ஐ.பி.எல். மரணங்கள் – கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறிக்குப் பலிகொடுக்கப்பட்ட ரசிகர்கள்.

கடந்த வாரம், பெங்களூரு மாநகரம் ஒரு துயரச் சம்பவத்தைக் கண்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கோப்பையை வென்றதையடுத்து நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்ற பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 5 இலட்சத்திற்கும் அதிகமான …











