்டி அதற்கு உயிர் கொடுத்து பிள்ளையாரை உருவாக்கியதாகச் சொல்லுவார்கள். இது இந்துமத நம்பிக்கை சார்ந்த புராணக்கதை. அன்றாட வாழ்க்கைக்கும் இக்கதைக்கும் தொடர்பில்லை என்பதால் மக்கள் பிள்ளையாரைக்…

அதிகாரிகளை மண்டியிட வைத்த பென்னாகரம் எள் விவசாயிகளின் சாலைமறியல் போராட்டம்

பத்திரிக்கைச் செய்தி உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளுடன் கள்ளக்கூட்டு சேர்ந்து குறைந்த பட்ச ஆதாரவிலைக்கும்(எம்எஸ்பி) குறைவாக விலை நிர்ணயம் செய்த ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளை மண்டியிட வைத்த பென்னாகரம் எள் விவசாயிகளின் சாலைமறியல் போராட்டம்! வானம் பார்த்த பூமி என்றாலும்…

கன்வார் யாத்திரை : பக்தியை மதக்கலவரமாக்கும் பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல்

உத்தராகண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களின் ஷ்ரவண மாதத்தில் (ஜூலை – ஆகஸ்ட்) கன்வார் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த யாத்திரை மேற்கொள்ளும் சிவ பக்தர்கள் கன்வாரியாக்கள் என அழைக்கப்படுகின்றனர். வடமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார், கங்கோத்ரி, கோமுகி மற்றும்…

மோடியின் மக்கள் விரோதக் கொள்கைகளும்,
ஜூலை – 9 பொது வேலை நிறுத்தமும்!

அகில இந்திய அளவில் 10 மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் 17 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. அவற்றை அவர் சட்டைச் செய்யவில்லை என்பதால், கடந்த ஜூலை 9-ஆம் தேதி மோடி அரசின் தொழிலாளர் –…

போலீஸ் உங்கள் நண்பனா?
புதிய ஜனநாயகம் – படக்கட்டுரை

“போலீசை திருத்த முடியுமா?” திருபுவனம் கொட்டடிக் கொலையை ஒட்டி தற்போது இந்தக் கேள்வி மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது. ஆளும்வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவியாக மக்களின் மீது பாய்ந்து பிடுங்குவதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள போலீசை என்றைக்கும் திருத்த முடியாது. அதற்கு ரத்த சாட்சியாக இந்தியாவின் சமீபத்திய…

திருபுவனம் கொட்டடிக் கொலை
கொலைகாரப் போலீசை அரசு என்றைக்கும் கட்டுப்படுத்தாது, தண்டிக்காது.

கொட்டடிக் கொலைகளுக்குப் பிறகு நடத்தப்படும் வழமையான நாடகங்கள் அனைத்தும் தற்போது திருபுவனம் அஜித்குமார் கொலைக்குப் பிறகும் நடந்து முடிந்துவிட்டன. வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து மாவட்ட நீதிபதி ஒருவர் தலைமையில் அஜித்குமார்…

கார்ப்பரேட் முதலாளிகள் தொழில் தொடங்க PLI, சம்பளம் கொடுக்க ELI

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான ஊக்கத்தொகை (Employment Linked Incentive-ELI) என்ற திட்டத்திற்கு மோடி அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் கொடுத்துள்ளது. இத்திட்டத்தின் படி, முதல் முறையாக EPFO-வில் பதியும் ஒரு தொழிலாளிக்கு ஊக்கத்தொகையாக அவருடைய முதல் மாத சம்பளத்தை (அதிகபட்சமாக 15000 ரூபாய்…