புதிய கல்விக் கொள்கை:
மும்மொழிக் கொள்கை மட்டும்தான் பிரச்சனையா?

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய சுமார் 2400 கோடி ருபாய் நிதியை ஒன்றிய அரசு தராமல் நிறுத்திவைத்திருக்கிறது. ஒவ்வொரு காலாண்டிலும் முறையாக வழங்கப்பட வேண்டிய இந்த நிதியை, 2023ம் ஆண்டின் இறுதிக் காலாண்டு முதல் கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளாக தரமால் இழுத்தடித்து வந்தது மட்டுமல்லாமல், புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு …