Month: நவம்பர் 2025

SIR நடைமுறையை புறக்கணிக்கும் வருவாய்த்துறை, ஊழியர்கள்- அதிகாரிகள் கூட்டமைப்பின் முடிவை வரவேற்போம்! நம் ஓட்டுரிமை மற்றும் குடியுரிமையை பறிக்க SIR வடிவில் வரும் NRC ஐ புறக்கணிப்போம்!

புரட்சிகர மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி 18-11-2025 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! வாக்காளர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் எஸ்ஐஆர் நடைமுறை குழப்பமாக உள்ளது. குறுகிய காலம், வேலைப் பளு மற்றும் தங்களுக்கே புரியாததை எப்படி நாங்கள் மக்களிடம்…

ஓட்டுத் திருட்டு, சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தம் மரணப் படுக்கையில் தேர்தல் ஜனநாயகம்

குறிப்பு: இக்கட்டுரையில் விரிவாகக் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்கள், தகவல்கள் சற்றே சலிப்பையும் மலைப்பையும் சோர்வையும் ஏற்படுத்தலாம். எனினும், காவி பாசிசக் கும்பலின் தேர்தல் மோசடிகள், தில்லுமுல்லுகளின் பரிமாணத்தை விளக்க அவை தவிர்க்க முடியாதவையாகும்! எனவே, ஒன்றுக்கு பலமுறை ஊன்றிப் படித்து அவற்றைப்…

நீதித்துறையை காவிப் பாசிஸ்டுகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் தீர்ப்பாயங்கள் சீர்திருத்தச் சட்டம்

தீர்ப்பாயங்கள் சீர்திருத்தச் (பகுப்பாய்வு பணி நிபந்தனைகள்) சட்டம் 2021-க்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணைக்குப் பாசிசம் மோடி அரசு ஒத்துழைக்காமல் வாய்தா என்ற பெயரில் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தது. விசாரணை இறுதிக் கட்டத்தை அடையும் தருவாயில் இச்சட்டத்திற்கு…

வேதகணிதம் என்ற அறிவியல் புரட்டு!

“இன்றைக்கு நவீன யுகத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளாக இருக்கும் பல்வேறு விசயங்கள், அப்போது வேத கால ரிஷிகள் வாய்வழியாகக் கற்பித்ததுதான்“ பண்டைய இந்தியாவின் பெருமை பேசுகிறேன் எனக் கூறித் திரியும் காவிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் வாயிலிருந்து அடிக்கடி வரும் வார்த்தைகள் இவை. இதனை…

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை
அரசியல்படுத்த வேண்டுமா? தடைசெய்ய வேண்டுமா?  திருமுருகன் காந்திக்கு மறுப்பு

முத்துராமலிங்கத் தேவரின் நினைவுதினத்தன்று குருபூஜை என்ற பெயரில் நடக்கும் அரசியல் கூத்துகள் இந்த ஆண்டும் நடந்து முடிந்திருக்கிறது. வழக்கம் போல தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மந்திரிகள் பட்டாளமே இந்த விழாவில் பங்கெடுத்துத் திரும்பியிருக்கிறார்கள். அதே போல தற்போது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள…

மராட்டிய விவசாயிகளின் போராட்டம் : கற்றுக்கொள்ளவும், வினையாற்றவும்
நிறைய இருக்கிறது!

மராட்டிய விவசாயிகள் எந்தவித நிபந்தனையுமின்றி விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த அக்டோபர் 28, 2025 அன்று போராட்டம்…

சோசலிச ஜனநாயகம்

இன்றைக்கு நமது நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கும் காவி கார்ப்பரேட் பாசிச சக்திகள், இருக்கின்ற ஜனநாயக உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து, பாசிச சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் சட்டத்திருத்தங்களைக் கொண்டுவருவது, விவசாயிகளின் போராட்டத்தை வன்முறையைக்…

ஏகாதிபத்தியங்களிடம் மண்டியிட்டால்
மரியாதை கிடைக்குமா?

மீண்டும் 50 இந்தியர்களை, சட்டவிரோதக் குடியேறிகள் எனக் கூறி, கைகளிலும், கால்களிலும் விலங்கிட்டு, 15 மணி நேரம் தண்ணீர் கூடக் கொடுக்காமல் விலங்குகளை அடைப்பது போல அடைத்துக் கொண்டுவந்து இந்தியாவில் விட்டுச் சென்றுள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் மனிதத்தன்மையற்ற இந்தச் செயலைக் கண்டிக்கக்…

திராவிட மாடலின் தனியார்மய வேட்கையும் சமூகநீதி ஆதரவாளர்களின் வெற்றுக் கண்டனங்களும்!

இரு வாரங்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற்றதுடன், அதனை மறுஆய்வு செய்யப்போவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருக்கிறார். மேலும் “இந்தியாவிலேயே உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் சதவீதம் தமிழ்நாட்டில்…