ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்!
கிளர்ந்தெழு, போராடு!
தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! நமது நாடு ஒரு இருண்ட காலத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறது; ஆம்! முசோலினி, ஹிட்லர் வரிசையில் மோடி தலைமையிலான காவி பாசிசக் கும்பல், நிலவும் அரைகுறை ஜனநாயக உரிமைகளையும் இரத்து செய்து முதலாளிகளின் அப்பட்டமான சர்வாதிகாரத்தை நிறுவ வெறித்தனமாக முயன்று வருகிறது. பாசிசம் என்பது மதவெறி, சாதிவெறியைக் …